Posted in இலங்கை செய்திகள்

யாழ் கடலோர பகுதிகளில் 3 மனித சடலங்கள் மீட்பு

யாழ் கடலோர பகுதிகளில் 3 மனித சடலங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மற்றும் நெடுந்தீவு பகுதிகளில்

கடற்கரை பகுதியில் இருவேறு நாட்களில் மூன்று சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன

இந்த சடலங்கள் இவ்வாறு இங்கு கரை ஒதுங்கின என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in இலங்கை செய்திகள்

ரயில் வான் நேரெதிர் மோதல் – நடந்தேறிய பயங்கரம்

ரயில் வான் நேரெதிர் மோதல் – நடந்தேறிய பயங்கரம்

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த ருகுணு குமாரி என்ற ரயில்

ரயில்வே கடவை ஒன்றில் வான் ஒன்றுடன் மோதி சிதறியது ,இதன் பொழுது சாரதி பலத்த

காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

    Posted in இலங்கை செய்திகள்

    இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு -அடித்து பாயும் வெள்ளம்

    இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு -அடித்து பாயும் வெள்ளம்

    வடமாகாணத்தின் முதலாவது பாரிய குளமாக விளங்கும் இரணைமடு குளத்தின் வான் கதவுகள்

    நான்கு திறந்துவிட பட்டுள்ளது

    இதனால் முரசுமோட்டை ஓரியன் , வட்டக்கச்சி தட்டுவன்கொட்டி ,ஆனையிறவு ,கண்டாவளை

    போன்ற கீழ்நிலை பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்க பட்டுள்ளன

      Posted in இலங்கை செய்திகள்

      பிரபாகரன் தாண்டா விடுதலை நெருப்பு – மீசை முறுக்கு

      பிரபாகரன் தாண்டா விடுதலை நெருப்பு – மீசை முறுக்கு

      தமிழீழ விடுதலையின் கீதம் ,விடுதலையின் மூச்சு ,வல்வை மண்ணே எழுந்தாடு

      வயல் வெளிகள் சிரித்தே ஓடு ,,காரிருளோ அச்சம் இல்லை ,இவன் ஆட்சியில் எவருக்கடா அச்சம் .

      இவன் ஆட்சி இனி எவர் தருவார் ,,ஆண்டு நூறு வாழ்க தலைவா ,,,எங்கள் தங்க தலைவா

      இதில் அழுத்தி காணொளி பார்க்க

      Posted in இலங்கை செய்திகள்

      எங்கள் வீரம் பிரபாகரன் – வருவாண்டா

      எங்கள் வீரம் பிரபாகரன் வருவாண்டா ,,,எங்கள் ஈழ பெற்று தருவண்டா

      தமிழர் தேசிய தலைவன் ,தமிழுக்காய் வாழ்ந்த முதல்வன் ,இவன் போல யார் வருவார் ..?

      இவன் தாண்டா தமிழர் தலைவன்

      இதில்அழுத்தி காணொளி பார்க்க

      Posted in இலங்கை செய்திகள்

      தேசிய தலைவர் பிரபாகரனுக்கு இன்று பிறந்த நாள்

      தேசிய தலைவர் பிரபாகரனுக்கு இன்று பிறந்த நாள்

      தமிழ் மக்களின் தேசிய தலைவரும் ,தமிழீழ விடுதலை புலிகள் தலைவருமான வேலுப்பிள்ளை

      பிராபாகரனுக்கு இன்று பிறந்த நாள், இவரது பிறந்த நாளை சர்வதேசம் முழுவதும் மக்கள்

      கொண்டாடி வருகின்றனர்

      ஈழத்தில் புலிகள் அமைப்பு அழிக்க பட்டாலும் மக்கள் நெஞ்சங்களில் அவரும் ,அவரதும்

      நினைவுகளும் என்றும் வாழும் என்பதற்கு இந்த நிகழ்வுகள் ஒரு சான்றாகும்

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

        இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

        இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பபு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,அதிகமழை

        காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் இடம் பெறலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்க

        பட்டுள்ளது

        அத்துடன் கடலுக்கு மீனவர்களை செல்லவேண்டாம் என வலியுறுக பட்டுள்ளது


        குளங்கள் நிரம்பி வழிவதால் அதன் வான்கதவுகளும் திறந்து விட பட்டுள்ளன


        மக்களே விழிப்பாக இருக்கும்படி வேண்ட பட்டுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர்-பீரிஸ் சந்திப்பு

          ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர்-பீரிஸ் சந்திப்பு

          தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. வின் அரசியல், சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமாதான நடவடிக்கைகளுக்கான உதவிச் செயலாளர் திரு. காலித்

          கியாரி வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை 2021 நவம்பர் 23ஆந் திகதி, செவ்வாய்க் கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார்.

          இந்த சந்திப்பின் போது, தொற்றுநோய்க்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார சவால்கள் மற்றும் இலங்கையில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள

          முன்னேற்றம் உள்ளிட்ட இலங்கையின் கோவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் கலந்துரையாடினார்.

          பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உட்பட, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக உள்நாட்டு செயன்முறைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய

          முன்னேற்றத்தை சுட்டிக் காட்டிய வெளிநாட்டு அமைச்சர், உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீள உறுதிப்படுத்தினார்.

          இலங்கை தாமாக முன்வந்து ஏற்றுக்கொண்ட சர்வதேசக் கடமைகளுக்கு அமைவாக, நிலையான சமாதானத்தையும்

          அபிவிருத்தியையும் அடைந்து கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என வெளிநாட்டு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

          உதவிச் செயலாளர் நாயகம் கியாரியுடன் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் திருமதி ஹனா சிங்கர் ஹம்டி மற்றும் ஏனைய ஐ.நா. அதிகாரிகள்

          இணைந்திருந்தனர். வெளியுறவுச் செயலாளர் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

          இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 76ஆவது கூட்டத் தொடரின் பக்க அம்சமாக இடம்பெற்ற அதிமேதகு ஜனாதிபதி மற்றும் ஐ.நா. பொதுச்

          செயலாளருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பின் தொடர்ச்சியாக, இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உதவிச் செயலாளர் நாயகம் கியாரி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

            Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

            இலங்கையில் ஐந்துக்கு ஒரு பெண் கற்பழிப்பு

            இலங்கையில் ஐந்துக்கு ஒரு பெண் கற்பழிப்பு

            இலங்கையில் ஐந்துக்கு ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த படுவதாக புதிய புள்ளி

            விபரம் ஒன்று தெரிவித்துள்ளது


            நாட்டில் அதிகரித்து செல்லும் போதைப்பொருள் ,மட்டும் அயலவர்கள் ,உறவினர்களினால் இந்த

            சம்பவங்கள் அதிகரித்து செல்வதாக அதில் சுட்டி காட்ட பட்டுள்ளது

            போதை பொருள் நாடக இலங்கை மாற்றம் அடைந்து செல்வதும் அதனால இளம் தலைமுறை

            தவறான வழிகளில் சென்று கொண்டுள்ளதும் நாளாந்த நிகழ்வுகளில் நிகழ்ச்சிகள் கோடிட்டு காட்டுகின்றன

              Posted in இலங்கை செய்திகள்

              மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

              மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

              இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

              அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

              2021 நவம்பர்24ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

              இலங்கைக்கு தென்கிழக்காக தற்போது நிலை கொண்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த சில மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

              கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

              மழை நிலைமை:

              நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

              புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

              காற்று :

              நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு அல்லது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

              காங்கேசந்துறையிலிருந்து மன்னார், புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

              கடல் நிலை:

              காங்கேசந்துறையிலிருந்து மன்னார், புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

              இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

                Posted in இலங்கை செய்திகள்

                வெளிநாட்டு மொடலில் அமைக்க பட்டுள்ள புதிய பாலம்

                வெளிநாட்டு மொடலில் அமைக்க பட்டுள்ள புதிய பாலம்

                இலங்கையில் அதிநவீன கேபிள்களை கொண்டு நிர்மாணிக்கப்பட்ட புதிய களனி பாலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை திறந்து வைக்கப்படவுள்ளது.

                பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இதில் கலந்துகொள்வார்.

                இலங்கையில் முதற்தடவையாக அதிதொழில்நுட்பம் வாய்ந்த கேபிள் மீது அமைக்கப்பட்ட இந்தப் பாலம், கல்யாணி தங்க நுழைவாயில் என பெயரிடப்பட்டிருக்கிறது.

                அதிகளவான வாகனங்கள் கொழும்பு மாநகருக்குள் நுழைவதனால், தற்போதைய களனி

                பாலத்தில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு மஹிந்த ராஜபக்ஷ,

                ஜனாதிபதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக கடமையாற்றிய 2014ஆம் ஆண்டு

                காலப்பகுதியில், புதிய களனிப் பாலத்தை நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

                கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக பாதையின் முடிவில் இருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டம்

                வரை ஆறு வழிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலம் அந்த இடத்தில்

                இருந்து ஒறுகொடவத்த வரையும் இங்குறுகடே சந்தி வரையும் துறைமுக நுழைவாயில் வரையும் நான்கு வழிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

                களனி கங்கைக்கு குறுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலம் 380 மீற்றர் நீளம்

                கொண்டதாகும். 41 ஆயிரத்து 432 மில்லியன் ரூபா செலவில் இந்தப் பாலம்

                நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் கொரனோவில் சிக்கி 24 பேர் மரணம்

                  இலங்கையில் கொரானாவில் சிக்கி 24 பேர் மரணம்

                  இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இருபத்தி


                  நான்கு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 522 பேருக்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்


                  தொடர்ந்து வேகமாக இந்த நோயானது பரவி வருவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க

                  பட்டுள்ளது

                    Posted in இலங்கை செய்திகள்

                    கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக பதட்டம்

                    கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக பதட்டம்

                    யாழ்ப்பாணம் – கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக, இன்று (23), துப்புரவுப்

                    பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், இராணுவத்தினரும் பொலிஸாரும் நடந்து கொண்டுள்ளனர்.

                    கோப்பாய் துயிலும் இல்லத்தை, இராணுவத்தினர் இடித்தழித்து, பாரிய இராணுவ முகாமை

                    அமைத்து, நிலைகொண்டுள்ளனர். அதனால் துயிலும் இல்லத்துக்கு முன்பாக உள்ள தனியார் காணியில், மாவீரர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யபடுவது வழமையாகும்.

                    தற்போது மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், அக்காணியின் முன்பக்கமாக வீதியின்

                    இருமருங்கினையும் துப்புரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

                    இதன்போது , கோப்பாய் பொலிஸார் மற்றும் பெருமளவான இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

                    சிவில் உடையில் வந்த இராணுவத்தினர் சிலர், தாமும் துப்புரவுப் பணியில் ஈடுபடுவதாக கூறி,

                    துப்புரவுப் பணியில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.

                    இதேவேளை, இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்களும் அங்கிருந்த ஊடகவியலாளர்கள்

                    உள்ளிட்டவர்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படம் எடுத்ததுடன் வாகன இலக்கங்களையும் பதிவு செய்தனர்

                      Posted in இலங்கை செய்திகள்

                      மாவீரர் நாளினை மதிக்காத வரை – இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படாது-சிறிதரன்


                      மாவீரர் நாளினை மதிக்காத வரை – இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படாது

                      இலங்கையில் இறந்த மாவீரர்களை நினைவு கூற இலங்கை ஆளும் அரசுகள் தடை விதித்து

                      வருகின்றன இவ்வாறு இவர்கள் செல்வார்கள் ஆயின் நாட்டில் எவ்வாறு நல்லிணக்கத்தை

                      ஏற்படுத்த முடியும் என


                      சிறிதரன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார் .

                        Posted in இலங்கை செய்திகள்

                        இழுவைப் படகு விபத்து – சிலர் உயிரிழப்பு

                        இழுவைப் படகு விபத்து – சிலர் உயிரிழப்பு

                        கிண்ணிய நகரசபை மற்றும் பிரதேச சபையை இணைக்கும் குறிஞ்சாகேணி பாலத்தின் நிர்மாண

                        பணிகளில் தற்காலிகமாக சேவையில் ஈடுப்பட்டிருந்த மோட்டார் இழுவைப் படகு இன்று நீரில் மூழ்கியுள்ளது.

                        இன்று (23) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதில்

                        பயணம் செய்துள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

                        தெரிவித்துள்ளார்.thumbnail yyஉயிரிழந்தவர்களின் சடங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில்

                        வைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளில் கடற்படை மற்றும் பொலிசார் ஈடுப்பட்டுள்ளதாக பொலிஸ்

                        ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்

                          Posted in இலங்கை செய்திகள்

                          இந்தியாவுக்குள் தங்கம் கடத்திய 10 இலங்கையர்கள் கைது

                          இந்தியாவுக்குள் தங்கம் கடத்திய 10 இலங்கையர்கள் கைது

                          இந்தியாவுக்குள் இலங்கை கொழும்பில் இருந்து தங்கம் கடத்தி சென்ற பத்து பேர் விமான நிலைய

                          சுங்க அதிகாரிகளினால் கைது செய்ய பட்டுள்ளனர்

                          இவ்வாறு கடத்தப்பட்ட தங்கம் அணைத்தின் பெறுமதி சுமார் ஒன்றரை கோடி என மதிப்பிட பட்டுள்ளது

                          கைதானவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கை வந்தடைந்த 4 லட்சம் பைசர் ஊசிகள்

                            இலங்கை வந்தடைந்த 4 லட்சம் பைசர் ஊசிகள்

                            இலங்கையில் மூன்றாம் அலையாக கொரனோ நோயானது பரவி வருகிறது


                            இந்த நோயினை தடுப்பதற்கு இலங்கை நமக்கு லட்சம் பைசர் ஊசிகளை கொள்வனவு செய்து

                            ,அவை தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                              Posted in இலங்கை செய்திகள்

                              புலம் பெயர் தமிழர்கள் சார்பில் அமெரிக்காவில் பேசினாராம் – தேசத்துரோகி சுமந்திரன் கூவல்

                              புலம் பெயர் தமிழர்கள் சார்பில் அமெரிக்காவில் பேசினாராம் – தேசத்துரோகி சுமந்திரன் கூவல்

                              தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் மகிந்த கோத்தபாயாவின் அரச சட்டத்தரணியுமான

                              சுமந்திரன் அமெரிக்காவில் இலங்கை ,மற்றும் புலம் பெயர் தமிழர்கள் சார்பில் சென்று

                              பேசியுள்ளதாக கூவியுள்ளார்

                              இவரது இந்த கூவல் புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

                              இதே சுமந்திரன்புலம் பெயர் புலிகள் குழுக்களுடன் பேசி அவர்களை மகிந்த பக்கம் இழுத்து

                              சென்றவர் என்பதாக உள்ளக கசிவுகள் தெரிவிக்கின்றன

                                Posted in இலங்கை செய்திகள்

                                யாழில் புலிகள் தயாரிப்பு கண்ணிவெடி மீட்பாம் – இராணுவம்

                                யாழில் புலிகள் தயாரிப்பு கண்ணிவெடி மீட்பாம் – இராணுவம்

                                யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் புலிகளை தயாரிப்பு கண்ணிவெடி ஒன்றை தாம்

                                மீட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது

                                தமிழர்கள் மாவீரர் நாளினை அனுஷ்ட்டிக்க தயாராகி வரும் நிலையில்


                                இவ்வாறான குண்டுகள் மீட்க படுவதாக சிங்கள உளவுத்துறை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது


                                தமிழர்களை கைது செய்ய போகும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பார்க்க படுகிறது

                                  Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                  தாயின் கள்ளக் காதலனை வீடு புகுந்தகு வெட்டிய மகள்

                                  தாயின் கள்ளக் காதலனை வீடு புகுந்தகு வெட்டிய மகள்

                                  இலங்கை காசிதெனியா பகுதியில் ஆசிரியர் ஒருவருடன் தாயார் கள்ள காதல் தொடர்பினை

                                  வைத்திருந்துள்ளார் ,இதனை அறிந்து ,கண்டு ஆத்திரமுற்ற மகள்


                                  ஆசிரியரின் வீடு புகுநது இது தொடர்பாக வினாவியுள்ளார்

                                  ஆனால் ஆசிரியரோ பதில் வழங்காது சண்டையில் ஈடுபட்டுள்ளார் ,இவ்வேளை 21 வயதுடைய

                                  மகள் குறித்த தாயின் கள்ள காதலனை குத்தி, வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்

                                  மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது