இந்தியாவுக்குள் தங்கம் கடத்திய 10 இலங்கையர்கள் கைது

Spread the love

இந்தியாவுக்குள் தங்கம் கடத்திய 10 இலங்கையர்கள் கைது

இந்தியாவுக்குள் இலங்கை கொழும்பில் இருந்து தங்கம் கடத்தி சென்ற பத்து பேர் விமான நிலைய

சுங்க அதிகாரிகளினால் கைது செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு கடத்தப்பட்ட தங்கம் அணைத்தின் பெறுமதி சுமார் ஒன்றரை கோடி என மதிப்பிட பட்டுள்ளது

கைதானவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Leave a Reply