இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Spread the love

இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பபு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,அதிகமழை

காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் இடம் பெறலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்க

பட்டுள்ளது

அத்துடன் கடலுக்கு மீனவர்களை செல்லவேண்டாம் என வலியுறுக பட்டுள்ளது


குளங்கள் நிரம்பி வழிவதால் அதன் வான்கதவுகளும் திறந்து விட பட்டுள்ளன


மக்களே விழிப்பாக இருக்கும்படி வேண்ட பட்டுள்ளது

    Leave a Reply