வெடித்து சிதறிய குண்டு பலர் மரணம்
சோமாலியா தலைநகர் அண்மித்த பகுதியில் பாரிய கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .இந்த கார் குண்டு தாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியுள்ளனர் .
குண்டு தாக்குதல் இடம்பெற்ற சுற்று வட்டார பகுதிகளில் நிறுத்தி வைக்க பட்டிருந்த ,வாகனங்கள் பலத்த சேதமடைந்தும் ,தீயில் எரிந்தும் அழிந்துள்ளன.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏற்பட்ட முழுமையான , சேத விபரங்கள் ,உயிர் பலிகள் உடனடியாக வெளியாகவில்லை .
தற்போது குறித்த பகுதி எங்கும் இராணுவத்தினர் குவிக்க பட்டு ,பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .
இந்த குண்டு தாக்குதல் சமபவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் ,உரிமை கோரவில்லை .அல்சபா குழுவினரே தாக்குதல் நடத்தியுள்ளதாக அரச இராணுவம் தெரிவித்துள்ளது .
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி

- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை

- இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை

- இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை

- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது









