ஐந்து தமிழக மீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஐந்து தமிழக மீனவர்கள் கைது

ஐந்து தமிழக மீனவர்கள் கைது

ஐந்து தமிழக மீனவர்கள் கைது ,இலங்கை கடல் எல்லைக்குள் ஊடுருவியதாக

இலங்கை கடல் எல்லை

இலங்கை கடல் எல்லைக்குள் ஊடுருவியதாக தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இந்திய ஊடக அறிக்கையின்படி, தனுஷ்கோடிக்கும் தலைமன்னார்க்கும் இடையிலான கடலில் மீனவர்கள்

மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ​​இலங்கை கடற்படையினர் அவர்களின் படகை வழிமறித்தனர்.

கடற்படை மீனவர்களைக் கைது

கடற்படை மீனவர்களைக் கைது செய்து, அவர்களின் இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகையும் பறிமுதல் செய்தது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைக்காக மன்னாரில் உள்ள கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதற்கிடையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதற்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் உடனடி

நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களை தமிழக மீனவர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

25 தமிழக மீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

25 தமிழக மீனவர்கள் கைது

25 தமிழக மீனவர்கள் கைது

25 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடலோரா காவல்படை அறிவித்துள்ளது .

யாழ்ப்பாணம் கான் காங்கேசன்துறை

யாழ்ப்பாணம் கான் காங்கேசன்துறை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த 25 தமிழக

மீனவர்களை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது .

கைதான மீனவர்கள்

கைதான மீனவர்கள் யாழ்ப்பாண நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

மீனவ அமைச்சர் சந்திர சேகர் உத்தரவின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் இலக்கு வைக்க பட்டு கைது செய்ய பட்டு வருகின்றனர் என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது .ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை

கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரண்டு மீன்பிடி விசைப்படகையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் கைது செய்து இரணைத்தீவு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மீனவர்களிடம் முதற்கட்ட விசாரணை முடித்துக் கொண்டு மீனவர்கள் 14 பேரும் விசைப்படகுடன் கிளிநொச்சி மீன்வளத்துறை அதிகாரிகளிடம்

ஒப்படைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

தமிழக மீனவர்கள் பன்னிருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் பன்னிருவர் கைது

தமிழக மீனவர்கள் கைது

தமிழக மீனவர்கள் பன்னிருவர் கைது ,யாழ்ப்பாணம் பருத்துறை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் பன்னிருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்த பொழுது அவர்களது மீன்கள் வலைகள் படகுகள் என்பனவும் சிறைபிடிக்கப்பட்டு உள்ளதாக இலங்கை கடற்படையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்பொழுது கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

வீடியோ

விசாரணையை மேற்கொண்ட நீதிபதி குறித்த படகு போட்டிகளுக்கு எட்டு மாத கடூழிய சிறை தண்டனையும் ஏனைய 11 மீனவர்களுக்கு ஆறு மாத கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் தமிழக மீனவர்கள் தொடராக இலைகை கடல் பரப்பில் வைத்து செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த மீனவருக்கு இது தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் முருகல் நிலையை ஏற்படுத்தி உள்ளவை குறிப்பிடத்தக்கது.

தமிழக மீனவர்கள் பலர் கைது
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் பலர் கைது

தமிழக மீனவர்கள் பலர் கைது

தமிழக மீனவர்கள் பலர் கைது , தமிழக மீனவர்கள் பெயர் இந்திய கடல் எல்லை தாண்டி இலங்கையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடலோர காவல் படை தெரிவித்துள்ளது .

ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல்
ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல்ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல்

இலங்கை வடமராட்சி கடை பரப்புக்குள் நுழைந்து மேம்படியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது இந்தியாவுடைய மீன்பிடி ஒரு ரோலர்கள் உள்ளிட்ட 12 பேரை தாங்கள் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது .

இந்த 12 பேரும் காரைக்கால் மீனவர்கள் என இலங்கை கடற்படை இந்த தேர்வு தொழிலாளர் குறித்த கைதியின் போது கண்டுபிடி அதிகாரிகள் தாக்கி கடமை மற்றும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாவி மீனவர்களை கைது செய்யப்பட்டு அவர்கள் தமது கடற்படை கப்பல்களை தாக்குகிறார்கள் என போய் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது .

வீடியோ

இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு தற்பொழுது நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்தியாவுக்கு இலங்கை உடைய ஜனாதிபதி திசநாயக்கா சென்று வந்த சில வாரங்களில் இடம்பெற்றுள்ள மிகப்பெரும் முக்கிய கைதாலி , .

இந்த மீனவர் மீது அப்பண்டமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது இதன் ஊடாக அம்பலப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் நால்வர் கைது
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் நால்வர் கைது

தமிழக மீனவர்கள் நால்வர் கைது

தமிழக மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் இப்படி தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் நெடுந்தேவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 4 தமிழக மீனவர்களை நேற்று மாலை தாங்கள் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் இப்படி தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு ஜெகதா பட்டினத்தைச் சேர்ந்த நாளும் மீனவர்களை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இவளை அவர்களது படகு மற்றும் படகில் பிடித்து செல்லப்பட்ட மீன்கள் வகைகள் உள்ளிட்டவையும் இலங்கை கடப்பினர் அவரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களும் ஜால் மாவட்ட களத்தொழில் ரீதியில் வளத்திணக்கில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மீன்பிடி அமைச்சராக டாக்டர் உலகிலேயே அவரது உத்தரவின் பேரிலேயே இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவதற்கான தகவல் வெளியாகி வருகின்றது

விடுதலை புலிகள் அந்த மண்ணில் முற்றாக அளிக்கப்பட்டதன் பின்னர் தற்பொழுது அந்த யுத்தம் முடிந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடல் வழியில் பயணிக்கின்ற அத்தனை தமிழகம் மீனவர்களையும் இளங்க கடுப்பிடித்து செல்வதும் சுட்டு படுகொலை செய்கின்ற நடவடிக்கையும் அதிகரித்து காணப்படுகின்றது

தமது மீனவர்களை விடுதலை செய்யும்படி தமிழக அரசு இலங்கையரசன் பொழுதும் இதுவரை இலங்கை அரசு அந்த மீனவர்களை விடுவிக்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது

தமிழக மீனவர்கள் இந்தியா பிரஜைகள் நீதிமன்றம் அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் இந்தியா பிரஜைகள் நீதிமன்றம் அறிவிப்பு

தமிழக மீனவர்கள் இந்தியா பிரஜைகள் நீதிமன்றம் அறிவிப்பு

தமிழக மீனவர்கள் இந்தியா பிரஜைகள் நீதிமன்றம் அறிவிப்பு ,தமிழக மீனவர்களும் இந்தியா குடிமக்கள் தான் தமிழகம் பாதுகாப்பு முக்கியமானது என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளை அறிவித்தல் விடுத்துள்ளது

இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு நீதிமன்ற முத்தரவிட்டது இராமநாதபுரம் மாவட்டம் சேர்ந்த தீரன் முருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மறுத்தார்கள் செய்து இப்படியும் தொடர்பாக பேசி இருந்தார்

அந்த மனுவில் இளங்குடைப்படையினால் தமிழக வேறு ஒரு சிறப்பிக்கப்படுவதுடன் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் 34 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்

தமது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி தொழிலை செய்து வரும் இந்த மீனவர்கள் இலங்கை தடுப்பது நடக்கும் என பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகம் சென்னை கிளை உயர்நீதிமன்றம்

இவ்வாறான நிலையிலே தமிழகம் சென்னை கிளை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு இவ்வாறு கட்டளை இட்டுள்ளது அந்த மீனவர்களுடைய உரிமைகளை பாதுகாத்து அந்த மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்கின்ற படி எத்தனை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்துள்ளது

வடநாட்டின் உடைய ஆளுமைக்கு உள்ளானவர்களுடைய அழுத்தம் காரணமாக இவ்வாறு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்யப்படுவதை அவர்கள் மறந்து ஆதரித்து வருவதாகவும் அதனால் இதை நீதிமன்ற கட்டளை இந்திய ஆளும் மோடி அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் விடியமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது

தமிழக மீனவர்கள் 25பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் 25பேர் கைது

தமிழக மீனவர்கள் 25பேர் கைது

தமிழக மீனவர்கள் 25பேர் கைது அருகில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட கொண்டிருந்தார்கள் என்கின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் 25 பேர் சிங்கள கடற்கரையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவர்கள் எடுத்து வந்த நான்கு படகுகள் மீன் வகைகள் மற்றும் மீன்கள் மற்றும் அதனுடைய பொருட்கள் உள்ளிட்டவையும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

ராமேஸ்வரம் தனுஷ்கோடி பாம்பன்மீனவர்கள் கைது

ராமேஸ்வரம் தனுஷ்கோடி மற்றும் பாம்பன் பகுதிகளை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அண்மை காலங்களாக எல்லை தாண்டிய மீன் பிடியில் தமிழக மீனவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் ,அதனாலையே அவர்களை தாங்கள் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

எமது எல்லைக்குள் ஊடுருவி மீன்பிடி ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்களையே தாங்கள் கைது செய்துள்ளதாகவும் தமது கடல் எல்லைக்குள் அவர்கள் காணப்பட்டதாக இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றனர்.

எல்லை தாண்டிய மீன்பிடி

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர் .

அவர்கள் பிடித்து சென்ற மீன்கள் வலைகள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தொடராக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது இலங்கைக்கு தமிழகத்துக்கு மிகப்பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு அதன் பின்னர் தொடர்ந்தும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர் .

அதேபோன்று இலங்கை மீனவர்களும் தமிழக கடற்கரையினால் கைது செய்யப்பட்டு வருகின்ற நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கைக்கு மோடி வருவதை எடுத்து இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் .

முன் முயற்சியாக விடுதலை செய்வதற்கான ஒரு நடவடிக்கைக்காக தற்பொழுது பெருந்தொகையில் மீனவர்களை இலங்கை கைது செய்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கடற்படை சிப்பாயை அடித்துக்கொன்ற தமிழக மீனவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

கடற்படை சிப்பாயை அடித்துக்கொன்ற தமிழக மீனவர்கள்

கடற்படை சிப்பாயை அடித்துக்கொன்ற தமிழக மீனவர்கள்

கடற்படை சிப்பாயை அடித்துக்கொன்ற தமிழக மீனவர்கள் ,நெடுந்தீவு கடற்ப பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்யச் சென்ற பொழுது.

அந்த சிப்பாயே மீனவர்கள் அடித்துக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன .

கடற்படை சிப்பாய்

தமது கடற்படை சிப்பாய் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் படகில் தவறி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தேவு கடற்படை பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்ய சென்ற பொழுது அந்த மீனவர்கள் இலங்கை கடற்படையை கடுமையாக தாக்கினார் .

அந்த தாக்குதிலேயே அவர் சம்பவ இடத்தில் பலியானதாக அவர்கள் தெரிவிக்கின்றனர் .

ஆனால் அவர்படகில் தவறி விழுந்த பலியாக உள்ளதாக சிங்கள கடற்படை தெரிவித்துள்ளது.

விடுதலை புலிகள் அந்த மண்ணில் அழிக்கப்பட்டதன் பின்னர் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை வலிந்து கைது செய்து வருகிறது .

அவ்வாறிடையே தற்பொழுது இந்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது .

சீமான் சொல்கின்ற விடயங்கள்

சீமான் அவர்கள் சொல்கின்ற கருத்தினை போன்று இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது சீமான் சொல்கின்ற விடயங்கள் சரியா என்கின்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது .

நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சிங்கள கடற்படை தமிழக மீன்களை தொட்டால் அந்த இடத்தில் அவர்கள் வழியாக்கப்படுவார்கள் என்கின்ற விடயத்தை தெரிவித்து வருகின்றார் .

அவ்வாறான நிலையில் தற்போது இந்த கடற்படை சிப்பாய் தமிழக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள விடையம்மானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

நீண்ட நெடுங்காலங்களாக இடம்பெற்று வருகின்ற இலங்கை கடற்படைக்கும் தமிழக மேலுக்கும் இடையிலான யுத்தத்தின் முதலாவது திருப்புமுனையாக இது பார்க்க படுகிறது .

இலங்கை சிப்பாய் தமிழக மீனவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்கின்ற சம்பவமே இப்போது பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது இங்கே குறிப்பிட தக்கது .

மீனவர்கள் லொறி வலைகளை பறித்த இராணுவம் தொடரும் இராணுவ அடாவடி
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பகுதியில் வைத்து இழுவைப் படகுடன் 14 இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நேற்று மாலை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பதில் நீதிவான் சரோஜினிதேவி இளங்கோவனின் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அவரின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், கைதான இந்திய மீனவர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

இலங்கை கடலில் தமிழக மீனவர்கள் மீது கொள்ளையர்கள் தாக்குதல் |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடலில் தமிழக மீனவர்கள் மீது கொள்ளையர்கள் தாக்குதல் |இலங்கை செய்திகள்

இலங்கை கடலில் தமிழக மீனவர்கள் மீது கொள்ளையர்கள் தாக்குதல் |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | இலங்கை கடல்பரப்பில் தமிழக மீனவர்கள் மீது
மர்ம கடல் கொள்ளையர்கள் தாக்குதல்
நடத்தி அவர்கள் ஐந்து லட்சம் மதிப்பிலான பொருட்கள்
கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர் .

இலங்கை கடல் படை , இந்த தாக்குதல்களை தாம் நடத்தவில்லை என்கிறது .

சீனா நாட்டின் ஆதரவு கடல்கொள்ளையர்களினாலே இந்த தாக்குதல்
இலங்கை கடற்பரப்பில் ,நடத்த பட்டுள்ளது என்ற சந்தேகத்தை
இந்தியா ஆதரவு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன .

No posts found.
இந்திய கடல் பகுதிக்குள் இலங்கை கடற்படை
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் படகுகளை கல் வீசி உடைத்த சிங்கள கடற்படை

தமிழக மீனவர்கள் படகுகளை கல் வீசி உடைத்த சிங்கள கடற்படை

இந்தியா கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் படகுகள் மீது ,இலங்கை சிங்கள கடல் படையினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர் ,

சில மீனவர்கள் படகுகள் மீது ,தமதகு கடல் பாடி கப்பல்களை மோதி செத்த பாடசுத்தியுள்ளனர் .

சிங்கள கடற்படையினர் அத்துமீறிய செயலினால் ,மீன்படியே கைவிட்டு கரை திரும்பினார் .

தொடரு சிங்கள இராணுவத்தின் கெடுபிடியால் தமிழக மீனவர்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் 43 பேர் சிங்கள கடல்படையால் கைது

தமிழக மீனவர்கள் 43 பேர் சிங்கள கடல்படையால் கைது

இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் அண்மித்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில்

தமிழகத்தை சேர்ந்த 43 மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது செய்ய பட்டுள்ளன

கைதானவர்கள் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்