பிரான்ஸ் 13ல் இருவர் காவல்துறையால் சுட்டு கொலை

Spread the love

பிரான்ஸ் 13ல் இருவர் காவல்துறையால் சுட்டு கொலை

பிரான்ஸ் 13 இல் 13th Marseille, France
காவல்துறையால் இருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .

காரில் பயணித்த இருபது மற்றும் முப்பது வயதுடையவர்கள் ,சிலரை கொலை செய்திடும் முகமாக நடந்து கொண்ட விபரீத சம்பவத்தை அடுத்து ,காவல்துறையினரால் அவர்கள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

காவல்துறையினர் மேற்கொண்ட ,இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் பலியானவர்கள், சடலங்கள் மீட்க பட்டு ,உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .

பிரான்சில் 22 பேர் இவ்விதம் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த சம்பவம் தீவிரவாத செயலா என்பது தொடர்பில் தெரியவரவிலை .பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

    Leave a Reply