இரயில் மோதி ஒருவர் பலி
இரயில் மோதி ஒருவர் பலி ,காலையிலிருந்து மாத்திரை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
உயிரிழந்தவர் 28 வயதுடைய வாலிபர் இகலமுல்லவத்தைபகுதியைச் சேர்ந்தவர்களும் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
காலி துறைமுக போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்து வீதி நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் வருகின்ற பொழுது அதனுடைய வருகை அறியாத நபர் ,மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற பொழுது ,ரயிலினால் அடிக்கப்பட்டு அவர் அந்த இடத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே கடவைகள் ஆபத்தானதாக காணப்படுகின்றன
இலங்கையில் பல ரயில்வே கடவைகள் ஆபத்தானதாக காணப்படுவதாகவும் ,அதனாலயே ரயில்களில் மோதி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு பகுதியில் இவ்வாறு ரயில்களில் மோதி பல மக்கள் பலியாகி வந்தனர் .
பாதுகாப்பு ரயில்வே கடைவைகளுக்கு காரணமாகவே இவ்வாறான விபத்து சம்பவங்கள் மரணச் சம்பவங்கள் இடம் பெறுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஆபத்தான ரயில்வே கடைகளில் மேலதிக பாதுகாப்பை மக்கள் பாதுகாப்புகளை நிலை நிறுத்தினால் மட்டுமே இவ்வாறான உயிர்களை காப்பாற்ற முடியும் .
ஆபத்து என இனம் காணப்பட்ட ரயில் கடைவைகளில் உறவு காவலரை நியமித்து, மக்களை செல்வதற்கு அனுமதித்தால் ,அதுவே மிகப் பெரும் விடயமாக காணப்படும் என மக்கள் கூட்டம்கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்







