தேர்தலை பின்போடுங்க விக்னேஸ்வரன் அறிவிப்பு
தேர்தலை பின்போடுங்க விக்னேஸ்வரன் அறிவிப்பு ,தேர்தலை பின் போடுமாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் அவர்கள் யாழில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை பின் போடுமாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் ஆன விக்னேஸ்வரன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் தமது பதவிகளை பறி கொடுத்து விடுவோம் அஞ்சும் இது போன்ற காட்சிகள், தற்போது ஜனாதிபதி தேர்தலை பின் போடுமாறு அறிவித்துள்ளது வேடிக்கையான சர்ச்சையை எங்களுக்கு ஏற்படுத்தி இருக்கின்றது.
மருத்துவமனையில் வீதி இறங்கி மக்கள் போராடிக் கொண்டிருக்கின்ற வேளையில் ,
மக்களை மறந்த விக்கினேஸ்வரன் போன்றவர்கள்
அந்த மக்களைச் சென்று பார்வ பார்வைவிட நேரமற்று கிடக்கின்ற விக்கினேஸ்வரன் போன்றவர்கள், ஜனாதிபதி தேர்தலை பின் போடுமாறு கூறி வருவது தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களை போராடுவதாக காண்பித்திருக்கக்கூடிய இவர்கள் ,
தற்போது இவ்விதம் தெரிவித்து வருவது மக்கள் மத்தியில் சிரிப்பலைகளை நகைச்சுவையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
யாழ்ப்பாண மருத்துவமனைகளில் மருத்துவ மாபியாக்கள் அடாவடி அதிகரித்து காணப்படுகின்ற வேளையில் ,
பல்வேறுபட்ட ஊழல்கள் லஞ்சங்கள் சீர்குலைந்த நிர்வாக நடவடிக்கை காணப்படுவதாக மக்கள் கூட்டம் தெரிவித்து வருகின்ற இந்த வேளையில் ,
அந்த மருத்துவமனைக்கும் சுகாதார அமைச்சுக்கும் எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தினர் .
அவ்வாறு ஒரு காலப்பகுதியில் தற்பொழுது இவ்வாறான கருத்தை வெளியிட்டு இருக்கின்றார் ஐயா விக்னேஸ்வரன்.
தான் ஒரு நீதிமன்ற நீதிபதியாக தன்னை அடையாளப்படுத்தி நிற்கும் விக்னேஷ்வரன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஏதும் செய்யவில்லை ,
வழக்கையும் பதிவு செய்யவில்லை ,ஆனால் இப்பொழுது தேர்தலை பின் போடுமாறு தெரிவித்து வருவது அரசியல் வியாபாரிகள் இவர் என மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
- இலங்கையில் ஜனவரி முதல் மே வரை 128 காட்டு யானைகள் உயிரிழந்தன

- கொள்ளை வழக்கில் நபர் கைது

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் புதிய சரிவை எட்டியது

- ஐக்கிய ராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளருடன் பிரதமர் ஹரினி பேச்சுவார்த்தை

- கலைக்கூடத்தில் காணாமல் போன ஓவியங்கள் குறித்து விசாரணை

- வாகனங்கள் மீதான வரி உயர்வு

- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு








