விபத்தில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி ,களுத்துறையில் மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

களுத்துறை, நாகசந்தியாவில்

களுத்துறை, நாகசந்தியாவில், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார், பின்னால் இருந்தவர் படுகாயமடைந்தார்.

இறந்தவர் களுத்துறை வடக்கு, வஸ்கடுவ, சமகிபுராவில் வசிக்கும் 21 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்தபோது, ​​அந்த இளைஞர் பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கி ஒரு நண்பருடன் பயணித்துக் கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்

நாகசந்தியாவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒரு துணை சாலையை நோக்கி வலதுபுறம் திரும்ப முயன்றபோது, ​​எதிரே வந்த ஒரு காரில் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக காரின் சாரதி களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனையில் யானைகள் தாக்கியதில் பெண் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வாழைச்சேனையில் யானைகள் தாக்கியதில் பெண் ஒருவர் பலி

வாழைச்சேனையில் யானைகள் தாக்கியதில் பெண் ஒருவர் பலி

வாழைச்சேனையில் யானைகள் தாக்கியதில் பெண் ஒருவர் பலி

மட்டக்களப்பு வாழைச்சேனை

இன்று அதிகாலை மட்டக்களப்பு வாழைச்சேனை நகருக்குள் இரண்டு காட்டு யானைகள் புகுந்ததில் 68 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.

காலை 6:00 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது, அப்போது யானைகள் நகரம் மற்றும் அருகிலுள்ள கிராமப்

பகுதிகளுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது, இது உள்ளூர்வாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.

இருப்பினும், அந்த நேரத்தில் சரம் விற்பனை செய்து கொண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண், ஊடுருவலின் போது யானைகளில் ஒன்றால் தாக்கப்பட்டார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்

இந்த சம்பவத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்தனர் மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வனவிலங்கு மற்றும் காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டனர், மேலும் யானைகளை அருகிலுள்ள காட்டுப் பகுதிகளுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கால்வாயில் வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

கால்வாயில் வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலி

கால்வாயில் வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலி

கால்வாயில் வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலி ,சேனநாயக்க சமுத்திரக் கால்வாயில் வாகனம் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார்.

அம்பாறை நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம்

இகினியாகலவிலிருந்து அம்பாறை நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம், பொல்வத்த சந்திப் பாலத்திற்கு அருகில், சேனநாயக்க சமுத்திரத்திலிருந்து

தண்ணீர் கொண்டு செல்லும் பிரதான இடது கால்வாயில் சாலையை விட்டு விலகி, விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த நேரத்தில் வாவின்ன கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த வாகனத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு துறவிகள் மற்றும் இரண்டு

மூத்த சகோதரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சகோதரர்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வாகனத்தை ஓட்டிச் சென்ற மூத்த சகோதரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இரண்டு துறவிகளும் உயிர் பிழைத்த சகோதரரும் ஆரம்பத்தில் இகினியாகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

யானை தாக்கியதில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

யானை தாக்கியதில் ஒருவர் பலி

யானை தாக்கியதில் ஒருவர் பலி

யானை தாக்கியதில் ஒருவர் பலி ,மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஏரளக்குளம் பகுதியில் உள்ள வயலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த விவசாயி மீது யானை தாக்கியதில் படுகாயமடைந்த

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்

நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (14) அன்று பகல் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

ஏரளக்குளம் கருங்கன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வைரமுத்து நல்ல ரெத்தினம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விவசாயி சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை (14) அன்று பிற்பகல் 11.00 மணிக்கு வயலில் இருந்து வெளியேறி

வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது அவர் மீது யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில்

சந்திவெளி பிரதேச வைத்தியசாலை

சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போது வீதியில் உயிரிழந்துள்ளதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கார் விபத்தில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

கார் விபத்தில் ஒருவர் பலி

கார் விபத்தில் ஒருவர் பலி

கார் விபத்தில் ஒருவர் பலி ஓட்டமாவடி பகுதியில் மிதி வண்டி கார் மோதல் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

வேகமாக வந்த காருடன் மிதிவண்டி மோதி

வேகமாக வந்த காருடன் மிதிவண்டி மோதியதிலேயே சம்பவத்தில் ஒருவர் பலியானதாகவும் .

பலியானவர் அதே பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்தில் ஏழு பேர் பலியாகி நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயம் அணிந்து வருகின்றனர் .

36 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் படுகாயம்

வீதி விபத்தில் 36 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் இணைந்து வருவதும் இதில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அங்கவீனம் செயல்

முடக்கப்பட்ட நிலையில் இந்த விபத்துக்கு சிக்கி உள்ளாகி வருகின்ற நிலையும் காணப்படுகிறது.

விபத்துக்கள் சாரதிகள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற அமையும் மக்களும் அதனை பின்பற்றாமை காரணமாகவே இந்த விபத்துக்கள் அதிக இடம் பெறுவதாக சர்வதேச வெளிநாட்டு ஊடகங்களுடைய ஆய்வுகள் எடுத்துக்காட்டியிடம் இங்கே குறிப்பிடத்தக்கது .

சுறா தாக்குதலில் ஒருவர் பலி
Posted in உலக செய்திகள்

சுறா தாக்குதலில் ஒருவர் பலி

சுறா தாக்குதலில் ஒருவர் பலி

சுறா தாக்குதலில் ஒருவர் பலி சுறா , அவுஸ்ரேலியாவில் சுறா தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளதாக ஆஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் . One person dies in shark attack

கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த பொழுது நீராடியால் மறைந்து வந்த மிகப்பெரும் ராட்சதா சுறா ஒன்று திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த எவர் அந்த இடத்திலேயே பலியானதாக தகவல் தெரிவிக்கிறது.

ஆஸ்திரேலியா கடற்கரை Australia coast

ஆஸ்திரேலியா கடற்கரையில் சுறாக்கள் ஆள ஊடுருவி பல மக்களை கடித்தும் காயப்படுத்தியும் படுகொலை செய்து வந்தது தெரிந்ததே .

அவ்வாறு இருந்தும் இந்த கடல் வழியில் குளிக்கச் செல்கின்ற மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .

கடல் கரையோரமாக பல கண்காணிப்பு இடப்பட்டு இருக்கிற பொழுதும் அந்த கண்காணிப்புகளை ஊடறுத்து உள் நுழைந்து இந்த சூராக்கள் அந்த கடற்கரைக்கு குளிக்க செல்கின்ற மக்கள் மீது தாக்குதலை நடத்துகிறது.

இந்த சுறா தாக்குதலை அடுத்து குறித்த லாங் பீச் கடற்கரைக்கு மக்கள் வருகை வீழ்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் People amidst heavy security

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் அங்கு அனுமதிக்கப்பட்டாலும் ,அந்த மக்களை பாதுகாக்க தவறிய அவர்கள் மீதும் சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படத்தான் செய்கிறது.

குளிக்கச் சென்றவர்கள் சுறா கடியில் இறந்த சம்பவம் மிகப் பெரும் பரபரப்பை ஒஸ்ரேலியாவில் ஏற்படுத்தி இருக்கிறது.

Posted in உலக செய்திகள்

இஸ்ரேலிய தாக்குதலில் ஒருவர் பலி

இஸ்ரேலிய தாக்குதலில் ஒருவர் பலி

இஸ்ரேலிய தாக்குதலில் ஒருவர் பலி ,தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ட்ரோன் வாகனத்தைத் தாக்கி, 1 பேர் பலி

புதன்கிழமை மாலை தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ட்ரோன் காரை குறிவைத்ததில் குறைந்தது ஒரு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

தெற்கு லெபனானில் உள்ள ஹடாடா-ஹாரிஸ் சாலையில் இஸ்ரேலிய இராணுவ ட்ரோன் ஒரு காரை குறிவைத்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக அல் ஜசீரா அரபு தந்தி சேனல் தெரிவித்துள்ளது.

லெபனானின் தெற்கு எல்லைகளில் பதட்டங்கள் தொடரும் அதே வேளையில், நாட்டின் தெற்கின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலிய ஆட்சியின் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

அல்-மயதீன் கூற்றுப்படி, கார் மீது இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டன.

இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்ததாக லெபனான் தேசிய செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. பின்னர், அந்த நபர் பனிச்சரிவில் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்ததாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை வெளியிடப்படும் நேரத்தில் அந்த நபரின் அடையாளம் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.

யாழில் கோரவிபத்தில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கோரவிபத்தில் ஒருவர் பலி

யாழில் கோரவிபத்தில் ஒருவர் பலி

யாழில் கோரவிபத்தில் ஒருவர் பலி யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் மிருசுவில் பகுதியில் நேற்று (10) இரவு நான்கு

வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி

வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.

கிளிநொச்சி திசையிலிருந்து யாழ் திசை நோக்கி பயணித்த காரும் – யாழ் திசையிலிருந்து கிளிநொச்சி திசை நோக்கிப் பயணித்த டிப்பர், கூலர்

வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் 35 வயதான நபரொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான வாகனங்கள்

விபத்துக்குள்ளான வாகனங்கள் கடுமையாக சேதமடைந்ததுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்டு, அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யானை தாக்கி ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

யானை தாக்கி ஒருவர் பலி

யானை தாக்கி ஒருவர் பலி

யானை தாக்கி ஒருவர் பலி ,தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலியதேவபுர பகுதியில் நேற்று (03) காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மலியதேவபுர, தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது நிலத்தில் யானைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியின் மின்சாரத்தை துண்டிக்கச் சென்றபோது இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் உடல் தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வாள்வெட்டு தாக்குதல் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வாள்வெட்டு தாக்குதல் ஒருவர் பலி

வாள்வெட்டு தாக்குதல் ஒருவர் பலி

வாள்வெட்டு தாக்குதல் ஒருவர் பலி வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியாகி மேலும் 2 பேர் காய மடைந்து காணப்படுவதாக இலங்கை போலீசார் தெரிவிக்கின்றனர்.

இலங்கை கலியா கூட காவல்துறை பகுதியில் இடம்பெற்ற இந்த வாள்வெட்டு சம்பவத்திலேயே மூவர் காயமடைந்தனர்.

அவ்விதம் காயம் அடைந்தவர்கள் ஒருவர் தற்போது பலியாகி உள்ளதாகவும் ஏனைய இருவரும் ஆபத்தானையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 22 வயது வாலிபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுக்களுக்கு இடையிலான மோதல்

குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவமாக இது இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வாள்வெட்டு குழு தாக்குதலினால் மக்கள் பெரும் துயரை பெயரை சந்தித்து வருகிறார்கள்.

தொடரும் வாள்வெட்டு சம்பவங்களும் அதனால் மக்கள் காயமடைந்தும் பலியாகி வருகின்றார்கள்.

ரவுடிகளாக திரிகின்ற கட்டாகாளி ரவுடிகள்

ரவுடிகளாக திரிகின்ற கட்டாகாளி ரவுடிகள், இந்த வாள்வெட்டு தாக்குதலை நடத்தி ,மக்கள் வாழ்வியலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்தும் தமிழர் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்படும். இவ்விதமான தாக்குதலை தடுத்து நிறுத்துவது எப்படி என்பதே மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

விபத்தில் ஒருவர் பலி சாரதிஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் ஒருவர் பலி சாரதிஓட்டம்

விபத்தில் ஒருவர் பலி சாரதிஓட்டம்

விபத்தில் ஒருவர் பலி சாரதிஓட்டம் ,விபத்தில் ஒருவர் பலி சாரதி ஓட்டம் பிடித்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

கொத்மலை தைலத்தோட்ட வீதியில் நேற்றிரவு ஒன்று விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் சம்பவத்தில் உயிரிழந்த 33 வயது உடைய அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்க படுகிறது .

வாலிபன் உயிரை பறித்த சாரதி தப்பி ஓட்டம்

எனவே வாகனத்தை தவறாக செலுத்தி அப்பாவி வாலிபன் உயிரை பறித்த சாரதி தப்பி ஓடி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாகனச் சாரதிகள் ,வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து ,தரமான பீதியென கண்ணை மூடிக்கொண்டு வேகமாக வாகனங்களை செலுத்துவதால் இந்த வீதி விபத்து இடம்பெறுகிறது .

அதேபோன்று வீதிகளை மக்களும் வீதி விதிமுறை மதிக்காமல் தாறுமாறாக குறுக்குடு செய்து வருவதால் இந்த விபத்தும் ஏற்படுகிறது.

ஆகவே மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை இலங்கை அரசுக்கு உள்ளது.

காவல்துறையினர் சரியான முறையில் நடவடிக்கை மேற்கொண்டால் இந்த விகுதிபத்துக்களை தடுக்க முடியும்.

அதனை தடுக்க மருந்து அவர்கள் இவ்விதம் மேலும் விபத்துக்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

24 மணித்தியாலத்தில் ஐந்துக்கு மேற்பட்ட விபத்து

கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்துக்கு மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டும் விவரத்தல ஐந்துக்கு மேற்பட்ட உங்கள் பலியாய் உள்ள தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அப்படி என்றால் இலங்கை வீதிகள் ஆபத்தானவை.

இலங்கை பேருந்துகள் மூலம் மக்களிற்கு நாட்டில் நடமாட முடியாத சுதந்திரம் அங்கு இருக்கிறதா என்ற அச்சத்தை கேள்வியை இந்த விபத்துக்கள் ஏற்படுத்தி நிற்கின்றன.

விபத்துக்களை தடுக்க அரசாங்கம் என்ற நடவடிக்கை எடுக்கப் போகிறது ..?

தப்பியோடும் வாகன சாரதிகளை பிடித்து சிறையில் அடைத்து நாட்டை வளப்படுத்துமா கேள்வியோடு செய்தி முடிகிறது.

மின்னல் தாக்கி ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மின்னல் தாக்கி ஒருவர் பலி

மின்னல் தாக்கி ஒருவர் பலி

மின்னல் தாக்கி ஒருவர் பலி ,அரலகங்வில பொலிஸ் பிரிவின் கெக்குளுவெல பகுதியில் நேற்று வயல்வெளியில் வேலை செய்துக் கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

மின்னல் தாக்கியதில் காயமடைந்த நபர் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர் அரலகங்வில, கெக்குலுவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இதில் மற்றொரு நபரும் காயமடைந்து அரலகங்வில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி நகர சபை உழவு இயந்திரத்தின் டிரெய்லரில் பயணித்த ஊழியர் ஒருவர் அதிலிருந்து தவறி விழுந்து அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் பொலிஸ் பிரிவின் புத்தகயா மாவத்தையிலிருந்து விஜயபுர மயானம் நோக்கி பயணித்த உழவு இயந்திரத்தில் நேற்று (09) இரவு இந்த விபத்து ஏற்பட்டதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தேவநம்பியதிஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

video

விசாரணையில், இறந்தவர், நகரசபை உழவு இயந்திரத்தில் கழிவுகளை ஏற்றும் போதே இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.

உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் அதிகரித்து செல்லும் இவ்விதமான விபத்துகளினால் நாள் உயிர்கள் காவு கொள்ள பட்டு வருகின்ற நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி ,சம்மாந்துறை போலீஸ் பிரிவில் இடம் பெற்றுள்ள துப்பாக்கிச் சம்பவம் இதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாக உள்ளதாக சம்மாந்துறை போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பொருநர் பகுதி ஒன்றில் உள்ள வீடு ஒன்றில் சகோதர்களுக்கு இடையில் இடம்பெற்ற தர்க்கத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான 21 வயதுடையவர் அழைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியரான இவர் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் பல்வேறுபட்ட சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

இது சகோதரருக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாத மூர்த்தி துப்பாக்கி பிரயோகத்தில் முடிவுற்றுள்ளதாகவும் தனது சகோதரனை சகோதரனை சுட்டு படுகொலை செய்துள்ளனர் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் தேர்தல் முடிவுகள் இடம்பெறுகின்ற வேளையில் தற்பொழுது இறுக்கமான தேர்தல் காணப்படுகின்ற வகையில் ,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பகுதியில் தொடராக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம் பெற்று வருகின்ற சம்பவம் பல்வேறுபட்ட சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தேர்தல் இடம்பெறுகின்ற காலப்பகுதியில் குண்டு வெடிப்புகள் அதிகம் இடம்பெறப் போவதாக இந்த விடயங்கள் காண்பிக்கின்றன .

