Tag: ரசியா மீது தாக்குதல்
ரசியா மீது தாக்குதல் நடத்த தாயார் நிலையில் அமெரிக்கா இராணுவம்
ரசியா மீது தாக்குதல் நடத்த தாயார் நிலையில் அமெரிக்கா இராணுவம்
ரசியா எதிர் வரும் வாரங்களில் நேட்டோ நாடுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த கூடும் என்பதால் ,அமெரிக்காவின் விசேட இராணுவம் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளது .
ரோமானியாவில் தரித்து நிற்கும் ,அமெரிக்கா இராணுவத்தை சேர்ந்த ஐந்தாயிரம் படைகள் தயார் நிலையில் .
இவர்கள் சிறப்பு விமானங்கள் ,ஏவுகணைகள் மற்றும் நவீன போர் தளபாடங்களுடன் உக்கிரேனுக்குள் நுளைந்து, ரசியா மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் வைக்க பட்டுள்ளனர் .
எவ்வேளையு இவர்கள் உக்கிரேனுக்குள் நுழைய கூடும் எனவும் ,ரசியாவின் தாக்குதல் மிக அகோரமானதாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
கெமிக்கல் ,இரசாயன ஆயுதங்களை பயன் படுத்தி, உக்கிரேனில் தரித்து நிற்கும் நேட்டோ படைகளுக்கு, பெரும் தாக்குதலை ரசியா நடத்தலாம் என்பதாலேயே இந்த பதட்டம் ஏற்பட்டுள்ளது .
அவ்வாறான போர் இடம் பெற்றால் ஐரோப்பா மீது ரசியா பரவலாக தாக்குதல் நடத்தும் என்பதால் ஐரோப்பா பதட்டத்தில் உறைந்துள்ளது .
ரசியா மீது தாக்குதல் நடத்த தாயார் நிலையில் அமெரிக்கா இராணுவம்
எரிவாயு விநோயோகத்தையும் ரசியா ஐரோப்பாவிற்கு நிறுத்தினால் ,இலங்கையை போல ,ஐரோப்பாவிலும் , மின்சார வெட்டு மற்றும் எரிவாயு விநியோகம் என்பனவும் தடைபடலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

பிரிட்டன் ஏவுகணை ரசியா மீது தாக்குதல் – கொதிப்பில் ரசியா
பிரிட்டன் ஏவுகணை ரசியா மீது தாக்குதல் – கொதிப்பில் ரசியா
பிரிட்டன் ஏவுகணைகள் ரசியா இராணுவம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ,முதன் முறைகயாக ரசியா இராணுவம் படம் பிடித்துள்ளது .
உக்கிரேன் இராணுவத்தினருக்கு பிரிட்டன் குறும் தூர ஏவுகணைகளை வழங்கி இருந்தது .
அவ்விதமான ஏவுகணைகள் ,தற்போது ரசிய மீது தாக்குதலை நடத்த பயன் படுத்த படுகிறது .
கடந்த சில வாரங்களாக, ரசியா இராணுவம் பலத்த இழப்பை, சந்தித்த வண்ணம் உள்ளது .
இதற்கு அமெரிக்கா ,பிரிட்டன் இணைந்து வழங்கிய ,ஏவுகணைகள் மற்றும் ,மேம்படுத்த பட்ட ஆயுத தளபாடங்களாகும் .
அதன் ஊடாகவே ரசியா இராணுவத்தினருக்கு, பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்கிறது ,அந்த உளவுத்துறை ஊடகம் .












