Author: நிருபர் காவலன்
இலங்கை இனப்படுகொலைக்கு ஆப்பு
இலங்கை இனப் படுகொலைக்கு ஆப்பு
இலங்கை இனப்படுகொலைக்கு ஆப்பு ,இலங்கை இனப்படுகொலைக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை ஈடுபட்டுள்ளது .The Sri Lankan genocide is a wedge
அறுபதாவது மனித உரிமை கூட்டத் தொடர் Sixtieth Human Rights Session
அறுபதாவது மனித உரிமை கூட்டத் தொடர் நாளை ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இலங்கைக்கு எதிராக
மிகப் பெரும் அறிக்கை ஒன்றை ஐநா மனித உரிமை அவை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை உள்நாட்டுக்குள் பொறுப்பு கூறல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் இலங்கையில் நடந்த இறுதிப்போர் யுத்தம் தொடர்பாக
முடிவினை எடுத்து விசாரித்து சட்டங்களை மீறி தாக்குதலை நடத்தியவர்களை தண்டிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை தெரிவித்தது.
அதில் குறிப்பிடப்பட்ட உள்ளக பொறுமையை ஏற்றுக் கொண்டு தீர்ப்பளிக்க இலங்கை அரசு தவறி வருகிற நிலையில்
இலங்கைக்கு எதிரான கடுமையான தீர்ப்பு Harsh verdict against Sri Lanka
தற்போது இந்த அறுபதாவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான கடுமையான தீர்ப்பாயங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமை வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இப்பொழுது இலங்கை அலறிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது .
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் அந்த மையத்தின் உடைய பொறுப்பாளர் வைக்கும் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டை தாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை இப்படி தெரிவிக்கிறது.
ரொக்கேட் இயந்திரங்களை நவீனமாக்கும் ரஷ்யா
ரொக்கேட் இயந்திரங்களை நவீனமாக்கும் ரஷ்யா
ரொக்கேட் இயந்திரங்களை நவீனமாக்கும் ரஷ்யா , ரஷ்ய அதிபர் விளாதிமீர் புட்டின் அவர்கள் வான்வழி ஆய்வு மையத்துக்கு அறிவித்துள்ளார் . Russia to modernize rocket engines
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு For the country’s national security
நமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு வான் மண்டலத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடக்கூடிய ரொக்கெட்டுகள் மிக முக்கியமானவை
என்பதால் அதனுடைய இயந்திரங்களை புதிய வடிவமைப்பு உருவாக்கும்படி கட்டளை பிறப்பித்துள்ளார் .
அதற்காக பல கோடி நிதிகளையும் அவர் ஒதுக்கி இருக்கிறார் .
செய்மதிகள் ஊடாகத்தான் உலக நாடுகளை தீவிரமாக கண்காணிக்கலாம் என்கின்ற நிலையிலும் புதிய வகை ஏவுகணைகள் தொழில்நுட்பங்கள்
ஊடாகத்தான் தமது நாட்டை பாதுகாத்துக் கொள்ளலாம் என்கின்ற நிலையில் அவர் இதனை அறிவித்திருக்கிறார்.
ரஷ்யாவுக்கு இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கக் கூடிய இவ்வேளையில்
அதற்கு செலவு செய்த நிதிகளை மையமாக வைத்து அதை மேம்படுத்த நடவடிக்கை .மேற்கொள்கிறது .
ரஷ்யா ராணுவத்திற்கு மிகப்பெரும் வெற்றி A great victory for the Russian army
இந்த ரொக்கட் இயந்திரங்களை புனரமைப்பு செய்து புதிய வடிவத்தில் உருவாக்கினால் அதுவே ரஷ்யா ராணுவத்திற்கு மிகப்பெரும் வெற்றிகளை ஈட்டும் என விளாதிமீர் புட்டீன் நம்புகிறார் .
அதனால் தமது இராணுவ பொருளாதார அரசியல் பலத்தில் உலக நாடுகளுடன் போட்டியிடுவதற்கு ரொக்கெட்டுகள் முக்கியமாகிறது .
விண்வெளி ஆய்வு செய்வதன் மூலமாகவே இருப்பதை அவர் இந்த யுத்தத்தில் உணர்ந்து கொண்டதன் அடிப்படையில் இந்த கட்டளை இட்டிருப்பதாக கணிக்க முடிகிறது.
