முல்லையில் -தமிழரை இடித்து கொன்ற கடற்படை வாகனம்

Spread the love

முல்லையில் -தமிழரை இடித்து கொன்ற கடற்படை வாகனம்

இறுதி போர் உக்கிரம் இடம்பெற்ற முல்லைதீவு வட்டு வாகல் பகுதியில் ஊந்துருளியில் சென்ற நபர்களை

இலக்கு வைத்து இராணுவத்தின் கடற்படை வாகனம் மோதி தள்ளியது .

இதில் 28 வயதுடைய வாலிபர் சம்பவ இடத்தில பலியானார் .

மேலும் மனைவி படுகாயமடைந்த நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார் ,


மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply