வடகொரியா தென்கொரியா எறிகணை மோதல் போர் வெடிக்கும் அபாயம்
வடகொரியா தென் கொரியா என்பன பரஸ்பர எறிகணை தாக்குதலை நடத்தியுள்ளனர் .
வடகொரியாவின் கப்பல் ஒன்று தென் கொரியாவுக்குள் நுழைய முயன்றதாக தெரிவித்து ,தென் கொரியா வடகொரியா கப்பல் பயணித்த கடல்பகுதியை இலக்கு வைத்து எறிகணை தாக்குதல் நடத்தியது .
இதற்கு பதிலடியாக வடகொரியாவும் , ஏவுகணை மற்றும் எறிகணை தாக்குதலை நடத்தியது .
இரு நாடுகளுக்கு இடையில் விடுக்க பட்டுள்ள எச்சரிக்கை சூடு காரணமாக ,தற்போது இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது .
உக்கிரேன் ரசியா போர் வெடித்துள்ள நிலையில் ,இரு கொரியாக்களும் மோதி கொள்ளுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு