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

சுறா தாக்குதலில் ஒருவர் பலி
சுறா தாக்குதலில் ஒருவர் பலி
சுறா தாக்குதலில் ஒருவர் பலி சுறா , அவுஸ்ரேலியாவில் சுறா தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளதாக ஆஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் . One person dies in shark attack
கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த பொழுது நீராடியால் மறைந்து வந்த மிகப்பெரும் ராட்சதா சுறா ஒன்று திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த எவர் அந்த இடத்திலேயே பலியானதாக தகவல் தெரிவிக்கிறது.
ஆஸ்திரேலியா கடற்கரை Australia coast
ஆஸ்திரேலியா கடற்கரையில் சுறாக்கள் ஆள ஊடுருவி பல மக்களை கடித்தும் காயப்படுத்தியும் படுகொலை செய்து வந்தது தெரிந்ததே .
அவ்வாறு இருந்தும் இந்த கடல் வழியில் குளிக்கச் செல்கின்ற மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .
கடல் கரையோரமாக பல கண்காணிப்பு இடப்பட்டு இருக்கிற பொழுதும் அந்த கண்காணிப்புகளை ஊடறுத்து உள் நுழைந்து இந்த சூராக்கள் அந்த கடற்கரைக்கு குளிக்க செல்கின்ற மக்கள் மீது தாக்குதலை நடத்துகிறது.
இந்த சுறா தாக்குதலை அடுத்து குறித்த லாங் பீச் கடற்கரைக்கு மக்கள் வருகை வீழ்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் People amidst heavy security
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் அங்கு அனுமதிக்கப்பட்டாலும் ,அந்த மக்களை பாதுகாக்க தவறிய அவர்கள் மீதும் சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படத்தான் செய்கிறது.
குளிக்கச் சென்றவர்கள் சுறா கடியில் இறந்த சம்பவம் மிகப் பெரும் பரபரப்பை ஒஸ்ரேலியாவில் ஏற்படுத்தி இருக்கிறது.
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

ஒருகிலோ தங்கம் திருடியவர் கைது
ஒருகிலோ தங்கம் திருடியவர் கைது
ஒருகிலோ தங்கம் திருடியவர் கைது ,ஒரு கிலோ தங்க பிஸ்கட்களை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .Man arrested for stealing one kilo of gold
தனது நிதித் தேவைக்காக தனது முதலாளியாக இருக்கக்கூடிய வருடம் இருந்து ஒரு கிலோ தங்கத்தை திருடியுள்ள 30 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி தங்க பிஸ்கட் Fake gold biscuits
அதற்கு பதிலாக போலி தங்க பிஸ்கட்டை அங்கே வைத்துவிட்டு அதனை திருடி இருக்கின்றார் .
குறித்த திருட்டு தொடர்பாக பெண் போலீசாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த ஒரு கிலோ தங்கத்தை அங்கு நெருங்கி பழகிய அந்த நபரை திருடியது அம்பலமாகியுள்ளது .
அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மேற்படி விடயம் தெரியவந்துள்ளது .
ஒரு கிலோ தங்கம் 42 லட்சம் இந்திய ரூபாய்க்கு விற்பனை One kilo of gold sold for 42 lakh Indian rupees
ஒரு கிலோ தங்கம் 42 லட்சம் இந்திய ரூபாய்க்கு விற்பனை செய்ததும் அம்பலத்துக்கு வந்துள்ளது .
அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் பணத்தை அவர் திருப்பி செலுத்தி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன .
மேற்படி பெரும் திருட்டு இந்தியாவில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட இருந்தவர்கள் தொழில் செய்து வந்தவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பண பேராசையின் காரணமாகவே ஒரு கிலோ தங்கத்தை இவர் அங்கு திருடி உள்ளது தெரியவந்துள்ளது .
இந்த விடயம் மிகப்பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக ஊடங்களில் இந்த விடயம் பேசுபொருளாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .
26சமூக ஊடகங்களுக்கு நேபால் தடை
26சமூக ஊடகங்களுக்கு நேபால் தடை
26சமூக ஊடகங்களுக்கு நேபால் தடை , நேபால் அரசாங்கம் தாங்கள் வழங்கிய குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அந்த நிறுவனங்கள் தங்களை அதற்கு உள்ளாக பதிவிட கொள்ள மறுத்த காரணத்தினால் 26 சமூக ஊடகங்களுக்கு எதிராக தடையினைஅவர்கள் விதித்துள்ளார்கள் . 26Nepal bans social media
இதனால் இந்த 26 நிறுவனங்களும் நேபால் நாட்டில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலைக்கு முடக்கப்பட்டு இருக்கிறார்கள் .
