புலம் பெயர் தமிழர்கள் சார்பில் அமெரிக்காவில் பேசினாராம் – தேசத்துரோகி சுமந்திரன் கூவல்

Spread the love

புலம் பெயர் தமிழர்கள் சார்பில் அமெரிக்காவில் பேசினாராம் – தேசத்துரோகி சுமந்திரன் கூவல்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் மகிந்த கோத்தபாயாவின் அரச சட்டத்தரணியுமான

சுமந்திரன் அமெரிக்காவில் இலங்கை ,மற்றும் புலம் பெயர் தமிழர்கள் சார்பில் சென்று

பேசியுள்ளதாக கூவியுள்ளார்

இவரது இந்த கூவல் புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

இதே சுமந்திரன்புலம் பெயர் புலிகள் குழுக்களுடன் பேசி அவர்களை மகிந்த பக்கம் இழுத்து

சென்றவர் என்பதாக உள்ளக கசிவுகள் தெரிவிக்கின்றன

    Leave a Reply