Tag: மின்சாரம் இன்றி
மின்சாரம் இன்றி தவிக்கும் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் .
மின்சாரம் இன்றி தவிக்கும் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் .
உக்கிரேன் மின்சார மையங்களை இலக்கு வைத்து,
ரசியா இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் .
பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் மின்சாரம் இன்றி ,
தவித்த வண்ணம் உள்ளனர் .
மைனஸ் 17 செல்சியஸ் குளிர் நிலவி வரும் பகுதியில் சிறுவர்கள் ,
முதியவர்கள் வரை ஆளை வாட்டும் உறைபனி குளிரில்,
உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .
தொடரும் கொடிய யுத்தம் காரணமாக ,
அப்பாவி மக்கள் மிக பெரும் நெருக்கடிகளை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
உக்கிரேன் மின்சார வாரியத்தினால் ,
உடனடியாக மின்சாரத்தை வழங்க முடியா நிலையில் சிக்கி தவித்து வருகிறது .
இருளில் மூழ்கிய உக்கிரேன் – மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு
இருளில் மூழ்கிய உக்கிரேன் – மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு
உக்கிரேன் முக்கிய பகுதிகள் சில மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன .ரசியா இராணுவத்தினர் மின்சார உற்பத்தி மையங்கள் மீது ஏவுகணைகள் ,மற்றும் தற்கொலை விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் ,பாரிய சேதமடைந்துள்ளன .
தற்போது பாதிக்க பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் ,நான்கு மணி நேரம் மின்சார வெட்டுக்கு உள்ளாகி வருகின்றனர் .
அதிக குளிர் ஆரம்பித்துள்ள இவ்வேளையில் ,மின்சார மையங்கள் மற்றும் எரிவாயு மையங்களை இலக்கு வைத்து ,ரசியா இராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றது .
இருளில் மூழ்கிய உக்கிரேன் – மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு
இந்த தாக்குதல் முற்றுகை செயல் ,உக்கிரேனுக்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ளது .பாதிக்க பட்ட மின்சார உற்பத்தி மையங்கள் ,சோவியத் கால உற்பத்தி மையங்களாக காணப்படுகிறது .
,அவற்றை உடனடியாக திருத்தம் செய்திட முடியா நிலையில் ,உக்கிரேன் சிக்கி தவித்து வருகிறது .
இவ்வாறான மின்சார வெட்டு தொடர்ந்து நீடித்தால் ,அதுவே உக்கிரேனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவதுடன் ,உக்கிரேன் ரசியா இராணுவத்தின் வசம் வீழ்வதை தடுக்க முடியாது போகும் என படுகிறது .





















