தேடி அழிப்பு தாக்குதல் 100 தீவிரவாதிகள் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

தேடி அழிப்பு தாக்குதல் 100 தீவிரவாதிகள் சுட்டு கொலை

தேடி அழிப்பு தாக்குதல் 100 தீவிரவாதிகள் சுட்டு கொலை

சோமாலியா மத்திய பகுதியை இலக்கு வைத்தது ,அரச இராணுவம் நடத்திய தேடி அழிப்பு இராணுவ நடிக்கையில் 100 க்கு மேற்பட்ட ,அல் சபா தீவிரவாதிகள் கொன்று குவிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

சோமாலிய அரச இராணுவத்தை இலக்கு வைத்து அலசபா போராளி குழுக்கள் ,அகோர தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

தேடி அழிப்பு தாக்குதல் 100 தீவிரவாதிகள் சுட்டு கொலை

இவர்கள் நடத்தி வரும் தொடர் தாக்குதலினால் , அரச இராணுவம் பாரிய இழப்பை சந்தித்து வருகிறது .

அதற்கு பதிலடி தரும் வகையில் ,அரச இராணுவத்தினர் ,இந்த தேடி அழிப்பு இராணுவ நடவடிக்கையை தொடர்ந்த வண்ணம் உள்ளனர் .

கடந்த வாரம் அரச இராணுவத்தின் ஆயுத வினியோக அணியினை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ,அந்த இராணுவ பாதுகாப்பு அணியினர் முற்றாக அழிக்க பட்டிருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .