ஆட்டோ வான் மோதல் சிசு பலி
Posted in இலங்கை செய்திகள்

ஆட்டோ வான் மோதல் சிசு பலி

ஆட்டோ வான் மோதல் சிசு பலி

ஆட்டோ வான் மோதல் சிசு பலி ,எல்பிட்டிய, குருந்துகஹ நகரில் இன்று அதிகாலை முச்சக்கர வண்டி மற்றும் வேன் மோதிய விபத்தில் 06 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடையிலிருந்து எல்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் பயணித்த வேன் ஒன்றின் மீது நேருக்கு நேர் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர், ஒரு ஆண் பயணி, இரண்டு பெண் பயணிகள் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பெண் குழந்தைகள் காயமடைந்தனர்.

இந்தக் குழு எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, இதில் ஒரு பெண் குழந்தை காயமடைந்து உயிரிழந்தது, மீதமுள்ளவர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த 06 வயது சிறுமி பிடிகல பகுதியைச் சேர்ந்தவர்.

விபத்து தொடர்பாக வேனின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழும்பு வீதியில் விபத்தில் சிக்கியவான்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு வீதியில் விபத்தில் சிக்கியவான்

கொழும்பு வீதியில் விபத்தில் சிக்கியவான்

கொழும்பு வீதியில் விபத்தில் சிக்கியவான் ,விபத்தில் சிக்கிய வான் மக்கள் காயம் ,

இலங்கை ஹரனையில் இருந்து நோக்கி பயணித்த வான் ஒரு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது .

விபத்துக்குள்ளான வான் தற்பொழுது மீட்க்கப்பட்டுள்ளது .

கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கொழும்பு பிரதான வீதியில்

கார் விபத்துக்குள்ளானதாக கொழும்பு பிரதான வீதியில் வைத்த பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காரின் சாரதி துவங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து வான் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நெடுந்தூரம் பயணிக்கின்ற வானை ஓட்டி செல்லும் சாரதிகள் தூக்கமடைந்து வருவதால் இவ்வாறான விபத்துக்கள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெறும் விபத்து க்கள் சாரதிகள் அலட்சிய போக்கும் அவர்கள் விதிமுறைகளை மீறி விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களை செலுத்துவதாலேயே இந்த விபத்துக்கள் அதிகமாக ஏற்படுவதாக போலீசார் தெரிவித்து வருகின்றனர் .

தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவ்வாறான விபத்துகளை தடுக்க போலீசார் தற்பொழுது மேலதிக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிய வருகிறது.

வாய்க்காலுக்குள் கவிழ்ந்த வான்
Posted in இலங்கை செய்திகள்

வாய்க்காலுக்குள் கவிழ்ந்த வான்

வாய்க்காலுக்குள் தடம் புரண்ட வான்

வாய்க்காலுக்குள் கவிழ்ந்த வான் ,மூதூர் , பாலத்தோப்பூர் பகுதியிலுள்ள வாய்க்காலுக்குள் வேன் ஒன்று தடம் புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் வியாழக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது .

இதன்போது வேன் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன் அவர் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.

மூதூரிலிருந்து தோப்பூருக்குச் சென்று திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .

வீதி விபத்துக்கள் அதிகம் இடம்பெற்று வருகிறது

மேலும் , இவ் விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

வாய்க்காலுக்குள் கவிழ்ந்த வான்

.இலங்கையில் இவ்விதமான வீதி விபத்துக்கள் அதிகம் இடம்பெற்று வருவதால் ,மக்கள் உயிர்பலி மற்றும் காயமடைந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

வீதி விதிமுறையை முறையாக பின்பற்றாது

வாகன சாரதிகள் வீதி விதிமுறையை முறையாக பின்பற்றாது செல்கின்ற நிலையால் இவ்விதமான வீதி விபத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன ,

வேகத்தின் காரணமாக சாரதியின் கட்டுப்படி இழந்து வான் வாய்களுக்குள் பாய்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

திருமணத்திற்கு சென்ற வான் சிதறல் = நடந்த சோகம்

திருமணத்திற்கு சென்ற வான் சிதறல் = நடந்த சோகம்

பதிவு திருமணத்திற்காக வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ஹயஸ் வாகனம்

விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வவுனியா – கொழும்பு வீதியில் உள்ள கல்கமுக பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி

வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் ஹயஸ் வாகனம் இன்று (18) அதிகாலை மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இடம்பெறவிருந்த தமது புதல்வியில் பதிவு திருமணத்திற்காக வவுனியா,

தோணிக்கல் பகுதியில் இருந்து சென்ற குடும்பத்தினரே விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்தில்

வாகன சாரதி மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் என 6 பேர் படுகாயமடைந்த நிலையில் கல்கமுக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான இரு வாகனங்களும் கல்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து

செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்கமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

    Posted in உலக செய்திகள்

    தற்கொலை படைகள் பயிற்சி நிலையம் மீது ரசியா அகோர வான் தாக்குதல்

    தற்கொலை படைகள் பயிற்சி நிலையம் மீது ரசியா அகோர வான் தாக்குதல்

    வடகிழக்கு சிரியாவில் நிலைகொண்டு அரச இராணுவத்திற்கு எதிராக

    தாக்குதல் நடத்தி வரும் ஜிகாத் படைகள் பயிற்சி நிலையம் மீது ரசியா

    தாக்குதல் விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தின ,அதில் அந்த
    முகாம்

    முற்றாக அழிக்க பட்டுள்ளதுடன் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த

    அனைவரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

    தொடர்ந்து உக்கிர தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

      Posted in இலங்கை செய்திகள்

      100 அடி பள்ளத் தாக்கில் வீழ்ந்த வான்

      100 அடி பள்ளத் தாக்கில் வீழ்ந்த வான்

      இலங்கையில் – இன்று காலை வான் ஒன்று சாரதியின் காட்டாது பட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து

      விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 5 பேர் கடும் காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

      சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்

      காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

      100 பள்ளத் தாக்கில் வீழ்ந்த வான்
      Posted in இலங்கை செய்திகள்

      50 அடி பள்ளத்தில் வீழ்ந்து நொறுங்கிய வான்

      50 அடி பள்ளத்தில் வீழ்ந்து நொறுங்கிய வான்

      பலாங்கொட பகுதியில் இருந்து நோர்வுட் பகுதிக்கு மரக்கறி ஏற்றி சென்ற லொறி பொகவந்தலாவ ஜெப்பல்டன் பகுதியில் பன்றி ஒன்று குருக்கே சென்றமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் லொறியில் இருந்த பெருமளவிலான மரக்கறி வகைகள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது