தப்பி ஓடிய அம்மணி மீளவும் அதே அமைச்சரானார் – பரோட்டா ஆட்டம் ஆரம்பம்
பிரிட்டன் முன்னாள் பிரதமர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகித்து தப்பி ஓடிய அம்மணி ,மீளவும் அதே அமைச்சு பணியில் அமர்த்த பட்டுள்ளார் .
இவரது இந்த மீள் நியமனம் ,மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பாராட்டோ பரோட்டா ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் என்கின்ற ,சமூக வலைத்தள கருத்துக்கள் சூடு பிடிக்கின்றன .
அகதிகள் மற்றும் குடிவரவு விடயத்தில் ,முன்னாள் பரோட்டா அமைச்சர் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தி இருந்தார் .
தப்பி ஓடிய அம்மணி மீளவும் அதே அமைச்சரானார் – பரோட்டா ஆட்டம் ஆரம்பம்
அது அகதிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் மத்தியில், ஆளும் கட்சிக்கு எதிரான அலையை கிளப்பியுள்ளது .
அதே கடும் போக்கு கொள்கையை , ஆளும் ரிஷி சுனெக் கடைப்பிடிக்க முனைந்தால்,மக்கள் எதிர்ப்பு அதிகம் காண படும் எனலாம் .
அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமாவை போல ,இந்த இந்தியர் சுனெக் ஆட்சி அமையுமா என்கின்ற கேள்வி எழுகிறது .
பார்க்கலாம் சில மாதங்களில் சுனெக் ஆட்டங்கள் எவ்வாறு உள்ளது என்பதை ,பரோட்டா பரோட்டா தான் என்பதை காண்பிக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம் .
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்











