இலங்கையில் கொரனோவில் சிக்கி 24 பேர் மரணம்

Spread the love

இலங்கையில் கொரானாவில் சிக்கி 24 பேர் மரணம்

இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இருபத்தி


நான்கு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 522 பேருக்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்


தொடர்ந்து வேகமாக இந்த நோயானது பரவி வருவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க

பட்டுள்ளது

    Leave a Reply