அரிசி விற்றவர்களுக்கு 21 மில்லியன் தண்டம்

அரிசி விற்றவர்களுக்கு 21 மில்லியன் தண்டம்
Spread the love

அரிசி விற்றவர்களுக்கு 21 மில்லியன் தண்டம்

அரிசி விற்றவர்களுக்கு 21 மில்லியன் தண்டம் அற விடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது .21 million fine for rice sellers .

அரிசி கட்டுப்பாட்டு விலை Controlled price of rice

2025 ஜனவரி முதல் இதுவரைக்கும் காலப்பகுதியில், அரிசி கட்டுப்பாட்டு விலையை மீறி ,அதிக விலையில் விற்பனை

செய்தவர்களுக்கு ,211 மில்லியன் ரூபாய்கள் தண்டம் அற விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


.
2,800 சோதனைகள் நடத்தப்பட்ட பொழுது அவற்றில் 915 சோதனைகள் இவர்கள் சிக்கினார் .

இதன் பொழுது கைது செய்யப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே, இந்த 211 மில்லியன் தண்டம் அற விடபடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம்.Fine ranging from one lakh rupees to five lakh rupees.

குறைந்த பட்சம் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம்.

அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்ற சட்டத்தின் அடிப்படையில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.

குற்ற பணத்தை தாராளமாக அறவிடும் அரசு ஏன் இந்த விதிகளை இறுக்கமாக்கி எல்லோரும் ஒரே விலையில் நாடலாக ரீதியில் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கவில்லை .

என்பதுதான் இன்றைய கேள்வியாக உள்ளது.