இலங்கையில் ஐந்துக்கு ஒரு பெண் கற்பழிப்பு
இலங்கையில் ஐந்துக்கு ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த படுவதாக புதிய புள்ளி
விபரம் ஒன்று தெரிவித்துள்ளது
நாட்டில் அதிகரித்து செல்லும் போதைப்பொருள் ,மட்டும் அயலவர்கள் ,உறவினர்களினால் இந்த
சம்பவங்கள் அதிகரித்து செல்வதாக அதில் சுட்டி காட்ட பட்டுள்ளது
போதை பொருள் நாடக இலங்கை மாற்றம் அடைந்து செல்வதும் அதனால இளம் தலைமுறை
தவறான வழிகளில் சென்று கொண்டுள்ளதும் நாளாந்த நிகழ்வுகளில் நிகழ்ச்சிகள் கோடிட்டு காட்டுகின்றன