Tag: இயந்திரம்
ரொக்கேட் இயந்திரங்களை நவீனமாக்கும் ரஷ்யா
ரொக்கேட் இயந்திரங்களை நவீனமாக்கும் ரஷ்யா
ரொக்கேட் இயந்திரங்களை நவீனமாக்கும் ரஷ்யா , ரஷ்ய அதிபர் விளாதிமீர் புட்டின் அவர்கள் வான்வழி ஆய்வு மையத்துக்கு அறிவித்துள்ளார் . Russia to modernize rocket engines
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு For the country’s national security
நமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு வான் மண்டலத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடக்கூடிய ரொக்கெட்டுகள் மிக முக்கியமானவை
என்பதால் அதனுடைய இயந்திரங்களை புதிய வடிவமைப்பு உருவாக்கும்படி கட்டளை பிறப்பித்துள்ளார் .
அதற்காக பல கோடி நிதிகளையும் அவர் ஒதுக்கி இருக்கிறார் .
செய்மதிகள் ஊடாகத்தான் உலக நாடுகளை தீவிரமாக கண்காணிக்கலாம் என்கின்ற நிலையிலும் புதிய வகை ஏவுகணைகள் தொழில்நுட்பங்கள்
ஊடாகத்தான் தமது நாட்டை பாதுகாத்துக் கொள்ளலாம் என்கின்ற நிலையில் அவர் இதனை அறிவித்திருக்கிறார்.
ரஷ்யாவுக்கு இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கக் கூடிய இவ்வேளையில்
அதற்கு செலவு செய்த நிதிகளை மையமாக வைத்து அதை மேம்படுத்த நடவடிக்கை .மேற்கொள்கிறது .
ரஷ்யா ராணுவத்திற்கு மிகப்பெரும் வெற்றி A great victory for the Russian army
இந்த ரொக்கட் இயந்திரங்களை புனரமைப்பு செய்து புதிய வடிவத்தில் உருவாக்கினால் அதுவே ரஷ்யா ராணுவத்திற்கு மிகப்பெரும் வெற்றிகளை ஈட்டும் என விளாதிமீர் புட்டீன் நம்புகிறார் .
அதனால் தமது இராணுவ பொருளாதார அரசியல் பலத்தில் உலக நாடுகளுடன் போட்டியிடுவதற்கு ரொக்கெட்டுகள் முக்கியமாகிறது .
விண்வெளி ஆய்வு செய்வதன் மூலமாகவே இருப்பதை அவர் இந்த யுத்தத்தில் உணர்ந்து கொண்டதன் அடிப்படையில் இந்த கட்டளை இட்டிருப்பதாக கணிக்க முடிகிறது.
- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்

- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

இயந்திரம் செயலிழப்பு நோயாளிகள் அவதி
இயந்திரம் செயலிழப்பு நோயாளிகள் அவதி
இயந்திரம் செயலிழப்பு நோயாளிகள் அவதி ,கராப்பிட்டிய வைத்தியசாலையில் உள்ள எஞ்சியோகிராம் இயந்திரம் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக சேவையில்லாமலிருப்பதால், இதயநோயாளிகள் மிகவும்
ஆபத்தான நோயறிதல் நடைமுறைகளுக்கு ஆளாகியுள்ளதாக தெரிய வருகிறது.
இப் பிரச்சினை காரணமாக அத்தியாவசியப் பரிசோதனை தேவைப்படுகிறன்ற நோயாளிகள், அடுத்த ஆண்டு பரிசோதனையை மேற்கொள்ளும் படியாக நீண்ட தாமதங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளனர்.
ஏற்கனவே திகதிகளைப் பெற்றவர்கள், செயலிழப்பு காரணமாக பரிசோதனையை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சேவையைத் தனியார் வைத்தியசாலையில் அணுக அதிக செலவுகள் தேவைப்படுவதால், நோயாளிகளின் குடும்பத்தினர், இயந்திரத்தை விரைவாக சரி செய்ய வைத்தியசாலை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் அதற்கு அப்பால் உள்ள மக்களும் கராப்பிட்டிய வைத்தியசாலையை அணுகுவதுடன், அங்கு செயற்படும் எஞ்சியோகிராம் இயந்திரம் இன்மையால் பெருமளவிலான நபர்கள் ஆபத்தில் உள்ளனர்.
குழாய் எரிந்ததால் இயந்திரம் செயல்படாமல் நின்றதாக வைத்தியசாலை இயக்குநர் வைத்தியர் எஸ்டியுஎம் ரங்கா தெரிவித்தார்.
மாற்று பாகம் அமைக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது, விரைவில் பழுது நீக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

ஈரான் விமானஇயந்திரம் தயாரித்தது சாதனை
சீனாவில் இருந்து விசேட விமானத்தில் இலங்கை வந்த கொரனோ சோதனை இயந்திரங்கள்
சீனாவில் இருந்து விசேட விமானத்தில் இலங்கை வந்த கொரனோ சோதனை இயந்திரங்கள்
சீனா அரசு இலங்கைக்கு தனது விசேட விமான மூலம் பீ சீ ஆர் இயந்திரங்கள் அனுப்பி வைத்துள்ளது
,இரு நாடுகளுக்கு இடையில் இடம் பெறும் பரஸ் பர இராயத்தந்திர ,நட்பு உறவுகளின்
அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளது இவ்வாறு அனுப்பி
வைக்க பட்ட இயந்திரங்களை சீனா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது என்பதே வியப்பு
முன்னர் போலி கொரனோ கருவிகளை வழங்கியது ,அதன் பின்னர் இப்பொழுது
இலவசமாக இதனை வழங்கியுள்ளது ,சீனாவின் இரு முகத்தை இதன் மூலாம் கண்டு கொள்ள முடிகிறது












