கொரியாவில் 38 பேர் பலி -10 பேர் உயிருக்கு போராட்டம் photo

Spread the love

கொரியாவில் 38 பேர் பலி -10 பேர் உயிருக்கு போராட்டம் photo

தென் கொரியாவின் Seoul. பகுதியில் உள்ள கசங்கரியில் திடீர் தீ பரவலினால் அவ்வேளை அங்கிருந்த முபத்தி எட்டு பேர் பலியாகியுள்ளனர்

மேலும் பத்து பேர் பலத்த தீ ஏரி காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்


    இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தெரிய வரவில்லை

    தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Leave a Reply