இஸ்ரேலுக்குள் கடும்தாக்குதல் ஹவுதி அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலுக்குள் கடும்தாக்குதல் ஹவுதி அறிவிப்பு

இஸ்ரேலுக்குள் கடும்தாக்குதல் ஹவுதி அறிவிப்பு

இஸ்ரேலுக்குள் கடும்தாக்குதல் ஹவுதி அறிவிப்பு செய்துள்ளது.

யூத படைகளின் முக்கிய இராணுவ இலக்குகள் கேந்திர நிலையங்களை இலக்கவைத்து, ஏமன் ஹவுதி அன்சர் அல்லா போர் படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .

ஏமன் ஹவுதிகளின் ஊடகப் பேச்சாளர்

இவ்வாறு ஏமன் ஹவுதிகளின் ஊடகப் பேச்சாளர் யாகா சாரீ தெரிவித்துள்ளார்.

யூத படைகளின் மிக முக்கியமான விமானத்தளங்கள் மற்றும் இரு இ ராணுவ நிலைகளை இலக்கு வைத்து தட்ரான் தற்கொலை தாக்குதல் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.

இஸ்திரேலிய அரச பயங்கரவாத படைகள்

இதனால் மிகப்பெரும் இழப்பினை இஸ்திரேலிய அரச பயங்கரவாத படைகள் சந்தித்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

அப்பாவி காசா மக்களை படுகொலை செய்யும் எதிரி படைகளை இலக்கு வைத்து தமது நெருப்பு தாக்குதல் நடத்தி வருவதாக அவர் அறிவித்துள்ளார்.

பதிலுக்கு பதிலடி தாக்குதலை எமன் ஹவுதி அன்சார் அல்லா போர் படை இராணுவம் நடத்தி கொண்டுள்ளது

நான்கு இஸ்ரேல் படைகள் பலி
Posted in உலக செய்திகள்

நான்கு இஸ்ரேல் படைகள் பலி

நான்கு இஸ்ரேல் படைகள் பலி

நான்கு இஸ்ரேல் படைகள் பலி யாகி உள்ளதாக இஸ்திரேலிய அரச இராணுவ அறிவித்துள்ளது. Four Israeli soldiers killed

ஹமாஸ் போர்படை வீரர் Four Israeli soldiers killed

பாலஸ்தீனம் காசா பகுதியில் ஹமாஸ் போர்படை வீரர்களுக்கும் இஸ்திரேலிய படைகளுக்கு இடையில் நடந்த

சண்டையில் 4 இஸ்திரேலியா படை இடைநிலை தளபதியின் உள்ளிட்டவர்கள் பலியாகி உள்ளார்கள்.

இவர்கள் 401 ஆர்மட் 52வது பட்டாலியனை படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீன மக்கள் வாழ்விடங்களை அழித்து இனப்படுகொலை Genocide by destroying the habitats of the Palestinian people

பலஸ்தீன மக்கள் வாழ்விடங்களை அழித்து இனப்படுகொலை வெறியாட்டத்தை நடத்திக் கொண்டிருந்த படைகளை இலக்கு வைத்து திடீர் சுற்றி வளைப்பு தாக்குதலை கமாஸ் போர்படை வீரர்கள் நடத்தினர்.

இதன் பொழுதே இஸ்ரேலிய இராணுவத்தின் அதிகாரிகள் தரத்திலான நான்கு சிப்பாய்கள் பலியாகி உள்ளார்கள்.

இந்த சிப்பாய்கள் நீண்ட நெடுங்கால யுத்தத்தில் ஈடுபட்டு அனுபவம் கொண்டவர்கள் எனவும் அவ்வாறான மிக முக்கியமான தளபதிகளே பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இங்கிலாந்து பெண்ணா யாழ்பாணம் கண்ணா | ஆட வைக்கும் பாடல்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

இங்கிலாந்து பெண்ணா யாழ்பாணம் கண்ணா | ஆட வைக்கும் பாடல்

இங்கிலாந்து பெண்ணா யாழ்பாணம் கண்ணா | ஆட வைக்கும் பாடல்

இங்கிலாந்து பெண்ணா யாழ்பாணம் கண்ணா |ஆட வைக்கும் பாடல் |லண்டனில் பிறந்த 14 வயது சிறுவன் கம்பியூட்டர் ஜீ எழுதிய மூன்றாவது SONGS

பத்து திங்கள் வயிற்றில் சுமந்து கஸ்ரங்களை பார்த்தவளே
பத்து திங்கள் வயிற்றில் சுமந்து கஸ்ரங்களை பார்த்தவளே

லண்டனில் பிறந்த 14 வயது சிறுவன் கம்பியூட்டர் ஜீ எழுதிய மூன்றாவது பாடலாக

இங்கிலாந்து பொண்ணா என்ற பாடல் இன்று வெளியீடு செய்ய படுகிறது .

மதுரக்குரலோன் – பாவேந்தன் குரலில் ,இளங்கோ செல்லப்பா இசையில் ,

கம்புயூட்டர் ஜீ வரிகளில் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடக வெளியீடு செய்ய பட்டுள்ளது .

CLICK HERE VIDEO

மஹிந்தா வீட்டை விட்டு வெளியேற்றம்
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்தா வீட்டை விட்டு வெளியேற்றம்

மஹிந்தா வீட்டை விட்டு வெளியேற்றம்

மஹிந்தா வீட்டை விட்டு வெளியேற்றம் ,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டிலிருந்து தற்போது வெளியேறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகை Privilege given to former presidents

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளில் பல ரத்து செய்யும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன் ஊடாக முன்னாள் ஜனாதிபதிகள் அரசினால் வழங்கப்பட்ட அரச வீடுகள் மற்றும் ஆடம்பர பங்களாக்கள் அனுபவிக்க முடியாத சட்ட மூலம் கொண்டுவரப்படுகிறது .

அத்துடன் அதற்கான பாதுகாப்பு மற்றும் ஏனைய சலுகைகளும் நீக்கப்படுகிறது.

வேறு எதுவுமே அவர்கள் பெற்றுக்கொள்ள முடியாதவாறு புதிய சட்டமூலத்தை அரசு மேற்கொண்டு வருகிறது .

இதனால் முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவித்து வந்த சலுகைகள் பல நிறுத்தப்படுகின்றன .

ஆடம்பரமாக வாழ்ந்து வந்த மஹிந்த

இதனால் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த மஹிந்த அரச வீட்டில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ வெளியேறி தற்போது தமது சொந்த வீட்டில் குடிகொள்ள சென்று கொண்டிருக்கிறார் .

இந்த நிலவரம் என்பது மிகப் பெரும் இடரை ஏற்படுத்தி உள்ளதான தகவல் வெளியாகியுள்ளது

உயிர் குடிக்கும் இலங்கை பேருந்துகள்
Posted in இலங்கை செய்திகள்

உயிர் குடிக்கும் இலங்கை பேருந்துகள்

உயிர் குடிக்கும் இலங்கை பேருந்துகள்

உயிர் குடிக்கும் இலங்கை பேருந்துகள் நிலவரத்தால் பயணிகள் பெரும் அச்ச நிலையில் உறைந்துள்ளனர். Sri Lankan buses are life-giving

பொது பயணிகள் போக்குவரத்து பேருந்து Public passenger transport bus

இலங்கையில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற பொது பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகள் மக்கள் உயிர் குடிக்கும் எமனாக மாறியிருக்கிறது .

நாள்தோறும் இலங்கையில் இடம்பெற்று வரும் பேருந்து விபத்துக்களினால் மக்கள் பலியாகி வருகின்றார்கள் .

தொடரும் இந்த பேருந்து விபத்துக்கள் ஏன் இடம்பெறுகிறது இதன் பின்னணியில் உள்ளது யார் என்பது தொடர்பாக இதுவரை இலங்கை காவல்துறை எதனையும் தெரிவிக்க மறுத்து வருகிறது .

தொடரும் பேருந்து விபத்துக்கள் Bus accidents continue

இடைவிடாது தொடரும் பேருந்து விபத்துக்கள் ஏன் ஏற்படுகிறது? அதற்கான அடிப்படை காரணம் என்ன.

என்பதை கூட ஆராய்ந்து விளக்க முடியாத நிலையில் இலங்கை காவல்துறை சிக்கி இருக்கிறது.

பயணிகளை ஏற்றியபடி வேகமாக பயணிக்கும் தனியார் பேருந்து அரச பேருந்துகள் என்பன போட்டி போட்டு வீதியில் ஓட்ட போட்டி நடத்துகிறது .

இதன் காரணமாக அப்பாவி பொதுமக்கள் அவர்கள் வியாபார போட்டியில் சிக்கி பலியாகி வருவதாகவே தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு அரச நிர்வாகமும் அதன் இயக்கமும் தான் காரணமென மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றார்கள்.

ஐக்கியநாடுகள் மனித உரிமையில் இலங்கை சிக்குமா
Posted in இலங்கை செய்திகள்

ஐக்கியநாடுகள் மனித உரிமையில் இலங்கை சிக்குமா

ஐக்கியநாடுகள் மனித உரிமையில் இலங்கை சிக்குமா

ஐக்கியநாடுகள் மனித உரிமையில் இலங்கை சிக்குமா ,ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை சீக்குமா என்கின்ற விடயம் இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது . Will Sri Lanka be caught in the United Nations human rights trap?

மனித உரிமை பேரவையின் அறுபதாவது கூட்டம் இந்துஇன்று பெறுகிறது .

இலங்கை இனவாத அரசு மேற்கொண்ட தமிழின படுகொலை The genocide of Tamils ​​by the racist Sri Lankan government

இதில் இறுதி யுத்தத்தில் இலங்கை இனவாத அரசு மேற்கொண்ட தமிழின படுகொலைக்கு எதிரான இனப்படுகொலை விசாரணைகள் ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நாயகன் இலங்கைக்கு எதிரான பல்வேறுபட்ட நெருக்கடியான கருத்துக்களை வெளியிட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இராணுவம் மற்றும் அரசின் நடவடிக்கை Military and government action

இராணுவம் மற்றும் அரசின் நடவடிக்கை தொடர்பாகவும் அவர்கள் மேற்கொண்ட தமிழ் மக்களுக்கு எதிரான விடயங்கள் தொடர்பாகவும் இங்கு பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறான ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அது மகிந்த குடும்பத்திற்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் .

இலங்கை ராணுவத்தினருக்கு மிகப்பெரும் அபாயத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

அதனால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நாயகன் அவர்கள் இலங்கை தொடர்பாக என்ன பேச போகிறார்கள் என்பதான பதற்றத்தில் உறைந்துள்ளது .

அமெரிக்காவில் விழுந்து நொறுங்கிய உலங்குவானூர்தி
Posted in விசேட செய்திகள்

அமெரிக்காவில் விழுந்து நொறுங்கிய உலங்குவானூர்தி

அமெரிக்காவில் விழுந்து நொறுங்கிய உலங்குவானூர்தி

அமெரிக்காவில் விழுந்து நொறுங்கிய உலங்குவானூர்தி , அமெரிக்காவில் விழுந்து நெருங்கிய உலங்குவானூர்தி யில் பயணித்த அனைவரும் பலியாகி உள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன. Helicopter crashes in America

உலங்குவானூர்தி திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு Helicopter suffers sudden mechanical failure

அமெரிக்காவின் டி ஆர் லேக் விமானத்தளத்தில் தரையிறங்க முற்பட்ட உலங்குவானூர்தி திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கி உள்ளது .

இந்த விமான விபத்து தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிட நிறுவனம் ஒன்றுக்கு மேல் விழுந்து நொறுங்கிய பொழுதும் அங்கு பணியிலிருந்த ஊழியர்கள் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இயந்திர கோளாறு காரணமாகத்தான் இந்த உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்க பட்டதாக தெரிவிக்க படுகிறது .

இது பயணிகளை ஏற்றி இறக்கும் நடவடிக்கை ஈடுபட்டுள்ள உலங்கு வானூர்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கள் Airplane accidents

அமெரிக்காவில் இது தொடராக இடம்பெற்று வரும் இவ்வாறான விமான விபத்துக்கள் பல்வேறுப்பட்ட சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இவை திட்டமிடப்பட்ட ஒன்றா அல்லது திட்டமிடப்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக சதி செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

747 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in விசேட செய்திகள்

747 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

747 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

747 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ரஷ்யா உக்கிரனுக்குள் ஆள ஊடுருவி 810 தற்கொலை தாக்குதல் விமானங்கள் தாக்குதலை நடத்தின.747 planes shot down

ஏவுகணைகள் தாக்குதல் Missile attack

அவற்றில் 747 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் 13 ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டது அதில் நான்கு

ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்கிரன் படைகள் தெரிவித்துள்ளன .

உக்கிரேன் 54 டிரோன்கள் ரஷ்யாவை நோக்கி பறந்து சென்று தாக்குதல் நடத்திய து .

இதன் பொழுது அவற்றை தாங்கள் முற்று முழுதாக சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது .

உக்கிரனின் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்கள் Ukraine’s infrastructure suffers severe damage

கடந்த 24 மணித்தியாலத்தில் உக்கிரனின் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

தலைநகர் கீ பகுதியின் அரச கட்டிடங்கள் மீது இந்த ஏவுகணைகள் விமானங்கள் விழுந்து வெடித்ததில் கட்டடங்கள் எரிந்த நிலையில் காணப்படுகின்றன .

அவ்விதமான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

ரஷ்யா நடத்திய இந்த திடீர் அதிரடி அதிபக தாக்குதலின் ஊடாக உக்கிரைன் இராணுவத்தினருக்கும் மக்களுக்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.

இஸ்ரேல் விமானதளத்தை தாக்கிய ஏமன்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் விமானதளத்தை தாக்கிய ஏமன்

இஸ்ரேல் விமானதளத்தை தாக்கிய ஏமன்

இஸ்ரேல் விமானதளத்தை தாக்கிய ஏமன் , ஹவுதி போர்படைகள் தாக்கியதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது . Yemen attacks Israel on Ramon airbase

ஏமன் நாட்டின் பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மந்திரிகளை இஸ்ரேல் விமான வழி தாக்குதல் ஊடாக படுகொலை செய்தது.

இஸ்ரேலின் மிக முக்கியமான சர்வதேச விமான நிறுவனம் Israel’s most important international airline

அதை எடுத்து இஸ்ரேலின் மிக முக்கியமான சர்வதேச விமான நிறுவனமாக விளங்கும் ராமுன் விமானத்தளத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளன .

இவர்கள் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.

தமது நாட்டின் பிரதமர் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலாக இது பார்க்க படுகிறது .

ஏமன் ஹவுதி அன்சர் அல்லா போர்படை Yemeni Houthi Ansar Allah Force

இஸ்ரேலுடைய இந்த விமான தளம் மீது ஏமன் ஹவுதி அன்சர் அல்லா போர்படைகள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

போர்படைகளின் தற்கொலை தாக்குதல் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் என்பன விழுந்து வெடித்திருப்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது .

எனினும் இந்த விமான தளத்தில் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு எதனையும் தெரிவிக்கவில்லை.

துருக்கியில் நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்

துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலக்கத்தால் ஏற்பட்ட முழுமையான செயற்கை விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை . . Earthquake in Turkey

இன்று ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தின் அதிர்வு நாலு தசம் ஆறு புள்ளியாக பதிவாகியுள்ளது .

முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை Full damage details not known

கட்டடங்கள் பல அதிர்வு ஏற்பட்டதாகவும் , இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்களை துருக்கி அரசு உடனடியாக தெரிவிக்கவில்லை .

நில அதிர்வு உணரப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியாளர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சொத்துகளுக்கு சேதம் Damage to property

இங்கு சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டு இருக்கலாம் எனவும் மக்கள் பலியாக இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது .

எனினும் இந்த செய்தி இங்கே பதியப்படுகின்ற நேரம் வரை துருக்கியில் ஏற்பட்ட முழுமையான செய்த விவரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை.

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மூன்று நிலாக்கத்தில் சிக்கி 20200க்கு மேற்பட்டவர்கள் பலியாகி இருந்தார்கள் .

அதேபோன்று துருக்கியில் சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிலக்கத்தில் 14000 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாளர்கள் .

இவ்வாறான நிலையில் மீளவும் துருக்கியை நிலடுக்கும் தாக்கியுள்ளது ,பெரும் அச்சத்தை அங்கு வாழ்கிற மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

பிரான்ஸ் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்
Posted in விசேட செய்திகள்

பிரான்ஸ் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்

பிரான்ஸ் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்

பிரான்ஸ் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் ,ஆளும் அதிபர் மைக்ரோனுக்கு எதிராக பிரான்ஸ் மக்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ளார்கள். People protest against the French president

பதவி விலக்குமாறு கோரி போராட்டம் Protest demanding resignation

உடனடியாக பதவி விலக்குமாறு கோரி இந்த போராட்டத்தை மக்கள் நடத்திக் கொண்டுள்ளார்கள் .

தேர்தல் வருகிற பொழுது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என மக்கள் கோசம் எழுப்புகின்றனர் .

மக்களுக்கு ஒதுக்கப்படுகிற நிதிகள் வரிகள் மற்றும் சலுகைகள் தொடர்பாக எல்லாம் மக்கள் தமது எதிரான கருத்துக்களை வைத்துள்ளார்கள் .

எனவே இவர் நாட்டு மக்களை ஆட்சி செய்வதற்கு உரியவர் அல்ல எனவும் இவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென கோரி மக்கள் தன்னார்வ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

பிரான்ஸ் அதிபர் மைக்கிரோன் French President Macron

இந்த போராட்டம் தொடர்ந்தால் வேறு வழி இன்றி பிரான்ஸ் அதிபர் மைக்கிரோன் அவர் தனது பதவியை விட்டு விலகிச் செல்ல நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது .

அவ்வாறே அதிபர் மைக்கிரோன் பதவி விலகினால் மீளவும் தேர்தல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா உக்கிரன் இடையில் மூளும் யுத்தம் மிகப்பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் மக்களது வாழ்வாதாரம் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

அதை எடுத்து இஸ்ரேலுக்கும் ஈரானுக்கு இடையிலான யுத்தமும் இந்த நிலைகளை நெருக்கடியாக மாற்றி இருக்கிறது.

அதனால் ஐரோப்பிய அரசுகள் பல நெருக்கடிகளை மக்கள் மத்தியில் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் 800 பலஸ்தீனர்கள் கைது
Posted in உலக செய்திகள்

லண்டனில் 800 பலஸ்தீனர்கள் கைது

லண்டனில் 800 பலஸ்தீனர்கள் கைது

லண்டனில் 800 பலஸ்தீனர்கள் கைது ,லண்டனில் 800 பலஸ்தீன ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பலஸ்தீன ஆதரவு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன .800 Palestinians arrested in London

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக போராட்டம் Protest in support of the Palestinian people

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகிற இந்த யுத்தத்தில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது .

800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுகளும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் .

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு 14 வருடம் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

மேலும் இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய அந்த பாலஸ்தீன ஆதரவு அமைப்பும் இந்த பிரித்தானிய மண்ணில் தடை செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது Arrest under the Terrorism Act

இவர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்கப்பெறும் என தெரிவிக்க படுகிறது .

இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இராணுவ விமான தளங்களின் தாக்கி இரண்டு விமானங்களை சேதப்படுத்தியதாகும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தமாக 1500க்கு மேற்பட்ட கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டம் செய்ததால் இந்த கட்சி பயங்கரவாத தடை சட்டத்த்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது .

மனிதாபிமானிகள் நீதி சட்டம் பேசுகிற உலகம் இந்த கைது சரியா என்ற கேள்விக்கு என்ன பதிலை சொல்லப் போகிறார்கள் என்பதே கேள்வியாக இருக்கிறது .

மீள வருவாயா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

மீள வருவாயா

மீள வருவாயா

உன்னைத் தானே தேடுறேன்
உயிரே உன்னால் நானும் வாடுறேன்
கண்ணுக்குள்ள வந்தவளே
காட்சிகளாய் வீழ்ந்தவளே

என்னை மறந்து போனயே
ஏனோ வாடா வைத்தாயோ
தூக்கம் இல்லா தவிக்கிறேன்
துளியாய் கண்ணீர் வடிக்கிறேன்

மறந்து போவதற்கா
மனமே என்னை காதலித்தாய்
எப்படித்தான் முடிந்ததோ
என்னை இன்று மறப்பதற்கு

நான் செய்த தவறென்ன
நீ எனக்கு சொல்லாயா
என்னை புலம்ப வைத்து
என்னை விட்டு போனாயா

நினைத்து பார்த்து பார்த்து
நானும் அழுது தொலைக்கிறேன்
மீள வருவாயா
எனக்கு உயிர் தருவாயா ..!

ஆக்கம் 07-09-2025
வன்னி மைந்தன் – லண்டன்
0044 7536 707793

அலறும் இலங்கை இராணுவம்
Posted in இலங்கை செய்திகள்

அலறும் இலங்கை இராணுவம்

அலறும் இலங்கை இராணுவம்

அலறும் இலங்கை இராணுவம் அலறும் இளங்கு இராணுவம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .The Sri Lankan army is screaming

இவ்வாறான நிலையில் இலங்கையில் இறுதி யுத்த காலப்பகுதியில் நடந்த மனித படுகொலைகள் மற்றும் இன அழிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை United Nations Human Rights Council

நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் புதிய விடயங்கள் அறிவிக்கப்படலாம் என்கின்ற எதிர்பார்க்கப்படுகிறது .

இலங்கை அரசும் இலங்கை ராணுவமும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றன.

16 வருடங்கள் கழிந்தும் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு தீர்ப்பு காணப்படாத நிலையில்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை The genocide in Sri Lanka

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான விடயங்களை இவர்கள் ஆராய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் தற்பொழுது இலங்கை அரசும் அதன் இராணுவம் படுகொலைகளும் சர்வதேச அரங்கில் எதிரொளிக்கும் என்பதால், தற்பொழுது பெரும் நெருக்கடியில் இலங்கை சிக்கியிருக்கிறது.

தற்பொழுது செம்மணி தோண்டப்பட்டு வருகிற நிலையில் அது தொடர்பாக மனித உரிமை பேரவையில் பேசப்பட கூடும் என்பதாலும், இலங்கை அச்சத்தில் உடைந்து இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பேருந்து எரிபொருள் வாகனம் மோதல்
Posted in இலங்கை செய்திகள்

எரிபொருள் வாகனம் பேருந்து மோதல்

எரி பொருள் வாகனம் பேருந்து மோதல்

எரிபொருள் வாகனம் பேருந்து மோதல் சம்பவம் ஒன்று இலங்கை கிண்ணியா பகுதியில் இடம் பெற்றுள்ளது .Bus fuel vehicle collision

சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று எரிபொருள் வாகனத்துடன் மோதி விபத்தில் சிக்கியது.

இதன் பொழுது பேருந்து முன் பக்கம் பலத்த சேதங்கள் நடுநிலை காணப்படுகிறது .

பேருந்து முகப்பு பக்கம் பலத்தை சேதம் Damage to the front side of the bus

இந்த விபத்தில் பொழுது பொது மக்களுக்கு எவ்வித காயங்களை ஏற்படாத பொழுதும் பேருந்து முகப்பு பக்கம் பலத்தை சேதப்படுத்த நிலையில் காணப்படுகிறது .

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை வீதி போக்குவரத்து போலீசார் ஆரம்பித்திருக்கின்றனர் .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற பேருந்து விபத்துக்கள் மற்றும் ஏனைய விபத்துக்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் தற்பொழுது அச்ச நிலை ஏற்பட்டு வருகிறது .

சாரதிகளின் அசந்தப் போக்கு The reckless behavior of drivers

சாரதிகளின் அசந்தப் போக்கும் காரணமாகவே இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தினந்தோறும் இலங்கையில் இடம்பெறுகின்ற பேருந்து வாகன விபத்துக்கள் ஏன் இடம்பெறுகிறது என்கின்ற கேள்விக்கு இதுவரை இலங்கை காவல்துறையினர் பதில் தர மறுக்க நின்ற தொடர்கிறது .

இவ்வாறு விபத்துக்கள் ஏற்பட்டால் அது சாரதிகளின் தவறு காரணமாகவும் அவர்கள் முறையான வகையில் பயிற்றுவிக்க பாடமால் வாகனங்கள் ஓட்டுவதால் இந்த விபத்து ஏற்படுவதாக எடுத்துக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை இனப்படுகொலைக்கு ஆப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இனப்படுகொலைக்கு ஆப்பு

இலங்கை இனப் படுகொலைக்கு ஆப்பு

இலங்கை இனப்படுகொலைக்கு ஆப்பு ,இலங்கை இனப்படுகொலைக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை ஈடுபட்டுள்ளது .The Sri Lankan genocide is a wedge

அறுபதாவது மனித உரிமை கூட்டத் தொடர் Sixtieth Human Rights Session

அறுபதாவது மனித உரிமை கூட்டத் தொடர் நாளை ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இலங்கைக்கு எதிராக

மிகப் பெரும் அறிக்கை ஒன்றை ஐநா மனித உரிமை அவை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை உள்நாட்டுக்குள் பொறுப்பு கூறல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் இலங்கையில் நடந்த இறுதிப்போர் யுத்தம் தொடர்பாக

முடிவினை எடுத்து விசாரித்து சட்டங்களை மீறி தாக்குதலை நடத்தியவர்களை தண்டிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை தெரிவித்தது.

அதில் குறிப்பிடப்பட்ட உள்ளக பொறுமையை ஏற்றுக் கொண்டு தீர்ப்பளிக்க இலங்கை அரசு தவறி வருகிற நிலையில்

இலங்கைக்கு எதிரான கடுமையான தீர்ப்பு Harsh verdict against Sri Lanka

தற்போது இந்த அறுபதாவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான கடுமையான தீர்ப்பாயங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமை வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இப்பொழுது இலங்கை அலறிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது .

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் அந்த மையத்தின் உடைய பொறுப்பாளர் வைக்கும் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டை தாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை இப்படி தெரிவிக்கிறது.

ரொக்கேட் இயந்திரங்களை நவீனமாக்கும் ரஷ்யா
Posted in உலக செய்திகள்

ரொக்கேட் இயந்திரங்களை நவீனமாக்கும் ரஷ்யா

ரொக்கேட் இயந்திரங்களை நவீனமாக்கும் ரஷ்யா

ரொக்கேட் இயந்திரங்களை நவீனமாக்கும் ரஷ்யா , ரஷ்ய அதிபர் விளாதிமீர் புட்டின் அவர்கள் வான்வழி ஆய்வு மையத்துக்கு அறிவித்துள்ளார் . Russia to modernize rocket engines

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு For the country’s national security

நமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு வான் மண்டலத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடக்கூடிய ரொக்கெட்டுகள் மிக முக்கியமானவை

என்பதால் அதனுடைய இயந்திரங்களை புதிய வடிவமைப்பு உருவாக்கும்படி கட்டளை பிறப்பித்துள்ளார் .

அதற்காக பல கோடி நிதிகளையும் அவர் ஒதுக்கி இருக்கிறார் .

செய்மதிகள் ஊடாகத்தான் உலக நாடுகளை தீவிரமாக கண்காணிக்கலாம் என்கின்ற நிலையிலும் புதிய வகை ஏவுகணைகள் தொழில்நுட்பங்கள்

ஊடாகத்தான் தமது நாட்டை பாதுகாத்துக் கொள்ளலாம் என்கின்ற நிலையில் அவர் இதனை அறிவித்திருக்கிறார்.

ரஷ்யாவுக்கு இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கக் கூடிய இவ்வேளையில்

அதற்கு செலவு செய்த நிதிகளை மையமாக வைத்து அதை மேம்படுத்த நடவடிக்கை .மேற்கொள்கிறது .

ரஷ்யா ராணுவத்திற்கு மிகப்பெரும் வெற்றி A great victory for the Russian army

இந்த ரொக்கட் இயந்திரங்களை புனரமைப்பு செய்து புதிய வடிவத்தில் உருவாக்கினால் அதுவே ரஷ்யா ராணுவத்திற்கு மிகப்பெரும் வெற்றிகளை ஈட்டும் என விளாதிமீர் புட்டீன் நம்புகிறார் .

அதனால் தமது இராணுவ பொருளாதார அரசியல் பலத்தில் உலக நாடுகளுடன் போட்டியிடுவதற்கு ரொக்கெட்டுகள் முக்கியமாகிறது .

விண்வெளி ஆய்வு செய்வதன் மூலமாகவே இருப்பதை அவர் இந்த யுத்தத்தில் உணர்ந்து கொண்டதன் அடிப்படையில் இந்த கட்டளை இட்டிருப்பதாக கணிக்க முடிகிறது.

சுறா தாக்குதலில் ஒருவர் பலி
Posted in உலக செய்திகள்

சுறா தாக்குதலில் ஒருவர் பலி

சுறா தாக்குதலில் ஒருவர் பலி

சுறா தாக்குதலில் ஒருவர் பலி சுறா , அவுஸ்ரேலியாவில் சுறா தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளதாக ஆஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் . One person dies in shark attack

கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த பொழுது நீராடியால் மறைந்து வந்த மிகப்பெரும் ராட்சதா சுறா ஒன்று திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த எவர் அந்த இடத்திலேயே பலியானதாக தகவல் தெரிவிக்கிறது.

ஆஸ்திரேலியா கடற்கரை Australia coast

ஆஸ்திரேலியா கடற்கரையில் சுறாக்கள் ஆள ஊடுருவி பல மக்களை கடித்தும் காயப்படுத்தியும் படுகொலை செய்து வந்தது தெரிந்ததே .

அவ்வாறு இருந்தும் இந்த கடல் வழியில் குளிக்கச் செல்கின்ற மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .

கடல் கரையோரமாக பல கண்காணிப்பு இடப்பட்டு இருக்கிற பொழுதும் அந்த கண்காணிப்புகளை ஊடறுத்து உள் நுழைந்து இந்த சூராக்கள் அந்த கடற்கரைக்கு குளிக்க செல்கின்ற மக்கள் மீது தாக்குதலை நடத்துகிறது.

இந்த சுறா தாக்குதலை அடுத்து குறித்த லாங் பீச் கடற்கரைக்கு மக்கள் வருகை வீழ்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் People amidst heavy security

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் அங்கு அனுமதிக்கப்பட்டாலும் ,அந்த மக்களை பாதுகாக்க தவறிய அவர்கள் மீதும் சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படத்தான் செய்கிறது.

