புலி குழுக்கள் புதிதாய் முளைக்கிறது
புலி குழுக்கள் புதிதாய் முளைக்கிறது , மக்களை குழப்ப உருவாக்க படும் சிங்கள கூலி குழுக்கள் அவற்றின் புதிய திட்டங்கள் ஆரம்பம் . Tiger groups are springing up again.
தமிழீழ விடுதலை புலிகளின் பெயரால் In the name of the Liberation Tigers of Tamil Eelam
இறுதி போர் முடிந்த பின்னர் தற்போது தமிழீழ விடுதலை புலிகளின் பெயரால் ,முன்னாள் போராளிகள் மற்றும் தமிழர்
ஆதரவு தரப்பு என கூறி கொள்ளும் சிங்கள கூலி குழுக்கள் புதிய குலைகளை ஆரம்பித்துள்ளனர் .
இவர்களே தமிழ் மக்களின் புதிய விடுதலை குழுக்கள் என தம்மை பிரகடன படுத்தி வருகின்றனர் .
கடந்த 16 வருடங்களாக மக்கள் முன் தோன்ற மறுத்த கூலிகள் ,மர்ம ஆசாமிகள் இப்பொழுது தாமே தமிழர்களின் நலன் காக்க வரும் மக்கள் காவலர்கள் என தம்மை அடையாள ப்படுத்துகின்றனர் .
இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பார்த்தல் சிங்கள அரசின் கைக்கூலிகள் என்பதை அவர்கள் செயல் பாடுகள் காட்டி கொடுக்கிறது .
உலகம் எல்லாம் வாழும் தமிழ் மக்களே Tamil people living all over the world
எனவே உலகம் எல்லாம் வாழும் தமிழ் மக்களே ,மிக எச்சரிக்கையாக இருங்கள் .
மக்களை குழப்ப புதிய வேடம் பூண்டு வரும் இந்த கொள்கை அற்ற வாடகை வாய்களை ஓட ஓட விரட்டுங்கள் .
இதுவே மக்கள் ஒன்றுபட்டு செய்ய வேண்டிய தேவையாக உள்ளது .
- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்

- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்

- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்

- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது








