கடலில் பிறந்த குழந்தை

கடலில் பிறந்த குழந்தை
Spread the love

கடலில் பிறந்த குழந்தை

கடலில் பிறந்த குழந்தை ,யாழ்ப்பாணம் நெடுந்தெடு பகுதியைச் சேர்ந்த பொன் ஒருவர் பிரசவ வலி ஏற்பட்டதை எடுத்து நெடுந்தொகை பிரதேச வைத்தியசாலையில் இருந்து கப்பல் மூலசம் யாழ்ப்பாணம் அழைத்து வர அழைத்துவரப்பட்டார்.

அப்பொழுது நடந்தது குறிக்கட்டுவான் கடந்து யாழ்ப்பாணம் வருவதற்காக படகில் வேற எப்பொழுது அவர் படகிலேயே குழந்தையை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஆம்புலன்ஸில் மருத்துவர் மற்றும் மருத்துவ மாது ஒருவர் உடன் இருந்ததாகவும் ,அதனால் படகிலேயே அவர் குழந்தையை பெற்றதாக, தற்பொழுது தாயும் சேயும் யாழ் போதனை வைத்தியசாலையில் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் மாபாப்பேறு வாட் மிகவும் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்ற பொழுதும், இவ்வாறு கடல் வழியாக கர்ப்பிணி தாய்மார்களே அழைத்து செல்கின்ற பொழுது,

கடல் வழியில் குழந்தை பிறக்கின்ற சம்பவம்

அவர்கள் கடல் வழியில் குழந்தை பிறக்கின்ற சம்பவம் இந்த ஆண்டு இடம்பெற்ற இரண்டாவது சம்பவமாக பார்க்கப்படுகின்றது.

இலங்கையினுடைய சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சர்கள் மற்றும் வடமாகத்தினுடைய அமைச்சராக வழங்குபவர்கள் இதில் கவனத்தை செலுத்தி ,

அங்கு சத்திரசிகிச்சை மையங்கள் உள்ளிட்டவற்றை நிறுவுவதன் மூலமாக, இவ்வாறான கடலில் குழந்தைகள் பிறப்பதையும் ,கர்ப்பிணிகள் உடைய பிரசவ வழிகளை குறைத்துக் கொள்ளவும் ,இது ஏதுவாக இருக்கும் என மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

பிராந்திய வைத்தியசாலைகள் மிகவும் தரமானதாக உயர்த்தப்படுகின்ற பொழுதுதான், மக்களும் அதனை பராமரிக்கின்ற வைத்தியசாலைகளுக்கு மிகவும் பெரும் புகழும் கிடைக்கும் எனவும் ,

அதனால் இந்த வைத்தியசாலையை உரிய முறையில் புனரமைத்து இவ்வட்டன சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது தடுப்பதற்கான ,வழிவகைகளை சுகாதார அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என்கின்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.