குளிக்கச் சென்றவர்கள் சுறா கடியில் இறந்த சம்பவம் மிகப் பெரும் பரபரப்பை ஒஸ்ரேலியாவில் ஏற்படுத்தி இருக்கிறது.

ஒருகிலோ தங்கம் திருடியவர் கைது
Posted in உலக செய்திகள்

ஒருகிலோ தங்கம் திருடியவர் கைது

ஒருகிலோ தங்கம் திருடியவர் கைது

ஒருகிலோ தங்கம் திருடியவர் கைது ,ஒரு கிலோ தங்க பிஸ்கட்களை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .Man arrested for stealing one kilo of gold

தனது நிதித் தேவைக்காக தனது முதலாளியாக இருக்கக்கூடிய வருடம் இருந்து ஒரு கிலோ தங்கத்தை திருடியுள்ள 30 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி தங்க பிஸ்கட் Fake gold biscuits

அதற்கு பதிலாக போலி தங்க பிஸ்கட்டை அங்கே வைத்துவிட்டு அதனை திருடி இருக்கின்றார் .

குறித்த திருட்டு தொடர்பாக பெண் போலீசாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த ஒரு கிலோ தங்கத்தை அங்கு நெருங்கி பழகிய அந்த நபரை திருடியது அம்பலமாகியுள்ளது .

அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மேற்படி விடயம் தெரியவந்துள்ளது .

ஒரு கிலோ தங்கம் 42 லட்சம் இந்திய ரூபாய்க்கு விற்பனை One kilo of gold sold for 42 lakh Indian rupees

ஒரு கிலோ தங்கம் 42 லட்சம் இந்திய ரூபாய்க்கு விற்பனை செய்ததும் அம்பலத்துக்கு வந்துள்ளது .

அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் பணத்தை அவர் திருப்பி செலுத்தி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன .

மேற்படி பெரும் திருட்டு இந்தியாவில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூட இருந்தவர்கள் தொழில் செய்து வந்தவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பண பேராசையின் காரணமாகவே ஒரு கிலோ தங்கத்தை இவர் அங்கு திருடி உள்ளது தெரியவந்துள்ளது .

இந்த விடயம் மிகப்பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக ஊடங்களில் இந்த விடயம் பேசுபொருளாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .

26சமூக ஊடகங்களுக்கு நேபால் தடை
Posted in உலக செய்திகள்

26சமூக ஊடகங்களுக்கு நேபால் தடை

26சமூக ஊடகங்களுக்கு நேபால் தடை

26சமூக ஊடகங்களுக்கு நேபால் தடை , நேபால் அரசாங்கம் தாங்கள் வழங்கிய குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அந்த நிறுவனங்கள் தங்களை அதற்கு உள்ளாக பதிவிட கொள்ள மறுத்த காரணத்தினால் 26 சமூக ஊடகங்களுக்கு எதிராக தடையினைஅவர்கள் விதித்துள்ளார்கள் . 26Nepal bans social media

இதனால் இந்த 26 நிறுவனங்களும் நேபால் நாட்டில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலைக்கு முடக்கப்பட்டு இருக்கிறார்கள் .

அரசு மேற்கொண்ட பல்வேறுபட்ட நடவடிக்கை Various measures taken by the government

அரசு மேற்கொண்ட பல்வேறுபட்ட நடவடிக்கையினால் இந்த சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது .

இவை உலகத்தில் மிகப் பிரதான பேசுபொருளான தளங்களாக காணப்படுகின்றன .

நேபாள் நாட்டுக்குள் பல கலவரங்களை ஏற்படுத்த இந்த சமூக ஊடகங்கள் மிகப்பெரும் துணை புரிந்ததாக அந்த நாடு கருதுகிறது.

அதனால் இப்பொழுது இந்த 26 சமூக ஊடகங்களுக்கு நேபால் தடை விதித்துள்ள நடவடிக்கை என்பது அதன் பயனாளர்களுக்கு மிகப்பெரும் நெருக்கடியையும் கொதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த சமூக ஊடகங்கள் இல்லாது நேபாள் நாட்டில் பலர் பித்தம் பிடித்தது போல் அலைவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தடைகள் நீக்கப்படுமா..? Will these restrictions be removed?

இந்த தடைகள் நீக்கப்படுமா..? குறித்த நிறுவனங்கள் நேபால் அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமா ..? என்பதை வரும் காலங்கள்தான் தீர்மானிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.