வெளிநாட்டு படைகளை அழிப்போம் ரஷ்யா
Posted in உக்ரைன் உலக செய்திகள்

வெளிநாட்டு படைகளை அழிப்போம் ரஷ்யா

வெளிநாட்டு படைகளை அழிப்போம் ரஷ்யா

வெளிநாட்டு படைகளை அழிப்போம் ரஷ்யா . உக்கிரேனுக்குள் வெளிநாட்டு படைகள் சென்றால் அழிப்போம் என ரஷ்யா அறிவித்துள்ளது .Russia will destroy foreign troops

வெளிநாட்டு படைகள் Foreign forces

தங்கள் எச்சரிக்கை மீறி வெளிநாட்டு படைகள் உக்ரேன் சென்றால் அந்த படைகளை நாங்கள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி முற்றாக அளிப்போம் என்கிறது ரஸ்யா .

ரஷ்யாவின் நாட்டின் இன்றைய ஜனாதிபதி விளாதிமீர் பபுட்டீன் அவர்கள் தெரிவித்துள்ளார் .

உக்கிரன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகிற நீண்ட நெடுங்கால யுத்தத்தில் யுக்கிறேன் உள்கட்டமைப்பு அழிக்க பட்டுள்ளது .

பன்னாட்டு படைகளுக்கு ரஷ்யா நேரடி எச்சரிக்கை Russia issues direct warning to international forces

இதனை எடுத்து தற்போது வெளிநாட்டு பன்னாட்டு படைகளுக்கு ரஷ்யா நேரடியாக தனது எச்சரிக்கை விடுத்துள்ளது .

சமாதான நடவடிக்கை மேற்கொள்வதாக விளாதிமிர் புட்டீன் அவர்கள் அறிவித்த நிலையில்.

தற்போது ஐரோப்பிய வெளிநாட்டு படைகளுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார் .

உக்கரை நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு படைகள் தாக்குதல் நடத்தப்படலாம் ,அந்தப் படைகள் மீது தாக்குதல் நடத்தினால் அதுவே மூன்றாம் உலக போராக வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது.