அர்ச்சுனா வைத்தியர் நல்லூரில் உண்ணாவிரதம்
அர்ச்சுனா வைத்தியர் நல்லூரில் உண்ணாவிரதம் அனுஷ்ட்டிக்க போவதாக அறிவித்துள்ளார் .
எதிர்வரும் புதன்கிழமை நல்லூர் தியாக தீபம் நினைவு தூபி முன்பாக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீக்க போவதாக அறிவித்துள்ளார் .
திட்டமிடப்பட்டு யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள் யாவரும், இணைந்து வைத்தியர் அர்ச்சுனவுக்கு எதிராக ஒன்று கூடி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள்ளார்கள் .
ஒன்றித்து கூட்டு களவாணிகள் இந்த விடயத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மக்களின் அவலத்தை தட்டி கேட்டதற்காக ஒரு மாமனிதன் ,கொடியவர்களினால் மிக கோரமாக தண்டிக்க பட்டு வருகின்றார் .
மருத்துவ மாபியாக்களை எதிர்த்து குரல் வழங்கிய நிலையில் ,அதற்கு ஆதரவாக உள்ள பாராளும்னற உறுப்பினர்கள் இந்த அப்பாவி மருத்துவரை வைத்து தாக்கி வருகின்றனர் .
நிதி செத்து போன யாழ்ப்பாணத்தில் ,நீதி உள்ள மாந்தர்கள் உள்ளார் என்பதை ஆங்காங்கே சில மனிதர்கள் புரியும் சில விடயங்கள் ஊடாக காணமுடிகிறது .
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு








