யாழில்- ரயிலுடன் மோதி சிதறிய உழவு இயந்திரம்

Spread the love

யாழில்- ரயிலுடன் மோதி சிதறிய உழவு இயந்திரம்

வடக்கு தமிழர் அதிகம் வசிக்கும் ,யாழ்ப்பாணம் காங்கேசன் துறையில் -கொழும்பில் இருந்து காங்கேசன்

துறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு விபத்தில் சிக்கியது .

இதில் உழவு இயந்திரம் பலத்த சேதமடைந்துள்ளது

ரயிலை கண்டதும் சாரதி உழவுஇயந்திரத்தில் இருந்து குதித்து தப்பித்தார் ,இதனால் உயிர் சேதம் தவிர்க்க பட்டுள்ளது

சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது

Leave a Reply