Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ வைரசால் 26,000 பேர் பலி

பிரிட்டனில் கொரனோ வைரசால் 26,000 பேர் பலி

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை

இருபத்தி ஆறாயிரம் பேர் பலியாகியுள்ளனர் .மருத்துவமனை மற்றும் ,

அதற்கு வெளியில் தங்கி இருந்து பலியானவர்கள் புள்ளி விபரம் வெளியிட பட்டது

    மருத்துவ மனைக்கு வெளியில் 6,500 பேர் பலியாகியுள்ளனர் ,தொடர்ந்து

    பிரிட்டனில் வழமைக்கு அதிகாமாக உயிர் பலிகள் அதிகரித்து செல்கிறது ,

    மே மாத இறுதிக்குள் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்கும்
    எனவும்

    ஐம்பதாயிரத்தை பலி எண்ணிக்கை நெருங்கும் என நிபுணர்கள் கருத் துரைத்துள்ளனர்

    பிரிட்டனில் கொரனோ வைரசால்
    பிரிட்டனில் கொரனோ வைரசால்
        Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

        காணாமல் போன கனடா இராணுவ உலங்குவானூர்தி – தேடும் கடற்படை

        காணாமல் போன கனடா இராணுவ உலங்குவானூர்தி – தேடும் கடற்படை

        கனடா அரச இராணுவத்திற்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று திடீரென காணமல் போயுள்ளது

        இத்தாலியில் இருந்து கிரேக் கடல் பகுதிக்கு மேலாக பறப்பில் ஈடு பட்டு கொண்டிருந்த பொழுது இந்த வானூர்தி காணமால் போயுள்ள்ளது

        மேற்படி உலங்கு வானூர்தியானது கடலுக்குள் வீழ்ந்து நொறுங்கி இருக்க கூடும் என நம்ப படுகிறது


          வான் படையினர் மற்றும் கடல் படையினர் குறித்த வானூர்தியை தேடிய வண்ணம் உள்ளனர் .

          இன்று புதன் கிழமை இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது ,மேற்படி உலங்கு

          வானூர்தியில் பயணித்த மூன்று விமானங்கள் ,மற்றும் சிப்பாய்கள் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது

          கனடா
          கனடா
              Posted in உலக செய்திகள்

              கொரியாவில் 38 பேர் பலி -10 பேர் உயிருக்கு போராட்டம் photo

              கொரியாவில் 38 பேர் பலி -10 பேர் உயிருக்கு போராட்டம் photo

              தென் கொரியாவின் Seoul. பகுதியில் உள்ள கசங்கரியில் திடீர் தீ பரவலினால் அவ்வேளை அங்கிருந்த முபத்தி எட்டு பேர் பலியாகியுள்ளனர்

              மேலும் பத்து பேர் பலத்த தீ ஏரி காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்


                இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தெரிய வரவில்லை

                தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                பிரிட்டனில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – வெளியான சிக்னல்

                பிரிட்டனில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – வெளியான சிக்னல்

                பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயினால் சிக்கி நாள்தோறும் பலநூறு மக்கள் பலியாகி வருகின்றனர் ,வீட்டை விட்டு மக்களை

                வெளியில்செல்ல வேண்டாம் என அரசு அறிவித்து வருகிறது
                இவ்வாறான வேளையில் தற்பொழுது அடித்து பூட்ட பட்ட

                பாடசாலைகளை மீளவும் திறக்கும் நகர்வில் அரசு முயற்சிகளை மேற்கொள்கிறது

                    மக்களின் நாடியை பிடித்தறியும் நோக்கில் கல்வி அமைச்சர் தாம் விரைவில்

                    பாடசாலைகளை திறக்க உள்ளதாகவும் ,ஆனல் குறிப்பாக திகதியை கூறமுடியது உள்ளதாக அறிவித்துள்ளார்

                    மே மாதம் ஏழாம் திகதி லக்கடவுன் அறிவிப்பு முடிவடைகிறது ,அதன் பின்னர் மீளவும் இது தொடர்பாக ஆராயப்படும் எனவும்

                    ,தேவை ஏற்படின் மேலும் மூன்று வாரங்கள் லக்கடவுன் செய்யப்படும் என தெரிவிக்க பட்டு இருந்ததது

                    பாடசாலைகள் ஆரம்பிக்க பட்டால் மட்டுமே வர்த்தக நிலையங்களில் வியாபாரம் நடக்கும் ,எனவே அதற்கு

                    பாடசாலைகள் திறக்க படவேண்டும் ,அதனால் இந்த வெள்ளோட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் .


                    அப்படி என்றால் விரைவில் பாடசாலைகள் திறக்க படப் போவதை அறிவிக்க தயராகி வருகிறது கல்வி அமைச்சு

                      பெற்றோர்களோ தாம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருவதை காண முடிகிறது

                      பிரிட்டனில் பாடசாலைகளை
                      பிரிட்டனில் பாடசாலைகளை
                          Posted in உலக செய்திகள்

                          நாயின் வயிற்றுக்குள் இருந்து மீட்க பட்ட முள்ளு கரண்டி – படங்கள் உள்ளே

                          வயிற்றுக்குள் இருந்து மீட்க பட்ட முள்ளு கரண்டி – படங்கள் உள்ளே

                          ஐந்து வயதுடைய வீட்டு வளர்ப்பு நாய் ஒன்று திடீரென சில்வர் முள்ளு கரண்டி ஒன்றை விழுங்கி

                          விட்டது ,வீட்டு எஜமானர்கள் உடனடியாக விலங்குகள் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் .

                            அங்கு அதற்கு நடத்த பட்ட சத்திர சிகிச்சையின் பின்னர் வயிற்றுக்குள் இருந்து குறித்த கரண்டி மீட்க பட்டது .

                            அதனை மீட்கும் காட்சிகளையும் அந்த மருத்துவ நிறுவனம் முகநூலில் வெளியிட்டுள்ளது
                            மேற்படி காணொளி தற்போது வைரலாகி வருகிறது

                            நாயின் வயிற்றுக்குள்
                            நாயின் வயிற்றுக்குள்
                                Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

                                அமெரிக்காவில் ஒரே நாளில் 2,450 பேர் பலி

                                அமெரிக்காவில் ஒரே நாளில் 2,450 பேர் பலி

                                அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு

                                உள்ளாகி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து

                                  நானூற்றி ஐம்பது பேர் பலியாகியுள்ளனர்
                                  இதுவரை கிட்ட தட்ட அறுபதாயிரம் பேர் வரை மரணமடைந்துள்ளார்

                                  முப்பத்தி ஒரு லட்சத்து முப்பத்தி எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்


                                  உலகில் மிக அதிகமான நோயாளர்களை தன்னகத்தே கொண்டுள்ள நாடாக அமெரிக்கா சிக்கியுள்ளது

                                  உலக வல்லரசாக தன்னை அறிவித்து கொள்ளும் அமெரிக்காவில் ஏற்பட்ட

                                  இந்த மரணத்தை கட்டு படுத்த முடியாது அரசு திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

                                  அமெரிக்காவில் ஒரே நாளில்
                                  அமெரிக்காவில் ஒரே நாளில்
                                      Posted in உலக செய்திகள்

                                      எண்ணெய் டாங்கர் மூலம் குண்டு தாக்குதல் 46 பேர் பலி

                                      சிரியாவில் எண்ணெய் டாங்கர் மூலம் குண்டு தாக்குதல் 46 பேர் பலி

                                      சிரியாவில் எரிபொருள் டாங்கர் மூலம் நடத்த பட்ட குண்டு தாக்குதலில்

                                      சிக்கி 46 பேர் பலியாகினர் ,11 சிறார்கள் உள்ளிட்ட ஐம்பது பேர் படு காயமடைந்துள்ளனர்

                                      துருக்கிய ஆதரவு படைகள் ,கட்டு பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ள

                                      ,குருதீஸ் போராளிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என நம்ப படுகிறது .

                                      கடந்த ஆண்டு மட்டும் குருதீஸ் போராளிகள் பத்தாயிரம் பேர் பலியாகி

                                      இருந்தனர் .ஐ எஸ் அமைப்புக்கு எதிராக நீண்ட நெடுங்காலம் நீடித்த போரிலே அவர்கள் பலியாகினர் .

                                      விடுதலை புலிகள் போல பலத்த இழப்பை சந்தித்த பொழுதும் அவர்களினால்

                                      தொடர்ந்து தமது தாயக கோட்பாட்டை நிலை நிறுத்த முடியவிலை என்பது குறிப்பிட தக்கது

                                      சிரியாவில் எண்ணெய்
                                      சிரியாவில் எண்ணெய்
                                        Posted in உலக செய்திகள்

                                        கொரனோ நோயாளி ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

                                        கொரனோ நோயாளி ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

                                        இந்திய பெங்களூரில் கொரனோ நோயினால் பாதிக்க பட்டிருந்த ஆட்டோ

                                        சாரதி ஒருவர்
                                        விக்ட்டோரியா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்

                                        பலத்த பாது காப்புக்கு மத்தியில் வைக்க பட்ட மருத்துவ மனையில்

                                          தாதிமார்கள் ,மருத்துவர்களை ஏமாற்றி விட்டு ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்

                                          மிகுந்த மன குழப்பத்தில் இருந்த இவர் தற்கொலை செய்துள்ள செயல்

                                          முயற்சியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

                                          கொரனோ நோயாளி
                                          கொரனோ நோயாளி
                                              Posted in உலக செய்திகள்

                                              கொரனோ நோயாளி வீழ்ந்து மரணம் – கண்டு கொள்ளாது இருந்த மருத்துவ மனை

                                              கொரனோ நோயாளி வீழ்ந்து மரணம் – கண்டு கொள்ளாது இருந்த மருத்துவ மனை

                                              இந்தியா உத்தர பிரதேச பகுதியில் கொரனோ நோயினால் பாதிக்க பட்ட நபர்

                                              ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார் ,ஆனால் அவர் கீழே வீழ்ந்து மரண மடைந்து விட்டார் .

                                              நான்கு மணித்தியாலங்கள் கடந்தும் அவரது சடலத்தை யாரும் பார்வையிடாது இருந்துள்ளனர்

                                                  பலத்த அலட்சிய போக்கில் மருத்துவ மனை நிர்வாகம் இருந்துள்ளது ,அங்கு பொருத்த

                                                  பட்டிருந்த கமராவில் பதிவான காட்சிகள் அமபலப் படுத்தி மனித, குலத்தை அதிர வைத்துள்ளது

                                                  தற்போது குறித்த மருத்துவ நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது,
                                                  இப்படித்தான் உள்ளது இந்திய மருத்துவ மனைகள் .

                                                  நோயாளிகள் கவனிப் பாரற்று கைவிட பட்ட செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                                  கொரனோவால் பாதிக்க பட்டவர்
                                                  கொரனோவால் பாதிக்க பட்டவர்
                                                      Posted in உலக செய்திகள்

                                                      வட கொரியா அதிபர் இறந்த உடல் இது தானாம் – வைரலாகும் புகைப்படம்

                                                      வட கொரியா அதிபர் இறந்த உடல் இது தானாம் – வைரலாகும் புகைப்படம்

                                                      உலக நாடுளை மூன்று தினங்களாக உலுப்பி வரும் செய்தியானது ,இரும்பு மனிதன் வடகொரியா அதிபர் கிங் ஜங் உன் இறந்து விட்டார் என்பது தான் .

                                                      இவர் அதிக புகை பிடித்தல், நாட்டம் உடையவர் ,அதன் பாதிப்பால் இதய சத்திர சிகிச்சைக்கு உள்ளாகி மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு உளளார் என்பதே அந்த செய்தியாகும் .

                                                          நோயின் வேகமான தாக்குதல் காரணமாக ,அவரது மூளை இறந்து விட்டது என்பதே அமெரிக்கா
                                                          உளவுத்துறை பரப்பிய செய்தியாகும்

                                                          ஆனால் அதன் எதிரி நாடான தென் கொரியாவோ அவர் நலமாக உள்ளார் ,

                                                          என்றது ,அதன் ஒரு படி மேல் ஏறி அவர் கொரானாவுக்கு அஞ்சி , மறைந்து வீட்டுக்குள் முடங்கியுள்ளார் என்றது .

                                                          வட கொரியாவின் விசேட நகரங்கள் வீதிகள் எங்கும் காவலரண் அமைக்க பட்டு சோதனைகள் ,கண்காணிப்பு பல படுத்த பட்டது .

                                                          இது மேலும் பலத்த சந்தேகங்களை எழுப்பியது .இது இவ்வாறு நடந்து கொண்டிருக்க, இந்த புகைப்படமே இவர் இறந்து விட்டார்

                                                          என்ற செய்தியை மிக வேகமாக பரப்பியது ,அது உண்மை அல்ல ,போலியான புகைப் படம் ,என சில உளவுத்துறை சார் ஊடகங்கள் தெரிவித்துள்ளன

                                                            கடந்த தினம் (நேற்று) வடகொரியா அதிபர் தொழிலாரக்ளுக்கு சிறப்பு செய்தி ஒன்றை அவரது கைப்பட எழுதி அனுப்பியதாக அந்த நட்டு

                                                            அரச ஊடகம் செய்தி வெளியிட்டு இருந்தது ,இதன் ஊடாக அவர் உயிருடன் உள்ளார் என்பதே அந்த இனிப்பான செய்தியாகும்

                                                            இவர் இறந்து விட்டார் என எதிரி நாட்டு உளவுத்துறைகள் ஒன்றித்து பரப்பிய போலியான பரப்புரை தவிடு பொடியாகி விட்டது

                                                            விரைவில் புலி உறுமி கொன்று வரும் என்பதே ரசிகர்கள் எதிர் பார்ப்பாக உள்ளது

                                                            வட கொரியா அதிபர்
                                                            வட கொரியா அதிபர்
                                                                Posted in உலக செய்திகள்

                                                                வங்கியை தீ வைத்து எரித்த கலக காரர்கள் – எரியும் video

                                                                வங்கியை தீ வைத்து எரித்த கலக காரர்கள் – எரியும் video

                                                                லெபனான் திரிபோலி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர்

                                                                லெபனான் அரச வங்கியினை தீ வைத்து எரித்துள்ளனர்,இந்த தீ வைப்பு

                                                                சம்பவத்தினால் வங்கியில் இருந்த பணம் மற்றும் காசு இயந்திரங்கள் உள்ளிட்டவை எரிக்க பட்டுள்ளன

                                                                    வங்கி எரிகின்ற செய்தியறிந்து இராணுவத்தினர் வரவழைக்க பட்டு கலக காரர்கள் கட்டு படுத்த பட்டனர்


                                                                    இஸ்ரேலின் தூண்டுதலில் இந்த கலக காரர்கள் செயல் பட்டுள்ளதாக நம்ப படுகிறது

                                                                    லெபனான் இராணுவம் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டு

                                                                    வருகின்ற வேளையில் இந்த விடயங்கள் அரங்கேறியுள்ளது குறிப்பிட தக்கது

                                                                    வங்கியை தீ வைத்து எரித்த கலக காரர்கள் - எரியும் video லெபனான் இராணுவம் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டு வங்கியை தீ வைத்து எரித்த
                                                                    வங்கியை தீ வைத்து எரித்த கலக காரர்கள் – எரியும் video லெபனான் இராணுவம் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டு வங்கியை தீ வைத்து எரித்த
                                                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                      லண்டனில் -சிதறிய பொலிஸ் கார் – தப்பி ஓடிய நபர்

                                                                      லண்டனில் -சிதறிய பொலிஸ் கார் – தப்பி ஓடிய நபர்

                                                                      பிரிட்டன் M22 வேக சாலையில் BMW காரில் வேகமாக பயணித்த ஒருவரை காவல்துறையினர் ,துரத்தி சென்றனர்

                                                                      அவர் தம்மை காவல்துறையினர் துரத்துகின்றனர் என அறிந்து வேகமாக வண்டியை செலுத்தியுள்ளார் .


                                                                      காவல்துறையினர் சிவப்பு எச்சரிக்கை செய்த பொழுதும் அவர் அதனை ,

                                                                          காணாது பயணித்ததினால் குறித்த கார் மோதி சேதத்திற்கு உள்ளாகியது

                                                                          தற்போது காவல்துறை சிப்பாய் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் ,

                                                                          காவல்துறையினர் கார் விபத்தில் சிக்க காரணமாக இருந்தத18 வயது நபர்

                                                                            கைது செய்ய பட்டுள்ளார் ,போலீஸ் கார் சேதமானதற்கு குறித்த வாலிபர்

                                                                            பணத்தை செலுத்த வேண்டிய சிக்கல் ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது

                                                                            லண்டனில் -சிதறிய
                                                                            லண்டனில் -சிதறிய
                                                                                Posted in உலக செய்திகள்

                                                                                இஸ்ரேலில் மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் – போலீசார் குவிப்பு photo

                                                                                இஸ்ரேலில் மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் – போலீசார் குவிப்பு photo

                                                                                இன்று செவ்வாய் க்கிழமை மத்திய இஸ்ரேலின் – Kfar Saba பகுதியில் வீதியால்

                                                                                பயணித்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்து கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .


                                                                                இதில் இரு பெண்கள் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளள்னர்

                                                                                    இந்த தீவிரவாத தாக்குதலை பலஸ்தீனத்தை சேர்ந்த நபர் ஒருவர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                                                                    இந்த மக்கள் மீதான தாக்குதலுக்கு பலஸ்தீன பகுதி மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்த கூடுமென எதிர் பார்க்க படுகிறது

                                                                                    மேற்படி சம்பவம் அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                                                                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                                        மூன்று வயது சிறுமியை கடித்து குதறிய நாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

                                                                                        மூன்று வயது சிறுமியை கடித்து குதறிய நாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

                                                                                        பிரிட்டன் Garvagh பகுதியில் வசித்து வந்த மூன்று வாயடைய சிறுமி ஒருத்தியை நாய் ஒன்று திடீரென பாய்ந்து கடித்து குதறியுள்ளது

                                                                                        சிறுமியின் முகத்தில் பலத்த கடி காயங்களுக்கு உள்ளான நிலையில் ,

                                                                                        Belfast மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

                                                                                        தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளார் ,குறித்த சம்பவம் தொடர்பில் குற்ற தடுப்பு போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

                                                                                        இதே போன்ற தாக்குதலில் சிக்கி இதற்கு முன்னர் சிலர் மிக மோசமாக பாதிக்க பட்டமை இங்கே குறிப்பிட தக்கது

                                                                                        வளர்ப்பு பிராணிகள் எப்பொழுதும் நம்மை தாக்கி விடும் என்பதற்கு

                                                                                          இது ஒரு உதாரண மாகும் ,மக்களே யாக்கிரதை ,நாய்களை கண்ணுற்றால் விலகி சென்றிடுங்கள்

                                                                                          மூன்று வயது சிறுமி
                                                                                          மூன்று வயது சிறுமி
                                                                                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                                              பிரிட்டனில் மருத்துவ மனைக்கு வெளியே 6,500 பேர் பலி -திடீரென அதிகரித்த கொரனோ உயிரிழப்பு

                                                                                              பிரிட்டனில் மருத்துவ மனைக்கு வெளியே 6,500 பேர் பலி -திடீரென அதிகரித்த கொரனோ உயிரிழப்பு

                                                                                              பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள்தோறும் பல நூறு மக்கள் பலியாகி வருகின்றனர் .இவ்வாறு

                                                                                              வெளியிட பட்ட தகவல்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று ,அது பலனின்றி உயிரிழந்தவர்கள் விபர புள்ளி விபர கணக்காகும் .

                                                                                              ஆனால் அது தவிர்ந்த வெளியில், வீடுகளில் ,விடுதிகளில் தங்கி வசித்து வந்த மக்களில் சுமார் ஆறாயிரத்து ஐநூறுக்கும்

                                                                                              மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என்ற புள்ளி விபரம் இப்பொழுது வெளியிட பட்டுள்ளது

                                                                                              குறிப்பாக April 10 திகதி முதல் 24 ஆம் திகதி வரை அதாவது 14 நாளுக்குள் மட்டும் மருத்துவ மனைக்கு வெளியே 4,343 பேர் பலியாகியுள்ளனர் .

                                                                                              இந்த நாட்களில் அரசு வெளியிட்ட கணக்குகளில் இவை இணைக்க படவில்லை என்பதாகும்

                                                                                              அவ்வாறு நோக்கின் பிரிட்டனில் இதுவரை 27 ஆயிரத்துக்கு மேலான மக்கள் பலியாகியுள்ளனர் .

                                                                                              இவை 1990 ஆண்டு பிரிட்டனை கொரனோ நோயை போன்று ,ஒரு தொற்று நோயானது தாக்கிய பொழுது இருபத்தி ஆறாயிரம் மக்கள்

                                                                                              பலியாகி இருந்தனர் ,தற்போது இந்த தொகையை விட உயிரிழப்பு அதிகரித்து சென்றுள்ளது குறிப்பிட தக்கது

                                                                                              பிரிட்டனில் மருத்துவ
                                                                                              பிரிட்டனில் மருத்துவ
                                                                                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                                                  பிரிட்டனில் வர்த்தகர்களுக்கு 50 ஆயிரம் கடனுதவி -No credit checks- யாரும் பெறலாம்

                                                                                                  பிரிட்டனில் வர்த்தகர்களுக்கு 50 ஆயிரம் கடனுதவி -No credit checks- யாரும் பெறலாம்

                                                                                                  பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து


                                                                                                  தற்பொழுது வியாபார நிலையங்கள் மூட பட்டுள்ளன ,இதனால் சிறு வர்த்தகர்கள் பெருமளவில் பாதிக்க பட்டுள்ளனர் .

                                                                                                      இவர்கள் தமக்கு நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளது என கடைகளை அடித்து பூட்டினால் பெரும் விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும் ,அதனால்

                                                                                                      ,அவ்வாறு இடம்பெறாது தடுக்கும் நோக்குடன் இவ்வாறானவர்களை காப்பாற்றும் நோக்குடன் அரசு 330 பில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது .

                                                                                                      அதில் இவ்வாறான வர்த்தகர்களுக்கு ஐம்பதாயிரம் முதல் கடனுதவி பெற்று கொள்ள முடியும் ,வட்டி இல்லாதா கடனாக ,அல்லது

                                                                                                      ஒருவருடத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டிய மாதாந்த கட்டு பணத்தை

                                                                                                      அதன் பின்னரான ஆண்டில் இருந்து செலுத்தி கொள்ள முடியும் என்ற நிலையில் அரசு இந்த உதவியினை புரிகிறது

                                                                                                      அதற்காகவே ,No credit checks will be needed, and no interest or repayments will be due for 12 months,என அறிவித்துள்ளது ,,அப்புறம்

                                                                                                      என்ன நம்ம தமிழர் கடைகள் குஷியில் உறையும் ,இந்த விடையத்தை கண்டிப்பாக அமூல் படுத்துமாறுந் வங்கிகளுக்கும்

                                                                                                      ,நிதி நிறுவனங்களுக்கும் அரசு அதிரடி உத்தரவினை வழங்கியுள்ளது என நிதி அமைச்சர் அதிரடியாக அறிவித்துள்ளார்

                                                                                                      பிரிட்டனில் வர்த்தகர்களுக்கு
                                                                                                      பிரிட்டனில் வர்த்தகர்களுக்கு
                                                                                                          Posted in உலக செய்திகள்

                                                                                                          கொரனோ வேளையில் சிறை கைதிகள் அரை நிர்வாணமாக்கி கொடுமை

                                                                                                          கொரனோ வேளையில் சிறை கைதிகள் அரை நிர்வாணமாக்கி கொடுமை

                                                                                                          உலக நாடுகளில் பரவி வரும் கொரனோ வைரஸானது வேகமாக பரவி வரும் நிலையில்


                                                                                                          ஒருவருக்கு ஒருவர் இடைவெளியானது மூன்று மீட்டர் இடை வெளி இருக்க வேண்டும் என தெரிவிக்க படுகிறது

                                                                                                          இவ்வாறான சூழலில் லத்தின் அமெரிக்காவின் El Salvador சிறையில் கைதிகள்

                                                                                                          அரை நிர்வாணமாக்க பட்டு ,கைகள் கட்ட பட்டு ,தலைகள் குனியும் நிலையில்

                                                                                                          வைக்க பட்டு ,நிலத்தில் இருத்தி வைத்துள்ள காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                                                                                                          இவ்வாறு மிக நெருக்கமாக மனிதர்கள் இருப்பின் நோயானது விரைவாக

                                                                                                          தொற்றி விடும் அபாயம் உள்ளது ,அதனை கருத்தில் கொள்ளாது அந்த நாட்டு

                                                                                                              அரசு சிறைக் கைதிகளை இவ்வாறு நடத்தி கொள்வது கண்டிக்க தக்கது என

                                                                                                              மனித உரிமை நிறுவனங்கள் குரல் எழுப்பியுள்ளன,
                                                                                                              தற்பொழுது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

                                                                                                              கொரனோ வேளையில்
                                                                                                              கொரனோ வேளையில்
                                                                                                                  Posted in உலக செய்திகள்

                                                                                                                  ரஷியாவில் ஐந்து லடசம் மக்கள் கொரனோவால் பாதிப்பு -50 ஆயிரம் பலி

                                                                                                                  ரஷியாவில் ஐந்து லடசம் மக்கள் கொரனோவால் பாதிப்பு -50 ஆயிரம் பலி

                                                                                                                  ரசியாவில் அமெரிக்காவை போல மிக பெரும் அளவில் வைரஸ் தாக்குதல்

                                                                                                                  தொற்று இடம் பெற்றுள்ளது .
                                                                                                                  இதுவரை ஐந்து லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .

                                                                                                                  மேலும் ஐம்பதாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,எனினும் இந்த உண்மை தகவல்களை ரசியா ஆளும் அரசு


                                                                                                                      மறைத்து வருவதாக ,முக்கிய நிபுணர் ஒருவர் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்

                                                                                                                      அம்புலன்ஸ் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலையில் அதற்குள் வைத்தே சிகிச்சை வழங்க பட்டு வருகிறது

                                                                                                                      மேலும் மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன ,இங்கும் அதிக முதியவரக்ள் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியிட பட்டுள்ளது

                                                                                                                      இராணுவம் வீதிகள் எங்கும் நிறுத்த பட்டு தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது ,உலங்கு வானூர்திகள் மூலம்மும் கண்காணிப்பில் ஈடு படுகின்றனர்

                                                                                                                      மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்க பட்டுள்ளது ,அனுமதியின்றி வெளியில் நடமாட முக்கிய நகரங்களில் தடை

                                                                                                                      விதிக்க பட்டுள்ளது .அரசு உண்மை நிலையை மறைகின்ற பொழுதும் அவை வெளியே தற்பொழுது கசிந்திட ஆரம்பமாகியுள்ள்து

                                                                                                                      கொரனோவால் தற்போது ரசியா ஆட்டம் கண்டு வருகிறது என்பதே களநிலவரமாக உள்ளது

                                                                                                                          Posted in உலக செய்திகள்

                                                                                                                          கொரனோவில் இருந்து உயிர் தப்பிய – ஒன்பது லட்சம் மக்கள்

                                                                                                                          கொரனோவில் இருந்து உயிர் தப்பிய – ஒன்பது லட்சம் மக்கள்

                                                                                                                          உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 9 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

                                                                                                                          கொரோனாவில் இருந்து மீண்ட 9 லட்சத்து 17 ஆயிரம் பேர்
                                                                                                                          கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர் (கோப்பு படம்)
                                                                                                                          ஜெனீவா:

                                                                                                                          சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

                                                                                                                              கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

                                                                                                                              தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற

                                                                                                                              சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

                                                                                                                              இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் குணமடைந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 17 ஆயிரத்தை

                                                                                                                              கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 30 லட்சத்து 55 ஆயிரத்து 308 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுத்துள்ளது.

                                                                                                                              வைரஸ் பரவியவர்களில் 19 லட்சத்து 26 ஆயிரத்து 844 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 56 ஆயிரத்து 427 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

                                                                                                                                  மருத்துவ ஊழியர்கள்

                                                                                                                                  கொரோனா பரவியவர்களில் இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 32 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசில் இருந்து

                                                                                                                                  உலகம் முழுவதும் 9 லட்சத்து 17 ஆயிரத்து 432 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

                                                                                                                                  வைரஸ் பாதிப்பில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விவரங்கள்:-

                                                                                                                                  அமெரிக்கா – 1,37,465
                                                                                                                                  ஸ்பெயின் – 1,20,832
                                                                                                                                  இத்தாலி – 66,624
                                                                                                                                  பிரான்ஸ் – 45,513
                                                                                                                                  ஜெர்மனி – 1,14,500
                                                                                                                                  துருக்கி – 33,791
                                                                                                                                  ஈரான் – 70,933
                                                                                                                                  சீனா – 77,474
                                                                                                                                  பிரேசில் – 30,152
                                                                                                                                  கனடா – 17,916
                                                                                                                                  பெல்ஜியம் – 10,878
                                                                                                                                  சுவிட்சர்லாந்து – 21,800
                                                                                                                                  ஆஸ்திரியா – 12,362

                                                                                                                                  கொரனோவில் இருந்து உயிர்
                                                                                                                                  கொரனோவில் இருந்து உயிர்
                                                                                                                                      Posted in உலக செய்திகள்

                                                                                                                                      ரஷியாவில் 390 கர்ப்பிணிகள் கொரனோ நோயால் பாதிப்பு

                                                                                                                                      ரஷியாவில் 390 கர்ப்பிணிகள் கொரனோ நோயால் பாதிப்பு

                                                                                                                                      ரசியாவை தற்போது ஆட்டம் காண வைத்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 390 கர்ப்பிணிகள்
                                                                                                                                      பாதிக்க பட்டுள்ளனர் .

                                                                                                                                      ரசியாவின் தலைநகர் மோஸ்க்கோவில் அதிகமானவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

                                                                                                                                      இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் இரு வேறாக தனிமை படுத்த பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது

                                                                                                                                      அமெரிக்காவை போலவே ரசியாவிலும் இழப்பு எனவும் ,ஆனால் அதனை வெளியில் கூறாது ஆளும் அரசு மறுத்து வருவதான குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது

                                                                                                                                          நேற்று முன்தினம் மட்டும் கிட்ட தட்ட ஏழாயிரம் பேர் புதிதாக இந்த நோயால் பாதிக்க பட்ட நிலையில் அடையாளம் காண பட்டுள்ளனர்.

                                                                                                                                          உத்தியோக பூர்வம் அற்ற தகவலின் படி எண்ப தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                                                                                                                                          ரஷியாவில் 390 கர்ப்பிணிகள்
                                                                                                                                          ரஷியாவில் 390 கர்ப்பிணிகள்