ரயில் வான் நேரெதிர் மோதல் – நடந்தேறிய பயங்கரம்

Spread the love

ரயில் வான் நேரெதிர் மோதல் – நடந்தேறிய பயங்கரம்

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த ருகுணு குமாரி என்ற ரயில்

ரயில்வே கடவை ஒன்றில் வான் ஒன்றுடன் மோதி சிதறியது ,இதன் பொழுது சாரதி பலத்த

காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

    Leave a Reply