அரசு மேற்கொண்ட பல்வேறுபட்ட நடவடிக்கை Various measures taken by the government
அரசு மேற்கொண்ட பல்வேறுபட்ட நடவடிக்கையினால் இந்த சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது .
இவை உலகத்தில் மிகப் பிரதான பேசுபொருளான தளங்களாக காணப்படுகின்றன .
நேபாள் நாட்டுக்குள் பல கலவரங்களை ஏற்படுத்த இந்த சமூக ஊடகங்கள் மிகப்பெரும் துணை புரிந்ததாக அந்த நாடு கருதுகிறது.
அதனால் இப்பொழுது இந்த 26 சமூக ஊடகங்களுக்கு நேபால் தடை விதித்துள்ள நடவடிக்கை என்பது அதன் பயனாளர்களுக்கு மிகப்பெரும் நெருக்கடியையும் கொதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சமூக ஊடகங்கள் இல்லாது நேபாள் நாட்டில் பலர் பித்தம் பிடித்தது போல் அலைவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தடைகள் நீக்கப்படுமா..? Will these restrictions be removed?
இந்த தடைகள் நீக்கப்படுமா..? குறித்த நிறுவனங்கள் நேபால் அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமா ..? என்பதை வரும் காலங்கள்தான் தீர்மானிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு நூறு தொன் உணவுகளை அனுப்பிய ஈரான்
ஆப்கானிஸ்தானுக்கு நூறு தொன் உணவுகளை அனுப்பிய ஈரான்
ஆப்கானிஸ்தானுக்கு நூறு தொன் உணவுகளை அனுப்பிய ஈரான் ,மனித நேயப்பணியாக உணவுகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட பொதிகை அனுப்பி வைத்துள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.Iran sends 100 tons of food to Afghanistan .
நிலச்சரிவில் 20200க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலி More than 20,200 innocent civilians killed in landslide
ஆப்கானிஸ்தானில் மூன்று முறை இடம்பெற்ற நிலச்சரிவில் 20200க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர் .
மேலும் 5,000-க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த பல நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி தேவைக்காக இந்த உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக ஈரானுடைய அரசு அறிவித்துள்ளது .
வெள்ளம் நிலச்சரிவு உள்ளிட்ட அனர்தங்களினால் ஆப்கானிஸ்தான் சமீப காலங்களாக மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.
மனிதநேய உதவி Humanitarian aid
அதனை அடுத்து மனிதநேய உதவியின் அடிப்படையில் இந்த உதவியினை ஆப்கானிஸ்தான் அரசுக்கு தாங்கள் வழங்கி வைத்துள்ளதாக ஈரானுடைய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது .
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அதனுடைய குளம் ஒன்றில் இருந்து தான் ஈரானுக்கு நீர் வருகிறது.
ஆகவே இரு நாடுகளுக்கும் இடையில் மிகப் பெரும் நீண்ட தூர உறவு இருப்பதினால் இவ்வளையில் இந்த உணவுத் தொகுதி உள்ளிட்ட மருந்து தொகுதிகளைஈரான் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது .
பத்து திங்கள் வயிற்றில் சுமந்து கஸ்ரங்களை பார்த்தவளே
பத்து திங்கள் வயிற்றில் சுமந்து கஸ்ரங்களை பார்த்தவளே
பத்து திங்கள் வயிற்றில் சுமந்து கஸ்ரங்களை பார்த்தவளே எனும் பாடலை வன்னி மைந்தன் மகன் | கம்ப்யூட்டர் ஜி எழுதிய இரண்டாவது பாடலாக வெளியீடு செய்ய பட்டுள்ளது. She who carried the child in her womb for ten months and saw the children
கம்ப்யூட்டர் ஜி எழுதிய இரண்டாவது பாடல் இன்று வெ ளியாக இருக்கிறது .
14 வயது சிறுவன் கம்ப்யூட்டர் ஜீ எழுதிய இரண்டாவது பாடல் The second song written by a 14-year-old boy, Computer Zee
வன்னி மைந்தன் மகன் பிரித்தானியாவில் பிறந்த 14 வயது சிறுவன் கம்ப்யூட்டர் ஜீ எழுதிய இரண்டாவது பாடல் எல்லோரையும் கண்கலக்க வைத்த பாடலாக அமைந்துள்ளது .
தாய் தந்தை வலிகளை உருகி எழுதியுள்ளார் இந்த பாடல் .கேட்டு பாருங்கள் உறவுகளே வியந்து போவீர்கள் .
இந்த பாடலுக்கு சிறந்த முறையில் இசையமைத்துள்ளார் இளங்கோ செல்லப்பா அவர்கள் .
மேலும் உருகி உருகி பாடியுள்ளார் மதுர குரோலோன் பாவேந்தன் .அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
பெற்றவர்க்ளுக்கு இதை விட பேரானந்தம் வேறு ஏது What greater joy can there be for parents than this?
பெற்றவர்க்ளுக்கு இதை விட பேரானந்தம் வேறு ஏது அமையும் .இந்த ஏக்கத்தை ,அன்பை இளங்களோ செல்லப்பா ,அவர்கள் பாவேந்தனில் ,பாவேந்தன் திறமை கண்டு வியக்கும் பொழுதுகளில் காண முடியும் .
அதனை பல முறை நானா கண்ணுற்று வியந்திருக்கிறேன் .அதே போன்ற அனுபவம் இதில் பெற்றவர்களுக்கு கிடைக்க பெற்றுள்ளது .
PATHTHU THINKAL VAYITRIL SUMNATHU KASARANKALAI SUMANTHU ENNAI PAARTHTHAVALE COMPUTER G PAADAL SONGS ,VANNI MAINTHAN MAKAN PAADAL ,VANNI MAINTHAN SON SONGS ,
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

அனுரா ஆட்சியில் 95துப்பாக்கிச் சூடு
அனுரா ஆட்சியில் 95துப்பாக்கிச் சூடு
அனுரா ஆட்சியில் 95துப்பாக்கிச் சூடு ,இலங்கையில் ஆளும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா அவருடைய ஆட்சியில் 95 மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த துப்பாக்கி சூட்டில் 40க்கு மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பதாகவும் ,புதிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் வன்முறைகள்
நாட்டில் வன்முறைகள் அடக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் நலினக்கத்துடன் வாழ்வதாகவும் இலங்கை ஆளும்
ஜனாதிபதி அதிரக்குமார திசநாயக்கா அவர்கள் தெரிவித்து வருகிறார்.
அவிதம் இருக்கிற பொழுது இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் எப்படி எவ்வாறு இடம் பெறுகிறது என்ற கேள்விக்கு அவர் பதில் தர மறுக்கிறார் .
மக்கள் அச்சமின்றி இலங்கை எங்கும் வாழ்வதற்கான வாலிப வகைகள் இன்றைய இலங்கையில் இருக்கிறதா என்ற கேள்வியை இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் அதர்வலைகள் எதிரொலியாக ஒலிக்கிறது .
இலங்கையில் மக்கள் வாழ முடியாத பாதுகாப்பு அற்ற நாடு
நாளை இலங்கையில் மக்கள் வாழ முடியாத பாதுகாப்பு அற்ற நாடாக இலங்கை மாறிக்கொண்டு இருப்பதை இந்த தொடரான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் காண்பிக்கின்றன.
வீதிக்கு வீதி காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொழுதும் இராணுவத்தினர் ஆயுதங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொழுது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் எவ்வாறு இடம் பெறுகிறது .
என்ற கேள்விக்கு இதுவரை ஆளுகிற ஆட்சி அதிகார வர்க்கங்களோ காவல்துறை வர்க்கங்களோ இதற்கான பதிலை தரவில்லை.
ஆக இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களின் பின்புலத்தில் அரசியல் ஒளிந்து இருப்பதையே இது அம்பலப்படுத்துகிறது.
யாழ்ப்பாணத்தில் சடலம் மீட்பு
யாழ்ப்பாணத்தில் சடலம் மீட்பு
யாழ்ப்பாணத்தில் சடலம் மீட்பு ,யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன .
இவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பாக உடனடியாக எதுவும் தெரியவில்லை .
சடலம் தற்பொழுது மருத்துவமனையில்
மீட்கப்பட்ட சடலம் தற்பொழுது மருத்துவமனையில் வைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் எவ்வாறு அங்கு இறந்த நிலையில் மீட்க பட்டது என்பது தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது படுகொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை .
தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் விசாரணையின் முடிவில் மேலதிகமான விடயங்கள் தெரியவரும் எதிர்பார்க்கப்படுகிறது .
இலங்கையில் இறுதி யுத்தம்
இலங்கையில் இறுதி யுத்தம் முடிவுற்றதன் பின்னர் தற்பொழுது பரவலாக மனித சடலங்கள் தமிழ் பகுதியில் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கிற விடயம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
நீண்ட நெடுங்காலமாக இதே பகுதியில் வசித்து வந்த இவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள்உலவுகிறது .
போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் படுகொலை செய்யப்பட்டிருந்தால் குற்றவாளி விரைவில் கண்டுபிடிக்கப்படுவார் என சொல்கிறது இலங்கை காவல்துறை.
செம்மணியில் 240 சடலங்கள் மீட்பு
செம்மணியில் 240 சடலங்கள் மீட்பு
செம்மணியில் 240 சடலங்கள் மீட்பு ,யாழ்ப்பாணம் செம்மணி மயானத்தின் அருகில் தமிழர்கள் கைது செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் 30 வருடங்களின் பின்னர் தற்பொழுது சடலங்கலாங்களாக மீட்க பட்டுள்ளனர் .240 bodies recovered in Semmani
240 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள் .
சிங்கள அரச பயங்கரமாத ராணுவத்தினரால் கைது Arrested by Sinhala government terror forces
சிங்கள அரச பயங்கரமாத ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு செல்லப்பட்ட தமிழர்கள் மிகக் கொடூரமாக வதைகள் செய்யப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவமாக இது காணப்படுகிறது .
இந்த எலும்புக்கூடுகள் மீட்பு சம்பவங்கள் சாட்சியாக இருக்கிறது .
சர்வதேச விசாரணை மேற்கொண்டு தமிழர்களை தண்டித்தவர்களை நீதியின் நிறுத்துவர்களை எதிர்பார்க்கப்படுகிற பொழுதும் அது இன்னும் கட்டப்படவில்லை.
இலங்கையை ஆண்ட ஜனாதிபதிகள் Presidents who ruled Sri Lanka
தொடர்ந்து 800க்கு மேற்பட்ட சடலங்கள் இருப்பதாகவும் அவை யாவும் போர்க்கால பகுதியில் இலங்கையை ஆண்ட ஜனாதிபதிகளின்
ஆட்சிக்காலத்தில் இராணுவத்தினரால் கொன்று புதைக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
விடுதலைப் புலிகள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவர்கள்.
பாலியல் துன்பங்களுக்கு பின்னர் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் காணப்படுகிறது.
கொழும்பில் துப்பாக்கிச் சூடு
கொழும்பில் துப்பாக்கிச் சூடு
கொழும்பில் துப்பாக்கிச் சூடு ,கொழும்பு கிரன்பஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சம்பவத்தில் ஒருவர் பலியாகி ஒருவர் காயமடைந்துள்ளார் .Shooting in Colombo
திடீரென துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் Sudden gunfire attack
மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர் .
இந்த தாக்குதலின் பொழுது ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார் உயிரிழந்தவர் களனியை சேர்ந்த 26 வயதுடைய நபர் என தற்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ளது.
தற்போது துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது .
பல நாட்களாக இடைவிடாது தொடரும் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் தமிழர்கள் மட்டுமல்லாது இலங்கை வாழ் மக்கள் மத்தியில் ஒருவித பதற்றம் எழுந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னால் மறைந்திருப்பது யார்
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னால் மறைந்திருப்பது யார் இவர்களிடம் எப்படி இந்த ஆயுதங்கள் வந்தது என்பது தொடர்பாக விசாரணை இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தொடரும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கட்டு படுத்த முடியாமல் போலிஸ் திணறி வருகிறது .
வெளிநாட்டு படைகளை அழிப்போம் ரஷ்யா
வெளிநாட்டு படைகளை அழிப்போம் ரஷ்யா
வெளிநாட்டு படைகளை அழிப்போம் ரஷ்யா . உக்கிரேனுக்குள் வெளிநாட்டு படைகள் சென்றால் அழிப்போம் என ரஷ்யா அறிவித்துள்ளது .Russia will destroy foreign troops
வெளிநாட்டு படைகள் Foreign forces
தங்கள் எச்சரிக்கை மீறி வெளிநாட்டு படைகள் உக்ரேன் சென்றால் அந்த படைகளை நாங்கள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி முற்றாக அளிப்போம் என்கிறது ரஸ்யா .
ரஷ்யாவின் நாட்டின் இன்றைய ஜனாதிபதி விளாதிமீர் பபுட்டீன் அவர்கள் தெரிவித்துள்ளார் .
உக்கிரன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகிற நீண்ட நெடுங்கால யுத்தத்தில் யுக்கிறேன் உள்கட்டமைப்பு அழிக்க பட்டுள்ளது .
பன்னாட்டு படைகளுக்கு ரஷ்யா நேரடி எச்சரிக்கை Russia issues direct warning to international forces
இதனை எடுத்து தற்போது வெளிநாட்டு பன்னாட்டு படைகளுக்கு ரஷ்யா நேரடியாக தனது எச்சரிக்கை விடுத்துள்ளது .
சமாதான நடவடிக்கை மேற்கொள்வதாக விளாதிமிர் புட்டீன் அவர்கள் அறிவித்த நிலையில்.
தற்போது ஐரோப்பிய வெளிநாட்டு படைகளுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார் .
உக்கரை நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு படைகள் தாக்குதல் நடத்தப்படலாம் ,அந்தப் படைகள் மீது தாக்குதல் நடத்தினால் அதுவே மூன்றாம் உலக போராக வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது.
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

உக்கிரேனுக்கு ஜப்பான் இராணுவம் செல்லவில்லை
உக்கிரேனுக்கு ஜப்பான் இராணுவம் செல்லவில்லை
உக்கிரேனுக்கு ஜப்பான் இராணுவம் செல்லவில்லை ,உக்ரேனுக்குஅனுப்பிட தயராக இருந்த ஜப்பான் இராணுவம் நிறுத்த பட்டுள்ளது .Japanese military not going to Ukraine
ரசியா உக்கிரேன் போர் Russia-Ukraine war
ரசியா உக்கிரேன் போரை அடுத்து ஜப்பான் தனது ராணுவத்தினரை அனுப்பிட முனைந்தது .
ஆனால் தற்பொழுது உக்கிரைன் ரசியாவுக்குள் ஏற்பட்டுள்ள சமாதான நடவடிக்கை அடுத்து எப்பொழுது ஜப்பான் நாட்டு ராணுவம் செல்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது .
இரு நாடுகளுக்கு இடையில் சமாதான ஏற்பாடுகள் இடம்பெறுகிறது .
அதனை அடுத்து போர் தணியும் நிலையில் தாங்கள் தமது ராணுவத்தை உக்கிரனுக்கு அனுப்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சமாதான நடவடிக்கை தொடருமா Will this peace process continue?
இந்த சமாதான நடவடிக்கை தொடருமா அல்லது முறிந்து மூலமும் யுத்தம் ஆரம்பிக்குமா ..?
விளாதி மீர் புட்டினுடைய அடுத்த நடவடிக்கை என்ன..?
உக்கிரேன் அழிவிலிருந்து தப்புமா..? அல்லது சமாதானத்து பின் தானாகவே அந்த நாடு உடைத்து எறியப்படுமா ..?
மில்லியன் டொலர்களை அள்ளி எறிந்த நாடுகள் இப்பொழுது உக்கிரேனை பங்கு போட்டு கொள்ள போகின்றன என்பது நடக்க போகிறது .
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

அமெரிக்கா கப்பலை துரத்திய 2விமானங்கள்
அமெரிக்கா கப்பலை துரத்திய 2விமானங்கள் ,வெனிசுவலா இராணுவத்தின் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்கா இராணுவத்தினர் கடல் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர் . 2 planes chased US ship
வெனிசுலா நாட்டின் இரண்டு யுத்த விமானங்களை சுட்டு வீழ்த்தல் Two Venezuelan warplanes shot down
இதன் பொழுது வெனிசுலா நாட்டின் இரண்டு யுத்த விமானங்களை அமெரிக்கா விமான தாங்கி கப்பலை துரத்தியது .
போதை வஸ்து மற்றும் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்காக தமது நாட்டின் உடைய விமானங்கள் கண்காணிப்பு பணிகள் தமது எல்லைக்குள் ஈடுபட்டிருந்தது .
விமான தாங்கி கப்பல் Aircraft carrier
இதன் பொழுது தமது எல்லையோரமாக நுழைந்த அமெரிக்காவின் அழித்தொழிக்கும் போர் விமான தாங்கி கப்பலில் இருந்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இது அடஹிரமூட்டும் செயல் என அமெரிக்கா விளக்கம் அழித்துள்ளது .
இரண்டு விமானங்கள் அமெரிக்காவின் போர் கப்பலை அலற விட்டுள்ளது .
இந்த செயலினால் வெனிசுவேலா இதை திட்டமிடப்பட்ட செயலின் ஒரு நாடகமாகவே அமெரிக்கா கருதுகிறது .
போதைவஸ்தின் தாயமாக வெனிசுவேலா
போதைவஸ்தின் தாயமாக வெனிசுவேலா காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் இந்த விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .
இந்த விடயம் அமெரிக்காவுக்கு எதிராக மாறுமா என்கின்ற நிலவரம் இப்பொழுது எழுந்திருக்கிறது. .
3முக்கிய நாடுகளை இழந்த அமெரிக்கா
3முக்கிய நாடுகளை இழந்த அமெரிக்கா
3முக்கிய நாடுகளை இழந்த அமெரிக்கா .இந்தியா சீனா ரஷ்யாவை இழந்த அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது .America lost 3 important countries.
இந்தியா சீன ராசியாவை இழந்த அமெரிக்கா India lost China to America
இந்தியா சீனா ராசிய போன்ற நாடுகளை தாங்கள் இழந்துவிட்டதாக அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் அவர்கள் தெரிவித்துள்ளார் .
இந்த நாடுகள் மூன்றும் இணைந்து அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.
அதனை அடுத்து அவசர அவசரமாக இப்பொழுது இவ்வாறு தனது அறிவித்தலை அமெரிக்கா டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிராக வர்த்தகம் பொருளாதார அபிவிருத்தி Trade against the United States Economic Development
அமெரிக்காவுக்கு எதிராக வர்த்தகம் பொருளாதார அபிவிருத்தி புதிய நாணயங்கள் ஊடாக புதிய வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர் .
இதன் பின்னர் அமெரிக்காவினுடைய எதிர்காலத்திற்கு மிகப்பெரும் நெருக்கடியாக இருக்கும் என்பதாக அவர் தெரிவிக்கிறார் .
அதனை அடுத்து தற்போது மீண்டும் இந்தியாவை நமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரும் நடவடிக்கையில் அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .
அமெரிக்காவின் சொல்லுக்கு தலை ஆட்ட இந்தியா மறுத்தால் இந்தியாவை பல நாடுகளாக உடைக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செம்மணியில் 4எலும்புக்கூடுகள் மீட்பு
செம்மணியில் 4எலும்புக்கூடுகள் மீட்பு
செம்மணியில் 4எலும்புக்கூடுகள் மீட்பு ,யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.4 skeletons recovered in Semmani
சித்துப்பாத்தி இந்து மயானத்தில் At the Siddhupathi Hindu cemetery
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில்
இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 43 ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
நேற்றைய அகழ்வின் போது 4 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப்
மனித எலும்புக்கூட்டு தொகுதி Human skeleton block
புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 11 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை 224 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன
தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அரசு நிதிஉதவி
தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அரசு நிதிஉதவி
தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அரசு நிதிஉதவி .கல்வியில் யாரையும் கைவிடக் கூடாது” என்ற எண்ணக் கருவின் பிரகாரம் , அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களின் . Government financial assistance for workers’ children .
பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்க ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நிதி உதவி வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு Overseas employment
ஜனாதிபதி நிதியம்,வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பன இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
வெளிநாட்டில் பணிபுரியும் மற்றும் வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை
விரிவுபடுத்துவது குறித்த கலந்துரையாடல் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் மற்றும்
ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே Roshan Gamage, Secretary to the Presidential Fund
ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரின் தலைமையில் நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
வெளிநாடுகளில் உயிரிழக்கும், அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கும், சிறையில் அடைக்கப்படும் அல்லது காணாமல் போகும் இலங்கை
தொழிலாளர்களுடைய இங்கிருக்கும் பிள்ளைகளின் பாடசாலைக் கல்வி மற்றும் பல்கலைக்கழகக் கல்வியை இந்தத் திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லவிருக்கும் இளைஞர்,யுவதிகளுக்கு வெளிநாட்டு மொழிகளை கற்பதற்கு நிதி உதவி
வழங்குதல் , மொழிப் பயிற்சிப் பாடாசலைகளில் வளவாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்குதல், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குத் தேவையான
திறன் அபிவிருத்திப் பயிற்சிக்காக கிராமிய இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்குதல் மற்றும் கிராமப்புறங்களை இலக்காகக் கொண்டு சுற்றுலாத்
துறையுடன் தொடர்புடைய திறமையான தொழிலாளர் படையை உருவாக்குதல் ஆகியவற்றையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவின் மேலதிகச் செயலாளர் கலாநிதி எம்.எம்.எஸ்.எஸ்.பி. யாலேகம, இலங்கை
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைவர் கோகல விக்ரமசிங்க, இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர்
தீர ஹெட்டியாராச்சி மற்றும் ஜனாதிபதி நிதியம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள் சிலரும் இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.
அரிசி விற்றவர்களுக்கு 21 மில்லியன் தண்டம்
அரிசி விற்றவர்களுக்கு 21 மில்லியன் தண்டம்
அரிசி விற்றவர்களுக்கு 21 மில்லியன் தண்டம் அற விடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது .21 million fine for rice sellers .
அரிசி கட்டுப்பாட்டு விலை Controlled price of rice
2025 ஜனவரி முதல் இதுவரைக்கும் காலப்பகுதியில், அரிசி கட்டுப்பாட்டு விலையை மீறி ,அதிக விலையில் விற்பனை
செய்தவர்களுக்கு ,211 மில்லியன் ரூபாய்கள் தண்டம் அற விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
.
2,800 சோதனைகள் நடத்தப்பட்ட பொழுது அவற்றில் 915 சோதனைகள் இவர்கள் சிக்கினார் .
இதன் பொழுது கைது செய்யப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே, இந்த 211 மில்லியன் தண்டம் அற விடபடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம்.Fine ranging from one lakh rupees to five lakh rupees.
குறைந்த பட்சம் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம்.
அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்ற சட்டத்தின் அடிப்படையில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.
குற்ற பணத்தை தாராளமாக அறவிடும் அரசு ஏன் இந்த விதிகளை இறுக்கமாக்கி எல்லோரும் ஒரே விலையில் நாடலாக ரீதியில் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கவில்லை .
என்பதுதான் இன்றைய கேள்வியாக உள்ளது.
பேருந்து விபத்து 15பேர் பலி
பேருந்து விபத்து 15பேர் பலி
பேருந்து விபத்து 15பேர் பலி எல்ல பேருந்து விபத்தில் 15 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.15 killed in bus accident .
ஜீப் ரக வாகனம்
ஜீப் ரக வாகனம் ஒன்றுடன், பேருந்து திடீரென மோதியத்திலேயே, இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட செய்திகள் தெரிவித்தன.
குறித்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்டு வந்த விசாரணை அடுத்து தற்பொழுது ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
வீதி விபத்துகளினால் 7க்கு மேற்பட்ட மக்கள் பலி More than 7 people die in road accidents
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற ,இந்த வீதி விபத்துகளினால் 7க்கு மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர்.
இந்த வீதி விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை அரசும் காவல்துறையம் திணறிவு வருகிறது.
சாரதி அனுமதி வழங்கும் பத்திரத்தில் முறைகேடாக வழங்கப்படுவதால் ,இந்த விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக புதிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
தொடரும் இந்த பேருந்து விபத்துகளினால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
இபொழுது ஜீப் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார் .
இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கஅனுமதி
இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கஅனுமதி
இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கஅனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. Sri Lankan Tamils allowed to stay in India legally .
அகதிகளாக தமிழகம் சென்ற இலங்கைத் தமிழர்கள் Sri Lankan Tamils who went to Tamil Nadu as refugees
இலங்கையில் யுத்தம் காரணமாக அகதிகளாக தமிழகம் சென்ற இலங்கைத் தமிழர்கள் பல வருடங்களாக அகதிகளாகவே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
இப்பொழுது அவர்கள் இந்தியாவின் குடியுரிமை பெற்று ,இந்தியாவில் தங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி அமைச்சர் முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சட்டபூர்வமாக தங்குவதற்கான வாய்ப்பு Opportunity to stay legally
இனி இலங்கை தமிழ் சொந்தங்கள் தமது நாட்டில் எவ்வித பயமின்றி சட்டபூர்வமாக தங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அடித்து விட்டுள்ளார்.
உண்மையில் அனைவரும் அங்கு வாழ்வருக்கான உரிமையை கொடுத்துள்ளதா ..?அல்லது தேர்தல் கண்துடைப்பு நாடகத்தில் ஒன்றாக பார்க்கப்படுகிறது என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

- முன்னாள் தேசியப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணையத்தால் கைது

- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

- அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை

- இருவர் வெட்டி படுகொலை

- லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சபாநாயகர் மீது விசாரணை


















































