சஜித் பிரேமதாச காட்சியை சேர்ந்தவர் சுட்டு கொலை – மிரட்டும் கொலைகள்

Spread the love

சஜித் பிரேமதாச காட்சியை சேர்ந்தவர் சுட்டு கொலை – மிரட்டும் கொலைகள்

சஜித் பிரேமதாச கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் ,கேகாலை பகுதியில் மர்ம நபர்களினால் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளார் .

சஜித் பிரேமதாச காட்சியை சேர்ந்த இந்த பெண் அலுவலகத்தில் இறந்த நிலையில் மீட்க பட்டுளளார் .

இலங்கையில் செல்வந்தர்கள் ,மக்கள், மற்றும் அரசியல்வாதிகளை, இலக்கு வைத்து ,இவ்வாறான மிரட்டும் துப்பாக்கி சூட்டு கொலைகள் அதிகரிக்க பட்டுள்ளன .

இலங்கையில் அமெரிக்காவை போல நடத்த படும் ,இவ்விதமான துப்பாக்கி படு கொலைகள் யாவற்றையும் தடுத்து நிறுத்திட ,காவல்துறையால் இயலவில்லை .

இந்த துப்பாக்கி சூட்டு கொலைகள் ,மற்றும் கத்தி குத்து கொலைகள் யாவும் ,அரசியல்வாதிகளின் பின்புலத்தில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,என்கின்ற குற்ற சட்டு மக்கள் மத்தியில் காண படுகிறது .

இலங்கையில் வேகமாக தொடர்ந்து செல்லும் இந்த படு கொலைகள் என்று நிறுத்த படும் ….?

இலங்கையில் சஜித் பிரேமதாச கட்சி எதிர் கட்சியாக உள்ளமை இங்கே கவனிக்க தக்கது .

அவ்வாறான அந்த கட்சி அலுவலகத்தில் ,அதன் ஊழியர் இறந்த நிலையில் மீட்க பட்டுள்ளமை ,சஜித் பிரேமதாச கட்சி உறுப்பினர்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .

    Leave a Reply