வரும் நாட்களில் இலங்கையில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்ற பயம் காணப்படுகிறது.

இரயில் மோதி ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

இரயில் மோதி ஒருவர் பலி

இரயில் மோதி ஒருவர் பலி

இரயில் மோதி ஒருவர் பலி ,காலையிலிருந்து மாத்திரை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

உயிரிழந்தவர் 28 வயதுடைய வாலிபர் இகலமுல்லவத்தைபகுதியைச் சேர்ந்தவர்களும் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

காலி துறைமுக போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்து வீதி நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் வருகின்ற பொழுது அதனுடைய வருகை அறியாத நபர் ,மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற பொழுது ,ரயிலினால் அடிக்கப்பட்டு அவர் அந்த இடத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே கடவைகள் ஆபத்தானதாக காணப்படுகின்றன

இலங்கையில் பல ரயில்வே கடவைகள் ஆபத்தானதாக காணப்படுவதாகவும் ,அதனாலயே ரயில்களில் மோதி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு பகுதியில் இவ்வாறு ரயில்களில் மோதி பல மக்கள் பலியாகி வந்தனர் .

பாதுகாப்பு ரயில்வே கடைவைகளுக்கு காரணமாகவே இவ்வாறான விபத்து சம்பவங்கள் மரணச் சம்பவங்கள் இடம் பெறுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆபத்தான ரயில்வே கடைகளில் மேலதிக பாதுகாப்பை மக்கள் பாதுகாப்புகளை நிலை நிறுத்தினால் மட்டுமே இவ்வாறான உயிர்களை காப்பாற்ற முடியும் .

ஆபத்து என இனம் காணப்பட்ட ரயில் கடைவைகளில் உறவு காவலரை நியமித்து, மக்களை செல்வதற்கு அனுமதித்தால் ,அதுவே மிகப் பெரும் விடயமாக காணப்படும் என மக்கள் கூட்டம்கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முதலை தாக்குதலில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

முதலை தாக்குதலில் ஒருவர் பலி

முதலை தாக்குதலில் ஒருவர் பலி

முதலை தாக்குதலில் ஒருவர் பலி ,இலங்கை கதிர்காம பகுதியில் நீராடச் சென்ற நபர் ஒருவர் முதலை தாக்குதலில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு முதலை தாக்குதலில் பலியான வரை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மெனிக் கங்கா பகுதியில் நீராடச் சென்ற நபரை இவ்வாறு முதலை தாக்கி பலியாகியுள்ளார்.

முப்பதிலிருந்து 35 வயது மதிக்கத்தக்க நபரை முதலில் தாக்கிய யானை பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

முதலில் இழுத்துச் செல்லப்பட்ட இவரது சடலத்தை,தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .

மீட்பு நடவடிக்கை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுகளில் குளிக்கின்ற நபர்கள் அல்லது ஆற்றுங்கள் அருகில் செல்கின்ற நபர்கள் பதுங்கி இருக்கின்ற முதலையும் கடிக்கு இறையாகி பலியாகி வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இவ்வாறான சம்பவங்களினால் மக்கள் அந்த பகுதியில் பதட்டத்தில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் 30 லிருந்து 35 வயது மதிக்கத்தக்க வாலிபரே இந்த முதலைக்கு இறைக்கு உள்ளானதாக தெரிவிக்க பட்டுள்ளது .

வாலிபர் ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு பலியாகி உள்ள சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளது நடவடிக்கையில் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கோர விபத்தில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒருவர் பலி

கோர விபத்தில் ஒருவர் பலி

கோர விபத்தில் ஒருவர் பலி ,அனுராதபுரம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோவும் வானும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அனுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த, ஆட்டோ ஒன்றும் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானையால் ஏற்பட்ட வீதி விபத்து

குறித்த வீதியில் காட்டு யானை வந்து வீதியைக் கடக்கும் மேற்பட்ட பொழுது அதனை கண்டு அச்சமடைந்த ஆட்டோ சாரதி திடீரென தனது ஆட்டோவை திரும்ப முற்பட்ட பொழுது அருகில் பயணித்த வானுடன் மோதி ஆட்டோ நொறுங்கி சிதறியது.

இதன் பொழுது அவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.

பதட்டம் அடையாது ஆட்டோ சாரதி தனது ஆட்டோவை செலுத்தி இருந்தால் அல்லது ,சற்று நின்று பயணத்தில் இருந்தால், இந்த விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என ,மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .

அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் பலியாகும் உயிர்கள்

யுத்தம் இல்லாத காலப்பகுதியில் தற்பொழுது அனுராதாபுரம் மற்றும் தமிழருடைய வன்னி பகுதிகளில் எங்கும் ,யானைகள் உடைய நடமாட்டங்கள் அதிகம் காணப்படுகின்றன .

அதனால் மக்களுடைய வீடுகள் சொத்துக்கள் மனித உயிர்கள் என அழிக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு யானைக்கு அச்சமிட்ட ஆட்டோ சாரதி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் இலங்கை மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் துயரையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விபத்து தொடர்பான விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ,வான் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக ,காவல்துறை வட்டாரங்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.

பதுளை விபத்தில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

பதுளை விபத்தில் ஒருவர் பலி

பதுளை விபத்தில் ஒருவர் பலி

பதுளை விபத்தில் ஒருவர் பலி ,பதுளை – மஹியங்கனை வீதியின் புவக்கொடமுல்ல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ள்ளார் .

மேலும் இந்த விபத்தில் சிக்கி நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் ஆட்டோ விபத்து

தெஹியத்தகண்டிய டிப்போவுக்குச் சொந்தமான பஸ் ஒன்று தெஹியத்தகண்டிய சிறிபுரவிலிருந்து பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அதற்கு முன்னால் பதுளையிலிருந்து ரிதிபன நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பெண் ஒருவரும் மூன்று ஆண்களும் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம்

விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பஸ்ஸின் அடிப்பகுதியும் சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேஜர் ஜெனரலின் வாகனம் மோதி ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மேஜர் ஜெனரலின் வாகனம் மோதி ஒருவர் பலி

மேஜர் ஜெனரலின் வாகனம் மோதி ஒருவர் பலி

மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி மரக்கறி கடை ஒன்றில் மோதிய விபத்தில் அங்கு பணிபுரிந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை (01) மாலை மாவனல்லை ஹிங்குல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனத்தை ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரே செலுத்தியுள்ளார் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இவர் மாவனல்லை, ஹிங்குல பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய திருமணமானவர்.

மேஜர் ஜெனரலின் வாகனம் மோதி ஒருவர் பலி

குறித்த வாகனம் கொழும்பிலிருந்து கண்டி நோக்கி சென்று கொண்டிருந்தபோது சாரதியினால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்

வீதியை விட்டு விலகி காய்கறி கடையை மோதி பலத்த சேதம் விளைவித்ததுடன் அருகிலிருந்த தொலைபேசி கம்பத்திலும் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் மாவனல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வாகனத்தை செலுத்திய மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரலை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி

வீடொன்றுக்கான மதிலை கட்டுவதற்கு அத்திபாரம் வெட்டிக்கொண்டிருந்த போது மண்மேடு விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி ஷொருகசின்ன பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான விமல் ஜயசிறி (62) என்பவரே மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி

உயிரிழந்தவர் கூலித் தொழிலாளி என்றும், (02) நாவலப்பிட்டி உயர் நீர்ப் பகுதியில் வீடொன்றுக்கு மதிலை கட்டுவதற்கு அத்திபாரம் வெட்டிக் கொண்டிருந்த போது, ​​மோசமான காலநிலை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

மண்மேட்டின் கீழ் விழுந்த நபரை பிரதேசவாசிகள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.