Tag: YOUTUBE
ஈரான் விமானத்தில் சிக்கிய youtubeபிரபலங்கள்
ஈரான் விமானத்தில் சிக்கிய youtubeபிரபலங்கள்
ஈரான் விமானத்தில் சிக்கிய youtubeபிரபலங்கள் ,ஈரான் விமான தாக்குதலில் youtube பிரபலங்கள் சொன்ன தகவல்கள் மக்களை பதற வைத்துள்ளது.
பிரித்தானியா சேர்ந்த youtube சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கக்கூடிய ஜோடிகள் இருவர் இஸ்ரேலுக்கு பயணம் ஆயினர்.
ஈரானிய ஏவுகணைகள்
அங்கு இவர்கள் தங்கி இருந்த கொட்டல் மேலாக ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ,டிரோன்கள் தாக்குதலை நடத்தியதாகவும், அதில் பயந்து போன இவர்கள் தங்கள் அனுபவ பதிவுகளை நேரடியாக தெரிவித்துள்ளார்கள்.
ஈரான் நடத்திக் கொண்டிருக்கும் இந்த தாக்குதல் .அங்குள்ள மக்களை மிகப்பெரிய பரபரப்பிலும் பயத்திலும். அதிர வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்கள்.
வரலாற்றில் கண்டிட முடியாத மிகப்பெரும் அதிர்ச்சிகரமான ,அந்த அதி உச்ச கோரமான தாக்குதலாக அது காணப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.
மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பி பிழைத்ததாக ,அந்த ஜோடிகள் தெரிவித்துள்ளார்கள்.
இவருடைய இந்த கருத்துக்கள் தற்போது சமூகத்தலங்கள் பற்றி எரிகின்றன .
ஈரான் மீது தாக்குதல்
சும்மா இருந்த ஈரான் மீது தாக்குதலை நடத்திய இஸ்ரேல் , இப்பொழுது அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்தும் இதுபோன்ற தாக்குதல்கள் தீவிர படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால், இஸ்ரேலிய மக்கள் மற்றும் நிலை நாட்டு மக்கள் பீதியுடன் காணப்படுவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

மருத்துவர் அர்ச்சுனா youtube ஆரம்பித்தார்
மருத்துவர் அர்ச்சுனா youtube ஆரம்பித்தார்
மருத்துவர் அர்ச்சுனா youtube ஆரம்பித்தார் ,முன்னாள்சாவகச்சேரி மருத்துவமனையின் பணிப்பாளராக விளங்கி வந்த அர்ச்சுனா ராமநாதன் அவர்கள், தற்போது youtube தளத்தினை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார் .
இந்த youtube திட்டத்தின் ஊடாக தனது காணொளிகளை வெளியிட்டு வருகின்ற அவர் தொடர்ந்தும் அதனூடாக தாங்கள் பயணிப்போம் என அறிவித்திருக்கின்றார்.
சவகச்சேரி மருத்துவமனையில் ஊழல்களையும் ,அங்கு நடைபெறுகின்ற மருத்துவ தவறுகளையும் சுட்டிக்காட்டிய நிலையில் ,
அவர் மக்கள் மத்தியில் பேசப்படுகின்ற ஓருவராகவும் ம,க்கள் ஆதரவு வழங்கும் ஒருவராகவும் தற்பொழுது விளங்கி வருகின்றார்.
youtube தளத்தை ஆரம்பித்த அர்ச்சுனா இராமநாதன்
அவ்வாறான நிலையில் தற்போது youtube தளத்தை ஆரம்பித்து அவர் அதனூடாக தான் பயணிக்க உள்ளதாக அறிவித்துள்ளார் .
இந்த youtube தளத்தை தான் ஆரம்பிப்பதற்கான காரணம் ,தன் மீதான பல தவறான கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்று வருவதாகவும் ,எனவே அதனை தடுக்கும் முகமாகவும் அதனை அதனை விளங்கப்படுத்த முகமாகவும், இந்த youtube தளத்தை தான் ஆரம்பித்துள்ளதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள பல youtube நிர்வாக இயக்குனர்கள் அதனூடாக இவருக்கு எதிரான பல்வேறுப்பட்ட விமர்சனங்களையும், சில ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பல்வேறுபட்ட மன உளைச்சலுக்கும் போலியான பரப்புரைக்கு மத்தியில் உள்ளாகி வரும் மருத்துவர் அர்ச்சனா ராமநாதன் ,
தற்பொழுது தனது பக்க நியாயங்களையும் நீதிகளையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்தி தொடராக வெளியிட்டு வருகின்றார்.
அவ்வாறான நிலையில் தற்போது இந்த youtube மற்றும் பேஸ்புக் போன்ற அவற்றை பயன்படுத்தி தனது பரப்புரவுகளை மேற்கொண்டு வருகின்றார் .
இதன் ஊடாகவே அவரை பின் தொடரும் மக்கள் அவரது கருத்துக்களை தொடராது தவறாது கேட்டும் பார்த்தும் வருகின்றனர் .
அதன் அடிப்படையில் இப்பொழுது அவர் மேலும் ஒரு சமூக ஊடகத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது ,அவரது கருத்துக்கள் மிக வேகமாக பரப்புவதற்கு இவை உடனடியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது

- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்

- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா

- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

புற்றுநோயுடன் வாழும் போராளி குடும்பம் | பசியில் வாடும் 3 பிள்ளைகள் | JT VIEW
புற்றுநோயுடன் வாழும் போராளி குடும்பம் | பசியில் வாடும் 3 பிள்ளைகள் | JT VIEW
முல்லைத்தீவு பகுதியில் உள்ள போராளி குடும்பம் ஒன்றை சந்தித்தபோது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 3 பிள்ளைகளின் தாயொருவர் தனது கணவர் 4 மாதங்களாக யாழ் வைத்தியசாலையில் நடக்க முடியாது உள்ள நிலையையும் கூறினார்.
இறுதிப்போரில் தமது உறவுகளை இழந்தும் இன்றும் பல தடைகளை எதிர்கொண்டு வரும் இந்த கௌடம்பத்தின் கண்ணீர் கதை .
நடத்துக்காக போராடி சோற்றுக்குவாளோயிலலாமல் உயிருக்கு போராடும் போராளி குடும்பத்தின் அவல நிலை .
இரக்கம் இருந்தால் இதை கொஞ்சம் பார்த்து செல் .
Whatsapp number – 009476 160 5288












