Tag: இஸ்ரேல் ஏவுகணை
இஸ்ரேல் ஏவுகணை இடைமறித்து சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் ஏவுகணை இடைமறித்து சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் ஏவுகணை இடைமறித்து சுட்டு வீழ்த்தல் ,ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை (IRGC), வடக்கு ஈரானின் ஜன்ஜான் வான்பரப்பில் 1,000 பவுண்டு எடையுள்ள வெடிகுண்டுடன் கூடிய ஒரு மேம்பட்ட, மறைமுக, நீண்ட
தூரப் பயண ஏவுகணையை இடைமறித்ததாக அறிவித்துள்ளது
தூரப் பயண ஏவுகணையை இடைமறித்ததாக அறிவித்துள்ளது. இது ஈரானின் மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்புத் திறன்களை எடுத்துக்காட்டுகிறது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ஜன்ஜான் வான்பரப்பில் 1,000 பவுண்டு எடையுள்ள வெடிகுண்டுடன் கூடிய ஒரு மேம்பட்ட, மறைமுக, நீண்ட தூரப் பயண ஏவுகணை அழிக்கப்பட்டதாக IRGC அறிவித்துள்ளது.
“சியோனிச எதிரியால்” ஏவப்பட்ட இந்த ஏவுகணை, நாட்டின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு வலையமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள IRGC-யின் நவீன
வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டதாக IRGC-யின் மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
தளபதிகள் மற்றும் பொதுமக்கள் படுகொலை
பிப்ரவரி 28 அன்று, இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி, பல மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் பொதுமக்கள் படுகொலை
செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இஸ்ரேலிய ஆட்சியும் ஈரானுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான, ஆத்திரமூட்டப்படாத இராணுவ நடவடிக்கையைத் தொடங்கின.
இந்தத் தாக்குதல்களில், ஈரான் முழுவதும் உள்ள இராணுவ மற்றும் பொதுமக்கள் இருக்கும் இடங்கள் மீது விரிவான வான்வழித் தாக்குதல்கள்
நடத்தப்பட்டன. இதனால் குறிப்பிடத்தக்க உயிரிழப்புகளும், உள்கட்டமைப்பிற்குப் பரவலான சேதமும் ஏற்பட்டன.
இதற்குப் பதிலடியாக, ஈரானிய ஆயுதப் படைகள், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நிலைகளையும், பிராந்தியத்
தளங்களையும் குறிவைத்து, ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது

- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்

- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா

- ஈரான் மீதான புதிய வியூகம்

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

இஸ்ரேலிய இராணுவ தளங்களை தாக்கிய ஹவுதி
இஸ்ரேலிய இராணுவ தளங்களை தாக்கிய ஹவுதி
இஸ்ரேலிய இராணுவ தளங்களை தாக்கிய ஹவுதி ,ஏமன் இஸ்ரேலிய இராணுவ தளங்களை பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் குறிவைக்கிறது. Houthi attack on Israeli military bases
பாலஸ்தீன நோக்கத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளை குறிவைத்து வெற்றிகரமான ஏவுகணை மற்றும்
ட்ரோன் தாக்குதல்களை நடத்திய ஏமன் Yemen, which carried out drone attacks
ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஏமனின் ஆயுதப்படைகள் கூறுகின்றன.
அல்-மசிரா டிவி அறிக்கை செய்த அறிக்கையில், ஏமன் ஆயுதப்படை செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி, ஏவுகணைப் பிரிவு வியாழக்கிழமை
ஆக்கிரமிக்கப்பட்ட நெகேவ் பகுதியில் உள்ள ஒரு இராணுவ இலக்கைத் தாக்கிய “பாலஸ்தீனம் 2” என்ற சூப்பர்சோனிக் ஏவுகணையை ஏவியது என்றார்.
இந்த நடவடிக்கை வெற்றிகரமாக விவரிக்கப்பட்டது, பல குடியேறிகள் தங்குமிடம் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ட்ரோன் பிரிவுகள் இரண்டு கூடுதல் தாக்குதல்களை நடத்தியதாக சாரி மேலும் கூறினார்: ஒன்று ஈலாட் (உம் அல்-ரஷ்ராஷ்) அருகே உள்ள ராமோன் விமான
நிலையத்தில் இரண்டு ட்ரோன்களைப் பயன்படுத்தி, மற்றொரு ட்ரோன் மூலம் நெகேவில் உள்ள ஒரு இராணுவ இலக்கைத் தாக்கியது.
காசாவில் இஸ்ரேலிய நடவடிக்கை Israeli operation in Gaza
காசாவில் இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கும் அதன் பிரதேசத்திற்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கும் பழிவாங்கும் விதமாக இந்தத் தாக்குதல்களை அறிக்கை விவரித்தது.
பாலஸ்தீன மக்களை ஆதரிப்பதில் யேமனின் உறுதிப்பாட்டையும் இஸ்ரேலிய விரோதப் போக்குகளுக்கு பதிலளிக்கும் திறனையும் சாரி வலியுறுத்தினார்.
முன்னதாக, ஏமனின் பழிவாங்கும் நடவடிக்கைகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பிரதேசங்களுக்குள் இஸ்ரேலிய ஆட்சி மற்றும் தீவிரவாத குடியேறிகளுக்கு இனி எந்த இடத்தையும் பாதுகாப்பாக விடாது என்று மூத்த அன்சாருல்லா அதிகாரி ஒருவர் எச்சரித்தார்.
ஏமனின் அன்சாருல்லாவின் ஊடக உறவுகள் இயக்குனர் அப்துல்லா அல்-அஹ்னுமி வியாழக்கிழமை, “தலைநகரான சனாவில் உள்ள தஹ்ரிர் சதுக்கத்தில் குடிமக்களை குறிவைத்து சியோனிச ஆட்சி செய்த கொடூரமான குற்றத்திற்கு பதிலளிக்கப்படாமல் போகாது” என்று கூறினார்
செயல் இழந்த இஸ்ரேல் ஏவுகணை உடைந்த இஸ்ரேல் நகரங்கள்
செயல் இழந்த இஸ்ரேல் ஏவுகணை உடைந்த இஸ்ரேல் நகரங்கள்
செயல் இழந்த இஸ்ரேல் ஏவுகணை உடைந்த இஸ்ரேல் நகரங்கள் ,
தளபதிகள் இழப்பிற்கு பழிவாங்கிய போராளிகள் ,
செயல் இழந்த இஸ்ரேல் ஏவுகணை உடைந்த இஸ்ரேல் நகரங்கள்
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்த இஸ்ரேல் ஏவுகணைகள் களமிறக்கும்
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்த இஸ்ரேல் ஏவுகணைகள் களமிறக்கும்
உக்கிரேனில் ஈரானின் தற்கொலை தாக்குதல் விமானங்கள் ,
பெரும் இழப்பை ஏற்படுத்தி .வருகின்றன
இவ்வாறான விமானங்களை ,
சுட்டு வீழ்த்துவது மிக மிக கடினமாக உள்ளது .
அதனால் இஸ்ரேல் நாட்டின் புதிய தொழில் நுட்பம் அடங்கிய ஏவுகணைகள் ,
மற்றும் தற்கொலை விமானங்களை கண்டறியும் ,
புதிய தொழில்நுட்ப கருவிகளை உக்கிரேனுக்கு இஸ்ரேல் .வழங்கியுள்ளது
கடந்த சில வரங்களாக இஸ்ரேல் ஈரான் தற்கொலை ,
விமானங்கள் தாக்குதல் திறன் செயல் இழந்து போயுள்ளதாக,
பரப்புரை செய்து வந்தது .
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்த இஸ்ரேல் ஏவுகணைகள் களமிறக்கும்
அவை யாவும் பொய் என்பதை,
ஈரான் காணொளி மூலம் ஆதாரமாக வெளியிட்டு,
இஸ்ரேல் முகமூடியை கிழித்தது .
அதனை தொடர்ந்து தற்பொழுது ,
இஸ்ரேல் தமக்கு ஈரான் விமானங்களினால் ஆபத்து உள்ளது என்பதை அறிந்து ,
அதனை சுட்டு வீழ்த்தும் ஏவுகணை மற்றும் கருவிகளை வழங்கியுள்ளது .
இப்பொழுது உக்கிரேன் போர்க் களத்தில் ,
இஸ்ரேல் ஈரான் நேரடியாக மோதுகின்றன .
தவிர புதிய தொழில் நுட்பத்துடன் ,
ஆயுதங்களை தயாரிக்கவும் அவை முயற்சிகளை
மேற்கொள்ளகின்றன .
உக்கிரேன் போர் களம் ,நாடுகளின் ஆயுத சோதனை களமாக ,
மாற்றம் பெற்றுள்ளதை மீளவும் இந்த சம்பவங்கள் உறுதி படுத்துகின்றன .
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
இஸ்ரேல் இராணுவத்தின் போர் விமானங்கள் ஏவிய எட்டு ஏவுகணைகளில் எட்டில் ஐந்தை, தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரியா இராணுவம் அறிவித்துள்ளது .
மேலும் மூன்று ஏவுகனைகள் Homs மாகாணத்தின் இராணுவ இலகுக்குகளை தாக்கியதில் ,இரண்டு இராணுவத்தினர் பலியாகியும் ,மூவர் படுகாயமடைந்துள்ளதாக சிரியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .
சிரியா மீது தொடர் வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவத்தினர் மேற்கொண்ட வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
சிரியா தலைநகரை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய cruise missiles இரண்டை ,தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ,சிரியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .மேலும் நான்கு சக்தி வாய்ந்த குண்டுகளையும் சுட்டு வீழ்த்தியுள்ளது என்கிறது .
சிரியா இராணுவ முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இலக்கு வைத்து ,இஸ்ரேல் வலிந்து தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
சிரியா நாட்டின் மீது அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு தாக்குதலுக்கு எதிராக ஈரான் ,ரசியா துணை நின்று தடுத்து நிறுத்தின .
ரசியா மேற்கொண்ட ஆதரவினால் கொதிப்படைந்த ,இஸ்ரேல் மீளவும் சிரியா நாட்டின் மீது வலிந்து தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .
விரைவில் இஸ்ரேல் மீது ஈரான் ஆதரவு படைகள் பெரும் தாக்குதலை நடத்தும் என்பதால் ,இஸ்ரேல் இப்பொழுதே வலிந்து தாக்கும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது குறிப்பிட தக்கது .
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
இஸ்ரேல் இராணுவத்தினர், சிரியாவின் மீது ஏவுகணை, தாக்குதலை நடத்தினர் .
இவ்வாறு இஸ்ரேல் இராணுவத்தினரால் ,ஏவப்பட்ட ஏவுகணை நான்கினை ,சிரியா விமான எதிர்ப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
சிரியாவின் மீது தொடராக , இஸ்ரேல் இராணுவம் வலிந்துஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் ,சிரியா ,லெபனான் மீது ஏவுகணை வலிந்து தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.
ஆனால் இந்த நாடுகள் இஸ்ரேல் ,இராணுவத்தை மீள், திருப்பி தாக்கிட முடிய நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது.
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் சிதறிய சிரியா இராணுவ முகாம்
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் சிதறிய சிரியா இராணுவ முகாம்
இஸ்ரேல் இராணுவத்தினர் சிரியா தலைநகர் டமக்காஸ் பகுதியில் உள்ள சிரியா இராணுவத்தின் முக்கிய முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர் .
இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிரியா இராணுவத்தின் முக்கிய முகாம் சிதறடிக்க பட்டது .
ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்த பகுதியில் நிலை கொண்டிருந்த சிரியா இராணுவத்தினர் மூவர் பலியாகியும் ஏழுபேர் காயமடைந்துள்ளனர் என சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது .
எனினும் சிரியா இராணுவம் கூறுவதை விட சிரியா இராணுவத்தினருக்கு இழப்புக்கள் அதிகம் என நம்ப படுகிறது.
சிரியா இராணுவத்தினரை இலக்கு வைத்து தொடர்ந்து இஸ்ரேல் இராணுவம் வலிந்து தாக்குதல் நடத்தி வருகிறது .
இவ்வாறு வலிந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரல்
இராணுவம் மீது சிரியா இராணுவம் தாக்குதல் நடத்துவதில்லை என்பது குறிப்பிட தக்கது.
எனினும் இதுவரை இந்த சிரியா இராணுவ முகாமில் ஏற்பட்ட சேத விபரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை .
சிரியாமீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியாமீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியா தலைநகர் டமகஸ் நகரில் உள்ள முக்கிய இலக்கை குறிவைத்து இஸ்ரேல்
நடத்திய ஏவுகணை தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளனர் என சிரியா தெரிவித்துள்ளது
எனினும் இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை
சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – எரியும் முகாம்
.
சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – எரியும் முகாம்
இஸ்ரேல் சிரியாவில் உள்ள முக்கிய இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இந்த தாக்குதலில் அந்த இராணுவ முகாம் பற்றி எரிகிறது ,
எனினும் இதுவரை இதன் முழுமையான சேத விபரங்கள் தெரிவிக்க படவில்லை
சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்ககுதல் நடத்தியுள்ளது சிரியா தலைநகரை
இலக்கு வைத்து நடத்த பட்ட இந்த ஏவுகணைகளை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது
இஸ்ரேல் வலிந்து தாக்குதல்களை தொடராக நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
சிரியாவுக்குள் சுட்டு வீழ்த்த பட்ட இஸ்ரேல் ஏவுகணை
சிரியாவுக்குள் சுட்டு வீழ்த்த பட்ட இஸ்ரேல் ஏவுகணை
சிரியாவின் அ டமகாஸ் பகுதிக்கு வெளியில் உள்ள முக்கிய இராணுவ நிலைகள் மீது
விமான மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டது
குறித்த ஏவுகணைகளை தாம் இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் சிலது இலக்கை தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது
சிரியாவுக்குள் உள்ள ஈரான் மற்றும் ,சிரியா அரச இராணுவ நிலைகளை இலக்கு
வைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது
தமது ஏவுகணைகளி துல்லியமாக இலக்கை தாக்கியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது
கமாஸ் தாக்குதலில் -இஸ்ரேல் ஏவுகணை தொழில்சாலை -ஆயுத கூடங்கள் வெடித்து சிதறல்
கமாஸ் தாக்குதலில் -இஸ்ரேல் ஏவுகணை தொழில்சாலை -ஆயுத கூடங்கள் வெடித்து சிதறல்
காமாஸ் விடுதலை போராளிகள் ,இஸ்ரேல் யூத வெறியர்கள் மீது அகோர ரொக்கட் தாக்குதலை நடத்தினர்
இதில் இஸ்ரேலின் மிக முக்கிய ஏவுகணை தொழில்சாலை முற்றாக வெடித்து சிதறி அழிந்துள்ளது ,
இங்கிருந்த பலகோடி டொலர் ஏவுகணைகள் நாசமாகியுள்ளது
,அதேபோல மிக முக்கிய ரஃபேல் எனப்படும் அதி உயர் இராணுவ பாதுகாப்பு வளையமும் தீப்பிடித்து எரிந்துள்ளது ,எண்ணெய் சேகரிப்பு நிலையம் முற்றாக எரிந்து அழிந்துள்ளது
மேலும் இந்த பாதுகாப்பு வளாகத்தில் பெறுமதிக்க ஆயுத தளபாடங்கள் முதல் ,முக்கிய ஆவணங்கள் என்பனவும் எரிந்து அழிந்துள்ளது .
மேலும் கமாஸ் தொடராக நிமிடத்துக்கு 300 ரொக்கட்டை ஒரே தடவையில் ஏவியுள்ளனர்
இதனால் இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பால் அதனை தடுக்க இயலவில்லை ,மேலும் மனித உழைப்பின் மூலமே தடுப்பு ஏவுகணைகளை ,
மீள் லோட் பண்ண முடியும் , இதற்க்கு சுமார் ஐந்து நிமிடத்திற்கு மேல் தேவை படும் ,அந்த நிமிடங்களை கணக்கு பார்த்து கமாஸ் கன கச்சிதமாக தாக்கியுள்ளது
இந்த ரொக்கட் தாக்குதலை இஸ்ரேல் வாழ் நாளில் மறக்க முடியாது என ஈரான் புரட்சி படை தளபதி தெரிவித்துள்ளார் ,இந்த தாக்குதலின் பின்புலத்தில் ஈரான் உள்ளக தற்போது இஸ்ரேல் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளது
வரலாறு காணாத பேரழிவை இம்முறை இஸ்ரேல் சநதித்துள்ளது ,இதுவரை 600 க்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர்
,இராணுவத்தினர் உட்பட ,அதே வேளை 12 பேர் மரணமாகியுள்ளனர் ,இதனால் தான் ஆளும் அதிபர் நெத்தன்யாகு ,மற்றும் இராணுவத் தளபதிகள் வரை பேய் அறைந்த முகத்துடன் காணப்படுவதை காணொளியில் காண முடிகிறது
இது ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் போன்ற ஒன்றாகும் ,
அப்போது டிரம்ப் திகைத்த முகத்துடன் சென்றதும் ,பின்னர் 126 இராணுவ சிப்பாய்கள் மூளை குழம்பிய நிலையில் இருந்ததாக அறிவித்திருந்தது ,
அதே போன்ற நிலை இங்கே தற்போது இடம்பெற்றுள்ளது சில நாட்களின் பின்னர் தான் விடயங்கள் முழுமையாக தெரிய வரும் என எதிர் பார்க்கலாம்
அடியை போல அண்ணன் தம்பி உதவாது ,என்பது இதைத்தான் போல .
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்
- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்
- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு
- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது
- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது
- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பதட்டம் அதிகரிப்பு
சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பதட்டம் அதிகரிப்பு
இஸ்ரேல் இராணுவத்தினர் சிரியாவின் தலைநகர் டமகாஸ் அருகில் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர் .இதனால் ஏற்பட்ட இழப்புக்கள் உடனடியாக தெரியவரவில்லை
ஏவுகணை தாக்குதல் தொடர்பான இழப்பீடுகள் தொடர்பாக இதுவரை இஸ்ரேல் இராணுவம் எத்தனையும் தெரிவிக்கவில்லை
தொடர்ச்சியாக வலிந்து தாக்குதலை திட்டமிட்டு இஸ்ரேலிய இராணுவ நடத்தி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

























