தேர்தலை நடத்தியிருந்தால் நாடு வங்கிரோத்தில் சென்றிருக்கும் ரணில்
தேர்தலை நடத்தியிருந்தால் நாடு வங்கிரோத்தில் சென்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது இவ்வாறு தெரிவித்து இருக்கின்றார்.
இலங்கையுடைய பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்த நிலையில், தேர்தலை நடத்தியிருந்தால் ,அதுவே மிக பெரும் பின்னடைவு இலங்கைக்கு
ஏற்படுத்தி இருக்கும் எனவும் ,நாடு மிக மோசமான விளைவுகளை சந்தித்து இருக்கும் என ,ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமிசிங்கா கூட்டம் நடைபெற்ற போது இப்படி தெரிவித்தார்.
உள்ளூராட்சி தேர்தலில் நடத்துமாறு மக்கள் வேண்டுதல் பிடித்திருந்தனர் அவ்வாறு நடத்தியிருந்தால் அதுவே எமக்கு பெறும் பின்னடைவையும் நாளை நாட்டினை மிகப்பெரும் பொருளாதார மோசடிக்கில் இழுத்துச் சென்றிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
தேர்தலை நடத்துவதற்கு பல மில்லியன்
தேர்தலை நடத்துவதற்கு பல மில்லியன் ரூபாய்கள் செயல்பட வேண்டியிருக்கும் அந்த ரூபாய்களை செலவு செய்து இருந்தால், நமது நாடு திவாலாகி சென்று இருக்கும் என்பதாக அவர் கருத்து காணப்படுகின்றது.
மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யும் முகமாக தேர்தலை நடத்தும் படி பல கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.
ஆனால் அதனை நாம் மேற்கொள்ளவில்லை , அவ்வாறு மேற்கொண்டு இருந்தால் நாடு காணாமல் போயிருக்கும் என்று கருத்து வைத்துள்ளார்.
ராஜபக்ச குடும்பம் அடித்த கொள்ளையில்தான் நாடு வீழ்ச்சி கொண்டது என்பதை மறுக்கும் ரணில் விக்கிரமசிங்கா ,
கொரோனாவுக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ளதான புதிய தடவயில் கருத்தை அவர் வைக்கின்றார்.
அபிவிருத்தி என்கின்ற பெயரில் நிதிகளை ஒதுக்கி ஒதுக்கி அதனை ஒதுக்கி வந்து அரசியல் கட்சிகள் இப்போது தேர்தல் வருகின்ற பொழுது மக்கள் மத்தியில் நல்ல நாடக கம்பெனிகளாக நடித்து வருகின்றனர் என்பதே உண்மை.
- இலங்கையில் ஜனவரி முதல் மே வரை 128 காட்டு யானைகள் உயிரிழந்தன

- கொள்ளை வழக்கில் நபர் கைது

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் புதிய சரிவை எட்டியது

- ஐக்கிய ராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளருடன் பிரதமர் ஹரினி பேச்சுவார்த்தை

- கலைக்கூடத்தில் காணாமல் போன ஓவியங்கள் குறித்து விசாரணை

- வாகனங்கள் மீதான வரி உயர்வு

- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு








