பொலிஸ் அதிகாரியை ஜீப்பினால் இடித்த நபர்

Spread the love

பொலிஸ் அதிகாரியை ஜீப்பினால் இடித்த நபர்

இலங்கை -குருநாகல் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் மீது வேகமாக ஜீப்பை ஒட்டி வந்த நபர் தனது கட்டு பாட்டை இழந்த நிலையில் அவர் மீது மோதியுள்ளார் .

இதில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார் .

குற்றவாளி கைதுசெய்ய பட்டு விளக்க மறியலில் வைக்க பட்டுளளார் .

சாரதிகளின் அலட்சிய போக்கின் காரணமாக இலங்கையில் இவ்வாறு தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு நாள்தோறும் பலர் பலியாகியும் ,காயம் அடைந்தும் வருவது குறிப்பிட தக்கது

Leave a Reply