Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

தாயின் கள்ளக் காதலனை வீடு புகுந்தகு வெட்டிய மகள்

தாயின் கள்ளக் காதலனை வீடு புகுந்தகு வெட்டிய மகள்

இலங்கை காசிதெனியா பகுதியில் ஆசிரியர் ஒருவருடன் தாயார் கள்ள காதல் தொடர்பினை

வைத்திருந்துள்ளார் ,இதனை அறிந்து ,கண்டு ஆத்திரமுற்ற மகள்


ஆசிரியரின் வீடு புகுநது இது தொடர்பாக வினாவியுள்ளார்

ஆனால் ஆசிரியரோ பதில் வழங்காது சண்டையில் ஈடுபட்டுள்ளார் ,இவ்வேளை 21 வயதுடைய

மகள் குறித்த தாயின் கள்ள காதலனை குத்தி, வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்

மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது