வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பொலிஸார் காயம்
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பொலிஸார் காயம்

வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பொலிஸார் காயம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சிக்கி ஒரு போலீசார் பலியாகியும் ,மூன்று பேர் காயமடைந்துள்ளனர் .

சந்தை பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்த ,காவல்துறையினரை இலக்கு வைத்து நடத்த பட்ட ,வெடி குண்டு தாக்குதலில் இந்த சேதம் ஏற்பட்டுள்ளது .

சமீப காலங்களாக தொடராக பாகிஸ்தானில் குண்டுகள் வெடித்து சிதறிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பேர் காயம்

வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பேர் காயம்

கிழக்கு சிரியா Al Mayadin பகுதியில் நடத்த பட்டு குண்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார் .மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் ஒருவ மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை .

வெடித்து சிதறிய குண்டு - பலர் காயம்
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய குண்டு – பலர் காயம்

வெடித்து சிதறிய குண்டு – பலர் காயம்

ஆப்கானிஸ்தான் Nangarhar மாகாணத்தில் உள்ள Jalalabad நகர் பகுதியில் நடத்த பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .

மேலும் குறித்த பகுதியில் உள்ள கட்டட தொகுதிதிகள் பல இடிந்து வீழ்ந்துள்ளது .

தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் வீழ்ச்சியடைந்த பின்னர் ,தொடராக இவ்விதமான குண்டு தாக்குதல்களை இடம் பெற்ற வண்ணம் உள்ளன .

தலிபான்கள் சிவில் நிர்வாகத்தை சீர்குலைக்கும் முயற்சிகளில் ,எதிரி படைகள் ஈடுபட்ட வண்ணம் உள்ளது என்பது இவற்றின் ஊடாக அவதானிக்க முடிகிறது .

Error: View 9293b2au4w may not exist
வெடித்து சிதறிய குண்டு பலர் மரணம்
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய குண்டு பலர் மரணம்

வெடித்து சிதறிய குண்டு பலர் மரணம்

சோமாலியா தலைநகர் அண்மித்த பகுதியில் பாரிய கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .இந்த கார் குண்டு தாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியுள்ளனர் .

குண்டு தாக்குதல் இடம்பெற்ற சுற்று வட்டார பகுதிகளில் நிறுத்தி வைக்க பட்டிருந்த ,வாகனங்கள் பலத்த சேதமடைந்தும் ,தீயில் எரிந்தும் அழிந்துள்ளன.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏற்பட்ட முழுமையான , சேத விபரங்கள் ,உயிர் பலிகள் உடனடியாக வெளியாகவில்லை .

தற்போது குறித்த பகுதி எங்கும் இராணுவத்தினர் குவிக்க பட்டு ,பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .

இந்த குண்டு தாக்குதல் சமபவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் ,உரிமை கோரவில்லை .அல்சபா குழுவினரே தாக்குதல் நடத்தியுள்ளதாக அரச இராணுவம் தெரிவித்துள்ளது .

வெடித்து சிதறிய குண்டு 25 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய குண்டு 25 பேர் மரணம்

வெடித்து சிதறிய குண்டு 25 பேர் மரணம்

ஆப்கான் தலைநகர் காபூல் பகுதியில் ,குண்டு ஒன்று வெடித்து சிதறியதால், சம்பவ இடத்தில 25 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

தலிபான்கள் ஆட்சியில் காபூல் தலைநகர் பகுதியில் ,தொடராக நாள் தோறும் குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளன .

கடந்த இரு வாரத்தில் மட்டும் 300 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .

தொடரும் இந்த குண்டு வெடிப்புக்களினால் ,தலிபான்கள் சிவில் நிர்வாகத்தை கட்டி காப்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

மறுமுனையில் இந்த குண்டு தாக்குதலைகளை தலிபான்கள், ஒரு இனத்தை
குறிவைத்து நடத்திய வண்ணம் உள்ளதான குற்ற சாட்டும் முன் வைக்க படுகிறது .

Posted in Uncategorized

உணவகத்தில் வெடித்து சிதறிய குண்டு 10 பேர் மரணம் – 15 பேர் காயம்

உணவகத்தில் வெடித்து சிதறிய குண்டு 10 பேர் மரணம் – 15 பேர் காயம்

மத்திய சோமாலி Beledweyne பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குண்டு ஒன்று

வெடித்து சிதறியதில் சம்பவ இடத்தில பத்து பேர் பலியாகியுள்ளனர்

மேலும் பதின் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்

தொடர்ந்து இவ்விதமான வன்முறை தகத்தல்கள் அதிகரித்து வருவதால் ஆளும் அரசு திணறி வருகிறது

    Posted in Uncategorized

    வெடித்து சிதறிய குண்டு 4 பேர் மரணம் – 15 பேர் காயம்

    வெடித்து சிதறிய குண்டு 4 பேர் மரணம் – 15 பேர் காயம்

    பாகிஸ்தான் Quetta பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சிக்கி நால்வர் பலியாகியுள்ளனர் ,மேலும்
    15 பேர் படுகாயமடைந்துள்ளனர்

    காயமடைந்தவர்களில் பலருக்கு உராய்வு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை

      Posted in Uncategorized

      வெடித்து சிதறிய குண்டு 11 பேர் மரணம் – 22 பேர் காயம்

      வெடித்து சிதறிய குண்டு 11 பேர் மரணம் – 22 பேர் காயம்

      சோமாலிய Baidoa பகுதியில் ரிமோர்ட் கொன்றால் மூலம் நடத்த பட்ட வெடி குண்டு தாக்குதலில்

      சிக்கி சம்பவ இடத்தில 11 பேர் பலியாகினர் ,மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்

      காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,இராணுவம்

      குவிக்க பட்டு தேடுதல் நடவடிக்கை முடக்கிவிட பட்டுள்ளது

        Posted in உலக செய்திகள்

        பாடசாலை முன் வெடித்து சிதறிய குண்டு 5 பேர் மரணம் – 15 பேர் காயம்

        பாடசாலை முன் வெடித்து சிதறிய குண்டு 5 பேர் மரணம் – 15 பேர் காயம்

        சோமாலிய தலைநகரில் உள்ள பாடசாலை முன்பாக திடீரென குண்டு வெடித்து சிதறியது


        இதன் பொழுது மாணவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகினர் ,மேலும் பதின் ஐந்து பேர்


        படுகாயமடைந்துள்ளனர்

        காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,மேற்படி குண்டு

        தாக்குதலுக்கு அல் அபா என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதுடன் தொடர்ந்து

        இவ்வாறான குண்டு தாக்குதல்கள் இடம் பெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளது

          Posted in Uncategorized

          வெடித்து சிதறிய குண்டு 8 பேர் மரணம் -13 பேர் காயம்

          உலக

          வெடித்து சிதறிய குண்டு 8 பேர் மரணம் -13 பேர் காயம்

          சோமாலிய நாட்டின் Berdale,பகுதியில் உள்ள சந்தை பகுதியில் நடத்த பட்ட குண்டு தாக்குதலில்

          சிக்கி எட்டு பேர் சம்பவ இடத்தில் பலியாகினர் ,மேலும் பதின்மூன்று பேர்

          படுகாயமடைந்துள்ளனர்

          குண்டு தாக்குதலை அடுத்து மேலதிக இராணுவம் வரவழைக்க பட்டு குறித்த பகுதியில் பாதுகாப்பு

          மற்றும் தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிட பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துளளது