வெடித்த குண்டு பலர் மரணம்
Posted in உலக செய்திகள்

வெடித்த குண்டு பலர் மரணம்

வெடித்த குண்டு பலர் மரணம்

சோமாலியா தலை நகரில் திடீரென வெடித்த கூண்டில் .
சிக்கி மூவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .
மேலும் டசின் பேர் காயமடைந்துள்ளனர் .

அருகில் உள்ள கட்டடங்கள் ,அங்கு தரித்து நின்ற வாகனங்கள் என்பன,
பலத்த சேதமடைந்துள்ளன .

இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
பாதிக்க பட்ட பகுதிகளில் இராணுவம் குவிக்க பட்டு ,
பாதுகாப்பபு பல படுத்த பட்டுள்ளது .

வெடித்து சிதறிய குண்டு பலர் மரணம்
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய குண்டு பலர் மரணம்

வெடித்து சிதறிய குண்டு பலர் மரணம்

சோமாலியா தலைநகர் அண்மித்த பகுதியில் பாரிய கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .இந்த கார் குண்டு தாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியுள்ளனர் .

குண்டு தாக்குதல் இடம்பெற்ற சுற்று வட்டார பகுதிகளில் நிறுத்தி வைக்க பட்டிருந்த ,வாகனங்கள் பலத்த சேதமடைந்தும் ,தீயில் எரிந்தும் அழிந்துள்ளன.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏற்பட்ட முழுமையான , சேத விபரங்கள் ,உயிர் பலிகள் உடனடியாக வெளியாகவில்லை .

தற்போது குறித்த பகுதி எங்கும் இராணுவத்தினர் குவிக்க பட்டு ,பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .

இந்த குண்டு தாக்குதல் சமபவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் ,உரிமை கோரவில்லை .அல்சபா குழுவினரே தாக்குதல் நடத்தியுள்ளதாக அரச இராணுவம் தெரிவித்துள்ளது .