இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு -அடித்து பாயும் வெள்ளம்

Spread the love

இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு -அடித்து பாயும் வெள்ளம்

வடமாகாணத்தின் முதலாவது பாரிய குளமாக விளங்கும் இரணைமடு குளத்தின் வான் கதவுகள்

நான்கு திறந்துவிட பட்டுள்ளது

இதனால் முரசுமோட்டை ஓரியன் , வட்டக்கச்சி தட்டுவன்கொட்டி ,ஆனையிறவு ,கண்டாவளை

போன்ற கீழ்நிலை பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்க பட்டுள்ளன

    Leave a Reply