Tag: இருவர் சுட்டு கொலை
இருவர் சுட்டு கொலை எகிறும் படு கொலைகள்
இருவர் சுட்டு கொலை எகிறும் படு கொலைகள்
இலங்கை ஹிக்கடுவ பகுதியில் மரம் ஆயுத தாரிகளினால் இருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியானவர்கள் சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது .
இந்த் சூட்டு சம்பவத்திற்கான காண காரணாம் தெரியவில்லை .
இலங்கையில் தொடரும் இந்த படுகொலைகளை தடுக்க முடியாது காவல்துறையினர் திணறி வருகின்றனர் .
தொடர்ந்து இந்த படுகொலை சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
லண்டன் Ilford இருவர் சுட்டு கொலை ஒருவர் காயம்
லண்டன் Ilford இருவர் சுட்டு கொலை ஒருவர் காயம்
லண்டன் Ilford பகுதியில் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் ,மேலும் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் ,அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான முதலாவது 20 வயது நபர் சம்பவ இடத்தில பலியானார்
.மறு நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான் நிலையில் பின்னர் பலியாகியுள்ளார் .
மேற்படி சூட்டு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது .
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்


















