ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் மோதல் -ஒருவர் பலி
இலங்கை நாவல பிட்டிய பகுதியில் ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் நேரெதிர்
மோதி விபத்தில் சிக்கியதில் ஆட்டோ சாரதி சம்பவ இடத்தில பலியானார் ,
அவரது மகன் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வீதி விபத்துக்கள்
அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது