Posted in இலங்கை செய்திகள்

ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் மோதல் -ஒருவர் பலி

ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் மோதல் -ஒருவர் பலி

இலங்கை நாவல பிட்டிய பகுதியில் ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் நேரெதிர்

மோதி விபத்தில் சிக்கியதில் ஆட்டோ சாரதி சம்பவ இடத்தில பலியானார் ,

அவரது மகன் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,


இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வீதி விபத்துக்கள்

அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது

ஆட்டோ மோட்டார் சைக்கிள் மோதல்
ஆட்டோ மோட்டார் சைக்கிள் மோதல்
Posted in உளவு செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் சுட்டு வீழ்த்த பட்ட உலங்கு வானூர்தி

பிரான்சில் சுட்டு வீழ்த்த பட்ட உலங்கு வானூர்தி

பிரான்ஸ் வடகிழக்கு Tarbes பகுதியில் உள்ள காடுகளுக்கு மேலாக பறந்த படி பயணித்த இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று திடீரென தீப் பிடித்த படி எரிந்து வீழ்ந்து நொறுங்கியது

இவ்வேளை இதில் பயணித்த இரு இராணுவத்தினர் பலியாகினர்

மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர் ,இதில் இருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .

பிரான்சில் சுட்டு வீழ்த்த பட்ட உலங்கு வானூர்தி


காடுகளுக்கு மேலாக பறந்த பொழுதே இந்த உலங்குவானூர்தி தீ பிடித்து கொண்டது .இது சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என அஞ்ச

படுகிறது .எனினும் இந்த விபத்து எவ்வாறு இடம் பெற்றது என்பது தொடர்பில்
இராணுவத்தினர் எதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

மர்ம மாபியா கும்பல் ,அல்லது இராணுவ உளவாளிகள் இதனை சுட்டு வீழ்த்தி இருக்க கூடும் என்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது

,அவ்வாறு நடந்தாலும் அதனை பிரான்ஸ் இராணுவம் என்ன சொல்லவா போகிறது ..?

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதுடன் குறித்த பகுதி சுற்று காவல் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

பிரான்சில் சுட்டு வீழ்த்த
பிரான்சில் சுட்டு வீழ்த்த
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து சிதறிய உக்கிரேன் போர் விமானம் -காயங்களுடன் விமானி

வீழ்ந்து சிதறிய உக்கிரேன் போர் விமானம் -காயங்களுடன் விமானி

உக்ரேன் நாட்டுக்கு சொந்தமான இராணுவ MiG-29 போர் விமானம் விபத்தில் சிக்கி சேதமாகியுள்ளது

விமானியால் மேற்கொள்ள பட்ட இந்த தரை இறக்கத்தின் பொழுது ,பேண படும் விதி முறைகளை

வன்முறை தரும் வகையில் பாவித்து விமானத்தை விமானி தரை இறக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது

விமானம் பலத்த சேதமடைந்துள்ளது ,விமானத்தின் சக்கரங்கள் உடைந்து வீழ்ந்துள்ளது , கொக்பிட் ,இயந்திர பகுதியும் சேதமடைந்துள்ளது

விமானி சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளளார் என தெரிவிக்க

பட்டுள்ளது ,எனினும் இது தொடர்பான முழுமையான விபரத்தை விமான படையினர் வெளியிட மறுத்து விட்டனர்

வீழ்ந்து சிதறிய உக்கிரேன்
வீழ்ந்து சிதறிய உக்கிரேன்
Posted in இலங்கை செய்திகள்

மோதி சிதறிய கடற்படை பேரூந்து -ஒருவர் பலி -28 பேர் காயம்

மோதி சிதறிய கடற்படை பேரூந்து -ஒருவர் பலி -28 பேர் காயம்

இலங்கை வரக்காப்பொலை பகுதியில் இரண்டு கடற்படை பேரூந்துகள் மரக்கறி ஏற்றி சென்ற லொறி ஒன்றுடன் மோதியதில்

அதில் பயணித்த ஒருவர் பலியானார் ,மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்

சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

சம்பவ இடத்தில பேரூந்து மற்றும் லொறி என்பன பலத்த சேதமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளது


தொடர்ந்து நாட்டில் இராணுவ வாகனகள் மூலம் பலர் கொலை செய்யப்பட்டும் ,காயப்படுத்த பட்டும் வருகின்றன

இவ்வாறான சம்பவங்கள் விபத்து என்ற போர்வையில் முடிக்க பட்டு விடுகிறது ,இவை ஓசை படமால் இடம்பெறும் திட்டமிட்ட பாடுகொலைகள் என தெரிய வருகிறது .

மோதி சிதறிய கடற்படை
மோதி சிதறிய கடற்படை
Posted in பிரித்தானிய செய்தி வினோத வீடுப்பு

கொரனோ கலக்கத்தில் -லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார்-படங்கள் உள்ளே

கொரனோ கலக்கத்தில் -லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார்-படங்கள் உள்ளே

லண்டனில் வைரஸ் நோயின் காரணமாக வீதிகளில் மக்கள் தேவையற்று நடமாட தடை விதிக்க பட்டுள்ளது

இவ்வாறான சூழலில் Chelmsford, Essex பகுதியில் வேகமாக பயணித்த

கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து வீட்டின் வேலியுடன் மோதி சிதறியது

இதில் கார் பலத்த சேதமடைந்த நிலையில் உள்ளது ,சாரதி காயங்களுடன் மீட்க பட்டார் .


வீட்டின் வேலியும் உடைந்து சேதமாகியுள்ளது

இந்த வீட்டின் வேலிகளை சாரதியை திருத்தி கொடுக்க வேண்டிய செலவுகளை

ஏற்க வேண்டும் ,கொரனோ பீதியின் எதிரொலியே இந்த விபத்து என தெரிவிக்க படுகிறது

கொரனோ கலக்கத்தில்
கொரனோ கலக்கத்தில்
Posted in உலக செய்திகள்

விழுந்து நொறுங்கிய விமானம் – மூவர் பலி

விழுந்து நொறுங்கிய விமானம் – மூவர் பலி

South Wale பகுதியில் தீயினை அணிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தண்ணி டங்கர் விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது .

இதன் பொழுது அதில் பயணித்த மூவர் பலியாகியுள்ளனர் .

மேற்படி விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

விழுந்து நொறுங்கிய விமானம்
விழுந்து நொறுங்கிய விமானம்
Posted in இலங்கை செய்திகள்

முல்லையில் -தமிழரை இடித்து கொன்ற கடற்படை வாகனம்

முல்லையில் -தமிழரை இடித்து கொன்ற கடற்படை வாகனம்

இறுதி போர் உக்கிரம் இடம்பெற்ற முல்லைதீவு வட்டு வாகல் பகுதியில் ஊந்துருளியில் சென்ற நபர்களை

இலக்கு வைத்து இராணுவத்தின் கடற்படை வாகனம் மோதி தள்ளியது .

இதில் 28 வயதுடைய வாலிபர் சம்பவ இடத்தில பலியானார் .

மேலும் மனைவி படுகாயமடைந்த நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார் ,


மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

யாழில்- ரயிலுடன் மோதி சிதறிய உழவு இயந்திரம்

யாழில்- ரயிலுடன் மோதி சிதறிய உழவு இயந்திரம்

வடக்கு தமிழர் அதிகம் வசிக்கும் ,யாழ்ப்பாணம் காங்கேசன் துறையில் -கொழும்பில் இருந்து காங்கேசன்

துறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு விபத்தில் சிக்கியது .

இதில் உழவு இயந்திரம் பலத்த சேதமடைந்துள்ளது

ரயிலை கண்டதும் சாரதி உழவுஇயந்திரத்தில் இருந்து குதித்து தப்பித்தார் ,இதனால் உயிர் சேதம் தவிர்க்க பட்டுள்ளது

சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரியை ஜீப்பினால் இடித்த நபர்

பொலிஸ் அதிகாரியை ஜீப்பினால் இடித்த நபர்

இலங்கை -குருநாகல் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் மீது வேகமாக ஜீப்பை ஒட்டி வந்த நபர் தனது கட்டு பாட்டை இழந்த நிலையில் அவர் மீது மோதியுள்ளார் .

இதில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார் .

குற்றவாளி கைதுசெய்ய பட்டு விளக்க மறியலில் வைக்க பட்டுளளார் .

சாரதிகளின் அலட்சிய போக்கின் காரணமாக இலங்கையில் இவ்வாறு தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு நாள்தோறும் பலர் பலியாகியும் ,காயம் அடைந்தும் வருவது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

100 அடி பள்ளத் தாக்கில் வீழ்ந்த வான்

100 அடி பள்ளத் தாக்கில் வீழ்ந்த வான்

இலங்கையில் – இன்று காலை வான் ஒன்று சாரதியின் காட்டாது பட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து

விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 5 பேர் கடும் காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

100 பள்ளத் தாக்கில் வீழ்ந்த வான்
Posted in உலக செய்திகள்

விமான விபத்தில் -பலியானவர்கள் உடல்கள் அனுப்ப நடவடிக்கை

விமான விபத்தில் -பலியானவர்கள் உடல்கள் அனுப்ப நடவடிக்கை

ஈரான் தலைநகர் பகுதியில் வீழ்ந்து நொறுங்கிய உக்கிரேன் நாட்டு பயணிகள் விமானத்தில் பலியான சுமார் 180 பேரில் கணிசமான அளவு உடல்கள் மீட்க பட்டுள்ளன .

அவ்வாறு மீட்க பட்ட சடலங்களை அடையாளம் கண்டு உறவினர்களிடம் கையளிக்கும் நகர்வுகள் முடக்கிவிட பட்டுள்ளன .

இந்த விமானம் ஈரான் இராணுவத்தால் தவறுதலாக ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அமெரிக் புதிய விளக்க கொடுத்துள்ளது ,

மேலும் இந்த விமானம் சுட்டு வீழ்த்த படும் காட்சி போன்ற ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

விமான விபத்தில்
Posted in உளவு செய்திகள்

வீழ்ந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை கொடுக் மறுக்கும் ஈரான்

விமானத்தின் கறுப்பு பெட்டியை கொடுக் மறுக்கும் ஈரான்

ஈரான் – நாட்டின் தலைநகர் டகரான் அருகில் உக்கிரேனிய நாட்டுக்கு சொந்தமான Boeing 737 எயார் பஸ் விமானம் 168

பயணிகள் மற்றும் 9 சிப்பந்திகளுடன் விமானம் பயணித்தது .

இந்த விமானம் ஈரானின் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சில மணி நிமிடங்களில் கட்டு பாட்டறை தொடர்பு துண்டிக்க பிட்டு வீழ்ந்து நொறுங்கியுள்ளது .

திட்டமிட்ட படி புறப்பட வேண்டிய இந்த விமானம் தாமதமாக புறப் பட்டுள்ளது ,அதற்கு காரணம் என்ன ..?

இந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை மீட்டு சென்றுள்ள ஈரான் அதனை பிரித்து மேய்கிறது ,அதில் உள்ள டாட்டாக்களை அது அழித்து விட கூடிய அபாயம் உள்ளதாம் .

ஆனால் அதனை தம்மிடம் தரும்படி உக்கிரேன் கேட்க்கின்ற பொழுதும் இதுவரை அந்த கறுப்பு பெட்டியை ஈரான் வழங்க மறுத்து வருகிறது .
இது ஏன் ..?

ஈரானின் மக்கள் அதிகம் பயணித்துள்ள இந்த விமானத்தை ஈரான் ஏவிய ஏவுகணைகள் தான் வீழ்த்தியதா ..? அப்படி

என்றால் உக்கிரேன் பயணிகள் விமானம் வீழ்ந்ததை அவசர பட்டு ரசியா அதிபர் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துளளார் ,இதன் நோக்கம் என்ன …?

வீழ்ந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை கொடுக் மறுக்கும் ஈரான்

இத்தனை அசுர வேகத்தில் ரசியா அதிபர் தான் ஆக்கிரமித்துள்ள உக்கிரேன் நாட்டு பகையாளி நாட்டுக்கு ஆதரவாக ஈரானை கண்டித்துள்ளது ஏன் ..?

இவ்வாறான பல மர்ம முடிச்சுக்கள் இந்த பயணிகள் விமானத்தை சுற்றி நடக்கின்றன ,சர்வதேச அரசியல் போருக்குள் சிக்கி அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர் .

மலேசியா ,கொலண்ட் விமானங்களை போன்றே இந்த விமானத்தின் நிலையும் செல்ல கூடும் என நம்ப படுகிறது .

இந்த விமானம் ஒரு வீட்டின் மேலே வீழ்ந்து நொறுங்கியுள்ளது வெளிவரும் காட்சிகள் ஊடாக அவதானிக்க முடிகிறது

பல நாடுகள் போட்டி போட்டு இந்த விமான விபத்திற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் .
ஈரானை சுற்றி படர்ந்துள்ள மேற்குலகின் போர் பிடி மேலும் வலுத்துள்ளது .

கள முனையும் அதன் நகர்வுகளும் ஈரானை இத்தோடு அழித்து விட வேண்டும் என்ற இஸ்ரேல்,அமெரிக்கா,பிரிட்டன் போன்ற நாடுகள் விரும்புகின்றன .

அவர்களின் விருப்பம் இந்த விமான விபத்துதான் தொடரலாம் என எதிர்பார்க்க படுகிறது .

இந்த பெரும் பதட்டம் மத்திய கிழக்கில் ஏற்பட காரணமாக அமைந்தவர் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தான் .

அப்படியானால் அவரால் ஆரம்பிக்க பட்ட இந்த ஆட்டம் அவராலேயே முடிவுக்கு கொண்டு வரப்பட்ட வேண்டிய நிலை,சூழல் ஏற்பட்டுள்ளது .

நகர்ந்து செல்லும் இறுக்கமான ,பதட்டமான நகர்வுகள் போர் ஒன்றை தோற்றுவிக்கும் பெரும் வாய்ப்பய் அதிகரித்துள்ளது

வீழ்ந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை கொடுக் மறுக்கும் ஈரான்

அமெரிக்கா ஈரானை தாக்கினால் ,அதன் அணு உலைகள் ,ஆயுத கூடங்கள் கூடங்கள் ,முக்கிய இராணுவ நிலைகளை தாக்கினால் ஈரான் என்ன சும்மா விடுமா ..?

இவ்வாறே கேள்விகளுடன் நகர்கிறது நிமிடங்கள் .தொடர்ந்து தொடரும் பதட்டம் முற்று பெறும் நிமிடங்கள் எவை ..?

ஈராக்கிய அமெரிக்கா இராணுவ இலக்குகளை ஈரானின் 22 ஏவுகணைகள் தாக்கும் வரை அமெரிக்காவின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் என்ன செய்தன ..? கொறட்டை விட்டு தூங்கினவா ..?

அவர்கள் ராடாரில் இந்த ஏவுகணை வருகை எச்சரிக்கை விடுக்க படவில்லையா ..?
அப்படியானால் ஈரானிடம் அமெரிக்கா தோற்று விட்டதா ..?

ஈரான் கூறிய அமெரிக்காவின் பலவீனமான பகுதிகளில் இதுவும் ஒன்றா ..?

அப்படியானால் அமெரிக்காவை நம்பியுள்ள டசின் கணக்கான நாடுகள் நிலை, மத்திய கிழக்கில் என்ன ஆகும் …?

தற்போது திடுக்கிடும் அமெரிக்காவை மிரள வைக்கும் அந்த செய்தி ஈரான் ஏவிய 22 ஏவுகணைகளில் சுமார் அரை டன் எடையுள்ள அதாவது ஐநூறு கிலோ எடையுள்ள வெடிகுண்டுகள்

வெடித்து சிதறியாதல் அமெரிக்காவின் போர் விமானங்கள் ள் ,உளவு விமானங்கள் ,படையினர் அழித்துள்ளனர் ,

சுமார் 80இராணுவம் பலியாகியும் 200 பேர் படுகாயமடை ந்துள்ளதாக ஈரான் அரச சேவை செய்தி தெரிவித்துள்ளது

இவ்வாறான கேள்விகளுடன் முடிவுறுகிறது எமது இந்த செய்தி பதிவு …!

  • வன்னி மைந்தன் –
இட்லி மாவை வைத்து சூப்பரான ஜிலேபி 5 நிமிடத்தில் ரெடி
Posted in இலங்கை செய்திகள்

சிதறிய பயணிகள் பேரூந்து – 30 பேர் காயம்

மொனராகலையில் இருந்து பயணிகளை காவிய படி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று றக்குடன் மோதி விபத்தில் சிக்கியதால் அதில் பயணித்த சுமார் 30 பேர் படுகாயமடைந்தனர் .

காயமடைந்தவர்கள் இரண்டு மொட்டை பிக்குகளும் அடங்கும் ,அனைவரும் அருகில் உள்ள அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,சாரதியின் அலட்சியே போக்கே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது