40ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

40ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

40ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

40ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா ,வடக்கு இன்ஸ்டால் பகுதிகளை இலக்க வைத்து 40 ரொக்கேட் தாக்குதலை நடத்தி இருக்கின்றன.

இஸ்ரேல் வடக்கு பகுதிகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளானதாக, தெற்கு லெமன் போர்படைகள் தெரிவித்து இருக்கின்றன.

ஏவுகணை தளபதி ஒருவர் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலாகவே வடக்கு ,இஸ்ரேல் கண்காணிப்பு உளவு மையங்கள் என்பனவற்றை இலக்கு வைத்து 40 ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்

இந்த ரொக்கட் தாக்குதலை தாங்களே நடத்தியதாக தெற்குஹிஸ்புல்லா போர் படைகள் அறிவித்துள்ளன.

சரமரியாக வீசப்பட்ட இந்த
ரொக்கேட் தாக்குதலினால் இஸ்ரேல் தளங்கள் ,படைத்தளங்களுக்கு சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைவிடாது தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பரஸ்பர ரொக்கேட் விமான , பீரங்கி தாக்குதல் ஊடாக இது பகுதிகளும் இழப்பு[இழப்ப இழப்புக்கள் ஏற்பட்ட வண்னம் உள்ளன .

தெற்கு லெபனனுக்கு ஆள ஊடுருவியும் எல்லைப்புறப் பகுதிகளை இலக்கு வைத்து ராணுவம் கடும் பீரங்கி தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் உள்ளது.

இந்த தாக்குதினால் தற்பொழுது எல்லையோர பகுதிகள், கடினமான சேதங்களுக்கு உள்ளாகியும் நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதம் அடைந்து இடிந்து காணப்படுகின்றன.

தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த யுத்தம் காரணமாக ,மக்கள் அங்கிருந்து அகதிகளாக வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

இந்த முகம் மீதான ரொக்கட் தாக்குதலில் ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் தொடர்பாக முழுமையான தகவல் தெரியவரவில்லை .

வீடியோ

சீமான் விக்கிரவாண்டி விற்பனைக்கு
Posted in சீமான் பேச்சு

சீமான் விக்கிரவாண்டி விற்பனைக்கு

சீமான் விக்கிரவாண்டி விற்பனைக்கு

சீமான் விக்கிரவாண்டி விற்பனைக்கு ,அருமை எங்களின் உயிரோடு உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அருமை தாய்த்தமிழ் உறவுகளே விக்கிரவாண்டி தொகுதியிலே வாழ்கிற எங்கள் இனமான சொந்தங்களே .

வெற்றி ஒன்றே இலக்கு என்று அயராது களத்தில் நின்று உழைக்கிற ,என் உயிரினும் இனி என் உடன் பிறந்தார்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும் வணக்கம் .

என் தம்பி கேட்டது மாதிரி ,இது இடைத்தேர்தல் தானே இதுல கூட நீங்க தனித்து நிக்க மாட்டேங்கறீங்க,

இதுக்கு ஒரு படையை திரட்டிட்டு வர்றீங்களே என்கிற மாதிரி என் அன்பு மக்கள் இந்த களத்தை இந்த அரசியல் நிலையை உங்கள் பிள்ளைகள் எடுத்து வைக்கிற அரசியல் கோட்பாடுகளை கருத்துக்களை ஆழ்ந்து கவனிக்க வேண்டும் ,

சூடு பறக்கும் விக்கிரவாண்டி தேர்தல்

கூர்ந்து நோக்க வேண்டும் என்பது இந்த அன்பு மகனுடைய வேண்டுகோள் .

எல்லோரும் கூட்டணி வைத்து களத்தில் நிற்கும் போது நாங்கள் மட்டும் ஏன் தனித்து நிற்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்றால்,

நாங்கள் கொண்டிருக்கிற நோக்கமும் கணமும் தனித்துவமானது ,அதனால் தனித்து நிற்க வேண்டியது இருக்கிறது .

கவியரசு கண்ணதாசன் அவர்கள் உன் வாழ்வில் ஏதாவது ஒரு இடத்தில் நீ சமரசம் செய்து விட்டால் ,உன் வாழ்நாள் முழுக்க நீ சமரசம் தான் செய்து கொண்டிருக்கிற வேண்டும் என்கிறார் .

சமரசம் என்பதற்கு நான் சொல்கிறேன் ,இப்ப கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் என்பது எல்லோருக்கும் தெரியும் .

ஆனால் திமுக கட்சிகளால் எங்கள் அளவிற்கு துணிந்து தெளிந்து ஒரு கருத்தை எடுத்து வைக்க முடியவில்லை .

தவறு என்று தெரிந்தும் சகித்துக் கொள்ளக்கூடிய அவல நிலைக்கு கூட்டணி என்பதாலேயே வந்து தனித்துவத்தை இழந்து விடுகிறார்கள் .

சிறப்பான நடவடிக்கை எடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின், இப்படித்தான் பேச வேண்டியது இருக்கு ,சிறப்பான நடவடிக்கை எடுத்திருந்தால் எப்படி கள்ளக்குறிச்சியில் இந்த நிகழ்வு நிகழ்ந்திருக்கும்.

போது நடவடிக்கை எடுத்திருந்த அந்த கள்ளக்குறிச்சியில் இந்த நிகழ்ச்சியை 65 இறந்து இருக்க மாட்டானே.

இவர்கள் நடவடிக்கை என்பது என்ன .மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றுவது காவல்துறை அதிகாரியை பணியிடமாவது .

அல்லது இடைக்கால வேலை நீர் தமிழர் செய்வது இதுதான் இரும்பு கரம் கொண்டு கொடுக்கும் உண்மையிலேயே பஞ்சு மிட்டாய் பஞ்சு மிட்டாய் போதை பொருள் இருக்காது என பேசியுள்ளார் .

முழுமையான விபரம் காணொளியில் .

தனியார் இருபஸ் மோதல் 11பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

தனியார் இருபஸ் மோதல் 11பேர்காயம்

தனியார் இருபஸ் மோதல் 11பேர்காயம்

தனியார் இருபஸ் மோதல் 11பேர்காயம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

வெலிமடை அம்பகஸ் தோவ பகுதியில் இரு தனியார் பஸ் போட்டி போட்டு ஓடி சென்ற நிலையில் ,,முன்னால் சென்ற பேரூந்தை,பின்னல் சென்ற பேரூந்து மோதியதில் .11 பேர் காயமடைந்தனர் .

காயமடைந்த பேரூந்து பயணிகள் யாவரும், வெலிமடை அம்பகஸ் தோவ மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

தனியார் பேரூந்துகள் ஒன்றை ஒன்று போட்டி

இலங்கையில் தனியார் பேரூந்துகள் ஒன்றை ஒன்றை ஒன்று போட்டு பயணிப்பதால் ,இந்த சாலை விபத்து ஏற்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது

அரசியல் வர்த்தகமாக மற்றம் பெற்றுள்ள இலங்கையில் ,பேருந்துகளில் பயணிக்கவே மக்கள் தற்போது அஞ்சி வருவதாக , பாதிக்க பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .

வீதி விதி முறைகளை பின்பற்றாது ,பஸ் சாரதிகள் பேரூந்தை, செலுத்தி செல்வதே ,இந்த விபத்துகளுக்கு காரணமாய் வருகிறது என ,இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இவ்வாறான பஸ் விபத்துக்கள் இலங்கையில் பேரூந்து பயணங்கள் பாதுகாப்பற்றது என்பதையே ,மீளவும் மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றன.

என்பதாக மக்கள் சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .

பணத்தைகேட்ட பெண்ணை வெட்டிய நபர்
Posted in இலங்கை செய்திகள்

பணத்தைகேட்ட பெண்ணை வெட்டிய நபர்

பணத்தைகேட்ட பெண்ணை வெட்டிய நபர்

பணத்தைகேட்ட பெண்ணை வெட்டிய நபர் ,இலங்கையில் தமபலகாமம் காவல்துறை பகுதியில் தாய் மற்றும் மகள் மீது கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .

இவர்கள் மீது தாக்குதலை நடத்திய நபர் மொட்டாக்கு போட்டுக்கொண்டு தப்பிக்க சென்ற நிலையில் ,பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாது 36 வயதுடைய மகள் குறித்த நபருக்கு கடனை பணமாக வழங்கியுள்ளார் .

பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட பெண்ணுக்கு வெட்டு

அந்த பணத்தை திருப்பித் தருமாறு குறித்த பெண் இவரிடம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார் .

எனவே அந்த பணத்தினை திருப்பிக் கொடுக்க முடியாத பெரும் வறுமை நிலையில் காணப்பட்டதனால், ஆத்திரமுற்ற அவர் வேறு வழியின்றி குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று கத்தியால் அவர்களை வெட்டி தாக்குதலை நடத்தியுள்ளார்.

இதனாலையே 31 வயது பெண்ணும் தாயாரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

கொடுத்த கடனை கேட்கச் சென்ற பெண்ணுக்கு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கத்தி வெட்டு தாக்குதலை நடத்திய நபர் ,குடும்பஸ்தர் என தெரியவருள்ளது .

போதிய அளவு வருமானமின்மையால் குறித்த பணத்தினை திருப்பி வழங்க முடியாத நிலையில் ,இந்த தாக்குதலை நடத்தியதாக சில செய்திகள் இப்படியும் தெரிவிக்கின்றன.

யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள்

யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள்

யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள் , யாழ்ப்பாணம் உடுவில் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள ,காணி ஒன்றில் .மோட்டார் சைக்கிள் ஒன்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் ,அந்த காணியில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ள சம்பவம், யாழ்ப்பாணா மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

யாழ்ப்பாண பகுதியில் இவ்வாறான தொடர் வண்டிகள் கடத்தப்படுவது, டயர்கள் குத்தப்படுவது ,மற்றும் அதன் நபர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்

நடத்தப்படுவது, மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்படுகின்றது சம்பவங்கள் தொடராக இடம் பெற்று வருகின்றன.

யாழ்ப்பாண போலீசார்புலன் விசாரணை

இந்த காணியில் இந்த மோட்டார் சைக்கிள் எவ்வாறு எரிக்கப்பட்டது என்பது தொடர்பான விடயங்கள் உடனடியாக தெரியவில்லை .

சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக, தற்பொழுது யாழ்ப்பாண போலீசார் தமது புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

யாழ்ப்பாணம் இலங்கையினுடைய கட்டுப்பாட்டுக்கு சென்றதன் பின்னர் ,சமீப காலமாக அங்கு தொடர்பான பல்வேறுப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது .

மோட்டார் சைக்கிள் எரிப்பது கடத்துவது கொள்ளையடிப்பது, மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவது பேருந்துகள் மீது கற்கல் தாக்குவது என்ற விடயங்கள் அதிகரித்து காணப்படுகிறது .

மற்றும் வாகன விபத்தில் மக்கள் பலியாகி சம்பவங்கள் என்பன அதிகரித்து காணப்படுகின்றன .

அவ்வாறான நிலையில் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் ,இடம்பெற்ற இந்த மோட்டார் சைக்கிள் எரிப்பு சம்பவம் ,அந்த மக்கள் மத்தியில் ஒருவித பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகிந்தா சீனாவுக்கு பறந்தார்
Posted in இலங்கை செய்திகள்

மகிந்தா சீனாவுக்கு பறந்தார்

மகிந்தா சீனாவுக்கு பறந்தார்

மகிந்தா சீனாவுக்கு பறந்தார் ,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழின படுகொலையின் கதாநாயகனமாக விளங்கிவரும் மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கு திடீரென பயணத்தை மேற்கொண்டுள்ளார் .

உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டு இவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு சீனாவுக்கு பயணித்துள்ள இவர் ,சீனா அதிபர் மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர் மற்றும் மிக முக்கியமான கட்சிகளுடன் திடீர் பேச்சு வார்த்தைகளை நடத்தி முக்கியமான விடயங்களை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தேர்தல் சூதாட்டம் ஆரம்பம்

இலங்கையில் தேர்தல் ஒன்று இடம்பெற உள்ள நிலையில், அமெரிக்கா இந்தியாவினுடைய ஆதிக்கம் ,அந்த தேர்தல் களமுனையில் காணப்படுகின்றது.

அதனால் தமது அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக ஆராய்வதற்காக, தற்பொழுது மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கு விரைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்தியாவினுடைய ஆதரவுடன் ,ரணில் விக்ரம சிங்காவை மீளவும் அரியணையில் ஏற்றுவதற்கும், இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது .

இது போன்ற பேச்சுக்களை இந்தியா நடத்தி இருந்தது. அதனை அடுத்து தற்பொழுது மஹிந்த ராஜபக்ஷா தமது விசுவாசியும் தமது போரை முடிவுக்கு வர உதவி புரிந்த சீனாவை நோக்கி ஓடி உள்ளார்.

இந்த பேச்சின் பொழுது மிக முக்கியமான விடயங்கள் ,மற்றும் தேர்தல் செலவுகள் தொடர்பாகவும் இவர்களினால் வினவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

இலங்கையில் மஹிந்த ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வருவதையே ,சீனா எப்பொழுதும் விரும்பும் என்பதை இங்கே கவனிக்கத்தக்கது.

பெண்ணை வெட்டி கொன்று கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணை வெட்டி கொன்று கொள்ளை

பெண்ணை வெட்டி கொன்று கொள்ளை

பெண்ணை வெட்டி கொன்று கொள்ளை , இலங்கை ஏலியகொட பகுதியில் வயோதிப தம்பதிகளை கட்டிப்போட்டு மனைவியை படுகொலை செய்து கொள்ளையர்கள் வீடு புகுந்து பெருமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மனைவி வெட்டி படுகொலை

ஏலியகொட பகுதியில் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ சிப்பாஇ வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், அவர்களை கட்டிப்போட்டு மனைவியை படுகொலை செய்துகொண்டு அங்கிருந்த விலைமதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் என்பனவற்றை திருடிக் கொண்டு தப்பி ஓடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்களின் தாக்குதலில் 74 வயதுடைய மனைவி பலியாகியும், 76 வயது உடைய கணவனை குளியறையில் கட்டி போட்டுவிட்டு கொள்ளை கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் இவ்விதமான தொடர் கொள்ளைகள் கொலைகள் ,தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், கிராம மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது .

போதை வாஸ்து கும்பல்கள்

பல குடும்பங்கள் ஒன்றாக இணைந்து வீடுகளில் உறங்குகின்ற நிலையும் காணப்படுவதாகவும், சில கிராமவாசிகள் தெரிவிக்கின்றன.

போதை வாஸ்து கும்பல்கள் மற்றும் அரசியல் பின்புலத்தில் இயங்கும் சில கொள்ளை குழுக்களும் ,இவ்வாறான திட்டமிடப்பட்ட கொலையில் ஈடுபட்டு வருவதாக, தகவல்கள் வழியாக இருக்கின்றன .

இந்த குற்ற ம்பவம் தொடர்பான விசாரணையில், இலங்கை காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் .

இதுவரை கொள்ளையர்கள் எவரும் சிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அகதிகளாக ஓட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

மக்கள் அகதிகளாக ஓட்டம்

மக்கள் அகதிகளாக ஓட்டம்

லெபனான்எல்லையில் இருந்து மக்கள் அகதிகளாக ஓட்டம், மேற்கு லெபனான் பகுதி எல்லையோரமாக உள்ள மக்கள் அகதிகளாக தற்பொழுது இடம் பெயர்ந்த வண்ணம் உள்ளதாக லெபனான் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் ,ஹிஸ்புல்லா இரு தரப்பும் மோதலில் ஈடுபாடுள்ளதால் ,இரு தரப்பு மக்களும் அகதிகளாக ஓடிய வண்ணமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்றவாசிகளும் அங்கிருந்து தற்பொழுது அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஹிஸ்புல்லா போர் படை

தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகளுக்கும், இஸ்ரேல் அரச ராணுவத்தினருக்கும் ,மிக பெரும் போர் ஏற்படலாம் என்ற நிலையில் பெரும் பதட்டம் காணப்படுகிறது .

இதன் அச்சம் காணப்படுவதால் தற்பொழுது மக்கள் தமது உயிர் பாதுகாப்பு கருதி அந்த எல்லையோரங்களில் இருந்து தற்போது அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உள்ள இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்றவாசிகள் அகதிகளாக ஓட்டம் பிடித்திருந்தனர் .

அவ்வாறு அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள் மீளவும் லெபன எல்லையோரத்தில் காசா எல்லையோரங்களிலும் மீளவும் கூடியமர முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் தெரிவித்திருந்தன .

அந்தகூற்றுக்கு அமைப்பாக தற்பொழுது போர் பதட்டத்தை ஆரம்பித்துள்ளதால் ,இஸ்ரேலியா படைகள் மற்றும் ஆக்கிரமிப்பு ராணுவத்தினர்,

அதற்கு ஆதரவளித்த மக்கள் அகதிகளாக ஓட வேண்டிய துப்பாக்கி நிலையில் உள்ளதாகவே தெரிய வருகிறது.

உள்ளே விட்டு அடித்த கமாஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

உள்ளே விட்டு அடித்த கமாஸ்

உள்ளே விட்டு அடித்த கமாஸ்

உள்ளே விட்டு அடித்த கமாஸ் ,பாலஸ்தீனம் காசா மேற்க கரை கான்யூனிஸ்ட் ஊடாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேலியா ஆக்கிரமிப்பு அபகரிப்பு படைகளுக்கு எதிராக, கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போர்படைகள் கடும் தாக்குதலை நடத்தினர்.

கவச வண்டிகள் ஊடாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்த இஸ்ரேலிய இராணுவத்தினரை வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

வீதியில் மறைத்து வைத்த குண்டுகள் வடித்து சிதறின . இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து தொடராக வெடித்ததை அடுத்து இஸ்ரேலிய ராணுவத்தின் கவச வட்டிகள் சிதறின .

இதில் அதிகாரி ஒருவர் பலியாகியும் ,16க்கும் மேற்பட்ட படைகள் படுகாயம் மடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

கவச வண்டிகளும் தீயில் எரிந்தன

அத்துடன் கவச வண்டிகளும் தீயில் எறிகின்ற காட்சிகளும் காணப்படுகின்றன.

அகதி முகாம்களை தாக்குதல் நடத்தும் நோக்குடன் இந்த கவச வண்டியில் இஸ்ரேல் படைகள் விரைந்து சென்று கொண்டிருந்த பொழுதே, அதனை வழி மறுத்து வீதியில் குண்டுகளை புதைத்து வைத்து மக்கள் விடுதலைப் படைகள் திடீர் தாக்குதலை நடத்தினர் .

இதன் பொழுதே இஸ்ரேல் படைகளுக்கு பலத்தை சேதங்கள் இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்ரேலிய படைகள் பலத்த இழப்பினை சந்தித்த நிலையிலும், மீளவும் அதே களமுனை நடவடிக்கையை மேற்கொண்ட பொழுதே, இந்த தாக்குதல் சிக்கி பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது .

முக்கிய கோலன் படை அணிகள் இதே பகுதியில் அழிக்க பட்டு போர்முனையில் இருந்து போராட முடியாத நிலையில் அகற்றப்பட்டனர்.

அதன் பின்னர் தற்பொழுது மீளவும் அதே படை நடவடிக்கையை, மேற்கொள்ள முனைந்த பொழுதே இந்த் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .

video

இஸ்ரேல் தளங்கள்மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தளங்கள்மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் தளங்கள்மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் தளங்கள்மீது ஹிஸ்புல்லா தாக்குதல் , கிஸ்மில்லா போர் படைகள் மீது வலிந்து தாக்குதல் தாங்கள் நடத்தப் போவதாக இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் அறிவித்திருந்தனர் .

அதனை அடுத்து தற்போது அந்த தாக்குதல் நடத்த மாட்டோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது .

இஸ்ரேல் நிலைகள் மீது ஹிஸ்புல்லா கடும் தாக்குதல்

அதேவேளை இஸ்ரேல் நிலைகள் மீது ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் நடத்தியுள்ளது .

இஸ்ரேலின் இந்த திடீர் அறிவிப்பினால் ,தற்பொழுது இஸ்ரேல் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது .

போரினை நடத்தி தெற்கில் கிஸ் புல்லாக்களை முற்றாக அழிப்போம் என முழக்கமிட்ட இஸ்ரேல் திடீரென குத்துகாரணம் அடித்து தாக்குதல் நடத்த மாட்டோம் என்பதிலிருந்து மிக முக்கியமான நாடுகளில் அழுத்தம் இருக்குமா என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது .

இது ஹிஸ்புல்லா ராணுவ, அரசியலை ,ஆழம் பார்க்கும் நடவடிக்கை விடுப்பட்டுள்ளதாக இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

நீண்ட தூர ஏவுகணை

இஸ்ரேல் படைகள் கண்டிப்பாக அவர்கள் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குவார்களாயின் ,அது பெரும் இழப்பை அவர்களுக்கு ஏற்படுத்தும் .

என்பதாக பல்வேறுபட்ட நாட்டினுடைய ராணுவ தளபதிகள் தெரிவித்து .

தெற்கில் லெபனான் போர்படைகளின் நிலைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் சூளுரைத்திருந்தது .

கண்டிப்பாக லெபனானானுக்குள் இறங்கி ஈரான் தாக்குதலை நடத்தக்கூடும் என்கின்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது ., .

வீடியோ

உக்ரைனில் அமெரிக்கா ராஜதந்திரி பலி
Posted in உக்ரைன் உலக செய்திகள்

உக்ரைனில் அமெரிக்கா ராஜதந்திரி பலி

உக்ரைனில் அமெரிக்கா ராஜதந்திரி பலி

அமெரிக்கா ராஜதந்திரி உக்ரைனில் பலி ,அமெரிக்காவின் மிக முக்கியமான ராஜதந்திரி உக்ரைன் தலைநகருக்கு பகுதியில் பலியான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

அமெரிக்கா ராஜதந்திரிக் தலைநகரில் எவ்வாறு பலியானார் என்பது தொடர்பான விசாரணைகளை அமெரிக்கா உளவுத்துறை ஆரம்பித்துள்ளது

ரஷ்யாவுக்கு இடையில் போர் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 5 அமெரிக்க ராஜதந்திரிகள் உக்ரைனில் பலியாகி உள்ளதான புதிய தகவல்களும் வெளியாகியுள்ளது.

இவ்வாறு இறந்தவர் யார் என்பது தொடர்பான அவரது முழுமையான விபரங்கள் வெளிவரவில்லை.

அமெரிக்கா ராஜதந்திரி எவ்வாறு பலியானார் ..?

ரஷ்யா உளவுத்துறையால் இவர் போட்டு தள்ளி இருக்கக்கூடும் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

உக்ரைன் அமெரிக்காவுக்கும் இடையில் பல்வேறுபட்ட தொடர்புகளை பேணி வந்த மிக முக்கியமான ராஜதந்திரியே மர்மமாக பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல நாடுகளுடைய ராஜதந்திரிகள் உக்ரைனுக்குள் உள்ள நுழைந்து அந்த போரினையும் ,உக்ரைனுக்கு ஆதரவான பல நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

போர் முனையில் ஆயுதங்கள் சோதனை

போர் முனையில் தமது ஆயுதங்களை சோதனைக்கு உள்ளாக்கி வருகின்ற பல நாடுகளின் ராணுவ தளபதிகள் ராணுவ ஆய்வாளர்கள் மற்றும் ராஜதந்திரிகளின் குவிக்கப்பட்டிருக்கின்றனர் .

அவ்வாறான காலப் பகுதியில் ,அமெரிக்கா வின் மிக முக்கியமான ராஜதந்திரி ஒருவர் , உக்ரைன் தலைநகரில் பலியாகி உள்ள சம்பவம், அமெரிக்கா ராணுவம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்

இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்

இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல் , சிரியா நாட்டின் மீது இஸ்ரேலுடைய விமானங்கள் ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தி இருக்கின்றது .

சிரியாவின் அரச ராணுவத்தின் மையங்கள் அல்லது ஈரானுடைய ஆயுத ஏவுகணை தளங்களை இலக்கவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது .

இஸ்ரேலிய விமான தாக்குதலில் , இரண்டு சிரியா மக்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தொடர்ந்து சிரியாவுக்குள் ஊடுருவி வழிந்த தாக்குதலை இஸ்ரேல் விமானங்கள் நடத்திய வண்ணம் உள்ளது .

ஈரானிய மிக முக்கியமான தளபதிகள்

இந்த தாக்குதினால் சிரியா அரச ராணுவ தளபதிகள் மற்றும், ஈரானிய மிக முக்கியமான தளபதிகள் ஆயுத தளபாடங்கள் ஏவுகணை கூடங்கள் என்பன அழிக்கப்பட்டு இருந்தன.

அதனை எடுத்து தற்பொழுது சிரியாவுக்குள் ஆள ஊடுருவி வலிந்து தாக்குதலை இஸ்ரேலிய ராணுவ நடத்தி கொண்டுள்ளது .

இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு எதிர் தாக்குதலை தாங்கள் நடத்துவோம் என சிரியாவின் ஈரான் ஆதரவு குழுக்கள் தெரிவித்துள்ளனது .

எதிரி நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மீது கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது .

இந்த இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் விரைவில்

அதனை அடுத்து தற்பொழுது இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் விரைவாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டு மாதங்கள் கடந்து பலஸ்தீனம் காசாவுக்கு இடையில் இடம்பெறுகின்ற யுத்தத்தில் பலத்த இழப்பையும் சொல்லென்னா துயர்களையும் ,இஸ்ரேல் சந்தித்த வண்ணம் உள்ளது .

அவ்வாறான நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது.

சிறுமியை கொன்ற நாய்
Posted in இலங்கை செய்திகள்

சிறுமியை கொன்ற நாய்

சிறுமியை கொன்ற நாய்

சிறுமியை கொன்ற நாய் , கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியில் விசர் நாய் கடித்ததால் நான்கு வயது சிறுமி இருவர் பலியாகி உள்ளதாக கிளிநொச்சி செய்திகள் தெரிவித்துள்ளன.

விசர் பிடித்த நிலையில் அந்த நாய் குறித்த சிறுமியை கடித்ததினால் சிறுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாகாலி நாய்களை சிறைபிடிக்கும் மாநகர சபை

இந்த நாய்கடி அடுத்து அங்கு கட்டாகாலி நாய்களை சிறைபிடிக்கும் நடவடிக்கையில் மாநகர சபைகள் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது .

இலங்கையில் கட்ட காலியாகச் செல்லும் நாய்களுக்கு உரிய உணவுகள் இல்லாமல் அதிக வெப்பம் காரணமாகும் நாய்களுக்கு ஒரு விதமான விசர் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதிக வெப்பம் காரணமாக நாய்களுக்கு ஏற்படும் விசர்

அதிக வெப்பம் காரணமாகவே இவ்வாறான சூழலுக்கு விலங்குகள் பாதிக்கப்பட்ட வருவதாக தெரிய வருகின்றது.

நான்கு வயதுக்கு உள்ளன சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை கடித்தவிசார நாயை தற்போது மாநகர சபை ஊழியர்கள் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் இந்த நாயானது ஏனைய மக்களுக்கும் கடிக்கலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாகவே அந்த நாய் தற்பொழுது சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அவ்வாறு சிறை பிடிக்கப்பட்ட நாய் படுகொலை செய்யப்பட்டதா, அல்லது உரிய சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

கிளிநொச்சியில் கடத்தால் நபருக்கு வாள்வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கடத்தால் நபருக்கு வாள்வெட்டு

கிளிநொச்சியில் கடத்தால் நபருக்கு வாள்வெட்டு

கிளிநொச்சியில் கடத்தால் நபருக்கு வாள்வெட்டு .கிளிநொச்சியில் நபர் கடத்த பட்டு சுவாள்வெட்டு சித்திரதாவதைக்கு உள்ளன நிலையில் மீட்க பட்டுளளார் .

48 வயதுடைய நபர் ஒருவர் காணாமல் போயிருந்தார், அவ்வாறு காணாமல் போனவர் மர்ம குழு ஒன்றினால் கடத்தப்பட்டு வதைக்க பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளார் .

அதனை அடுத்து அந்த வீட்டிலிருந்து தப்பித்த அவர் போலீசில் சென்று தமக்கு நடந்த இன்னல்களை தெரிவித்தார் .

அதனை அடுத்து தற்பொழுது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் நபருக்கு வாள்வெட்டு

இவரை கடத்திச் சென்றவர்கள் யார் என்பது தொடர்பாக இதுவரை எதுவித தகவல்களும் வெளியாகவில்லை.

இலங்கையில் தொடர்ந்தும் தமிழ் பகுதிகளிலும் கடத்தல்கள் வாள்வெட்டு சம்பவங்கள், கொலைகள், படுகொலைகள், சித்திரவதைகள், என்பன தொடராக இடம் பெற்ற வண்ணம் உள்ளன.

இந்த கடத்தலின் பின்புறத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக, இதுவரை தகவல்கள் எதுவும் வெழியாகவில்லை.

கடத்திச் செல்லப்பட்ட நபர் மீது ,ஏன் வாள்வெட்டு நடத்தப்பட்டது ,அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக இலங்கையினுடைய காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடத்தி வாளால் வெட்டி சித்திரவதை

வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட தகவலை அடுத்து இந்தக் கடத்தல் இடம் பெற்றதா அல்லது அதனூடாக இந்த தாக்குதல் நடைபெற்றதா என்பது தொடர்பாகவும் போலீசார் கவனத்தை செலுத்தி விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வெளிநாடுகளில் உள்ள சில குழுக்களும் நபர்களும் இவ்வாறான கடத்தல் மற்றும் படுகொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகா தெரிவிக்க படுகிறது .

வெளிநாட்டில் உள்ள சில குழுக்களும் சர்வதேச பொலிஸாரினால் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கழிவறையில் மனித சடலம்
Posted in இலங்கை செய்திகள்

கழிவறையில் மனித சடலம்

கழிவறையில் மனித சடலம்

கழிவறையில் மனித சடலம் மீட்பு நுரையாவின் பொது கழிப்பறை ஒன்றில் இறந்த நிலையில் மனித சடலம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற அவசர எண்ணின் மூலமாக தகவலை அடுத்து அங்கு விரைந்து போலீசார் கழிப்பறையில் இறந்த நிலையில் காணப்பட்ட சடலத்தினை மீட்டனர் .

இறந்த நிலையில் சடலம் மீட்பு

இந்த சடலம் உண்மையில் இயற்கையின் காரணமாக மரணமடைந்தாரா அல்லது அடித்து படுகொலை செய்யப்பட்டு அங்கு வீசி எறியப்பட்டு செல்லப்பட்டாரா என்கின்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறு பல மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையை தொடராக உலுப்பி வரும் இந்த படுகொலை மின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை.

இலங்கை மிகவும் அபாயமான நாடாக தற்பொழுது வெளியாகி வரும் சடலம் மீட்பு சம்பவங்கள் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணம் வடபகுதி மற்றும் தென்பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ,மர்ம மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

படு கொலை செய்யப் பட்டாரா ..?

இந்த படுகொலைகள் பின் பின்புலத்தில் உள்ள மனிதர்கள் யார் ,என்பது தொடர்பாக இதுவரை இலங்கை குற்றபிரிவு எதனையும் வெளியிடவில்லை .

நாள்தோறும் வீதிகள் ,பற்றைக்காடுகள் , காடுகள் நீரேறிகள் என்பனவற்றிலிருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு மீட்கப்படுகின்ற மனித சடலங்கள் எவ்வாறு மீட்கப்படுகிறது என்பது தொடர்பாக இந்த படுகொலையின் பின்புலத்தில் உள்ள சூத்திரதாரிகள் யார் என்பதை இதுவரை இலங்கையின் காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை.

மக்களது குற்றச் சாட்டுக்கள் காணப்படுகிறது .

தொடராக இடம் பெற்று வரும் இந்த படுகொலையின் பின்புலத்தில் அரசியல்வாதிகள்,உள்ளதாக சந்தேகம் பலமாக எழுவதாக மக்கள் மன்றம் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகிறது.

விவசாயிகளுக்கு இலவச உரம்
Posted in இலங்கை செய்திகள்

விவசாயிகளுக்கு இலவச உரம்

விவசாயிகளுக்கு இலவச உரம்

விவசாயிகளுக்கு இலவச உரம் ,விவசாயிகளுக்கு எதிர் வரும் இரண்டு போங்களுக்கான இலவசமாக உரம் வழங்க உள்ளதாக இலங்கை ஆளும் அரசு தெரிவித்துள்ளது.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் இவ்வாறு தனது கருத்தை தெரிவித்துள்ளார் .

சில மாதங்களில் இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் தற்பொழுது விவசாயிகளுக்கு உரத்தை தாங்கள் இலவசமாக வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .

மகிழ்ச்சியில் விவசாயிகள்

இந்த அறிவிப்பால் மக்களை குஷி படுத்தி அதனூடாக வாக்குகளை பெற்றுக் கொள்ள ஒரு தந்திரமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது .

ஆளும் தேசிய கட்சி எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று விட வேண்டும் அதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட இலவச உரமாகவே இதனை எடுத்து கொள்ள முடிகின்றது.

தொடராக மக்களுக்கு இலவசமாக பல சலுகைகளை வழங்கி வருவதுடன் ,வெள்ளங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வீடுகள் புபுனர்நிர்மாணம் செய்வது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுகள் என்பனவற்றையும் அரசு தாரளமாக வழங்கி வருகின்றது .

இரண்டு போகங்களுக்கு விவசாயத்திற்கு இலவச உரம்

அதன் அடிப்படையில் எதிர்வரும் இரண்டு போகங்களுக்கான உரத்தினை தாங்கள் வழங்க உள்ளதாக இலங்கை அரசு இவ்வாறு அறிவித்துள்ளது .

பல்வேறுபட்ட சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

அறிவிக்கப்பட்டதன் படி தொடர்ந்து இந்த இலவசங்களை ஐக்கிய தேசியக் கட்சியி அரசாங்கம் வழங்குமா ,அல்லது தேர்தல் முடிந்தவுடன் அவற்றை காற்றில் மறந்து விட்டு பறந்து விடுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

சிவப்பு எச்சரிக்கை மக்களுக்கு அறிவுறுத்தல்
Posted in இலங்கை செய்திகள்

சிவப்பு எச்சரிக்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

சிவப்பு எச்சரிக்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

சிவப்பு எச்சரிக்கை மக்களுக்கு அறிவுறுத்தல் ,இலங்கையில் எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

கரையோர மக்களை மிகவும் விழிப்பாக இருக்கும் படியும் பல்வேறுபட்ட புயல் அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இதன் பொழுது மக்களுக்கு பெருவாரியான இழப்பு கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

பாரிய மழை காற்று

இந்த புயலானது கரையை கடக்கின்ற பொழுது, பாரிய மழை காற்று காணப்படும் என அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சிவப்புஎச்சரிக்கையானது , தூரலியா ,கண்டி ,மாத்தாரை ,காலி , உள்ளிட்டா பகுதிகளுக்கு உள்ளடக்கப்பட்டுள்ளது .

கடலோர பகுதிகளை அண்மித்த பகுதி மக்களுக்கு அதிகமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

அதேபோல மத்திய அரபுக் கடல்களை நோக்கி பயணித்த கப்பல்களையும் மீன்பிடி படகுகளை உடனடியாக நாடு திரும்பும் மாறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்படுவதால் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் படகுகள் மூழ்கும் நிலை காணப்படும் எனவும் ,ஆதலால் கடலோர மக்களை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் ,மக்களை மிகவும் விழிப்பாகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிராம சேவகர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கிராம சேவகர் கைது

கிராம சேவகர் சிக்கினார்

லஞ்சம் பெற்ற கிராம சேவகர் கைது ,இலங்கையில் பெண் ஒருவரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கிராம சேவகர் ஒருவரை கைது செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணை குழு தெரிவித்துள்ளது . .

குறித்த கிராமத்தில் வசித்து வந்த பெண் தனது வீட்டுக்கு மின்சாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக அனுமதியினை பெற்று கொள்வதற்காக கிராம சேவகருக்கு 25 ஆயிரம் ரூபாய்கள் இலஞ்சமாக வழங்கியுள்ளார் .

லஞ்சம் வழங்கிய பெண்

இவ்வாறு லஞ்சம் வழங்கியதை தெரிவித்ததை அடுத்து லஞ்ச ஒழிப்பு திணைக்களத்தினர் அங்கு வருகை தந்து கிராம சேவை ஊழியரை கைது செய்தனர் .

குறித்த பெண் தனிப்பட்ட ரீதியில் தாக்குதலை நடத்தும் முகமாக இவ்வாறு கிராம சேவகரை திட்டமிட்டு மாட்டி விட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .

இலங்கையில் லஞ்ச ஊழல் அதிகரித்து காணப்படுவதும் அதனூடாக இவ்வாறான அதிகாரிகள் தொடராக கைது செய்யப்பட்ட வருவதும் லஞ்ச ஊழலில் ஊறி போய் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கிராம சேவகர்கள் இவ்வாறு லஞ்சம் பெற்று பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவது இதன் ஊடாக மீளவும் அம்பலப்பட்டுள்ளது .

கிராம சேவகரை காட்டிக் கொடுத்த பெண்

குறித்த கிராம சேவகரை காட்டிக் கொடுத்த பெண்ணுக்கு எதிராக அந்த கிராமத்தில் பலர் புகார்களை எழுப்பி வருகின்றனர்.

எதிர் வரும் காலங்களில் பெண் மீது தாக்குதல் அல்லது வன்முறை சம்பவங்கள் மேற்கொள்ள கூடும் என்கின்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட கிராம சேவகர் தற்பொழுது விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார் .

விசாரணை முடிவில் கிராம சேவகர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர் பிரபாகரன் வாழ்க சீமான்
Posted in சீமான் பேச்சு

தலைவர் பிரபாகரன் வாழ்க சீமான்

தலைவர் பிரபாகரன் வாழ்க சீமான்

தலைவர் பிரபாகரன் வாழ்க என நாம் தமிழர் சீமான் விக்கிரமபாண்டி தேர்தலின் பொழுது முழக்கமிட்டடார் .

என் அருமை பெருமக்கள் அதில் இருக்கிற என் உறவுகள் நாங்கள் பெரிதும் மதிக்கிற தலைவர் பெருமக்கள் நான் கேட்பது இந்த விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இந்த இயக்கத்து தோழர்கள் உடன் பிறந்தவர்கள் தான் .

அதிமுகவை ஆதரித்து பேசிய சீமான்

நாங்கள் கட்சி ஆரம்பித்து ,கட்சி ஆரம்பிப்புக்கு முன்பு அதிமுகவை ஆதரித்து 2009 ரெட்டை இலைக்கு அம்மா ஜெயலலிதா அவர்களுக்கு பரப்புரை செய்தோம் .#

காங்கிரஸ் திமுக வீழ்த்த வேண்டும் என்பதறகாக ,அதற்கு பிறகு 2011 நான் உங்கள் கூட்டணி ஆதரித்து வேலை செய்தேன்.

2014 பாராளுமன்ற தேர்தலில் உங்களை ஆதரித்து வேலை செய்தேன் .

அவர்களை வீழ்த்துவதற்கு இருக்கிற வாய்ப்பு ஒரே வாய்ப்பு ,அதே மாதிரி ஐயா விஜயகாந்த் அவர்கள் அம்மாஸ் ஜெயலலிதா அவர்களோடு கூட்டணி வைக்கும் போது நான் அவருடைய 25 ,45 தொகுதியில் நின்றார்கள் .

அவர்கள் 45 தொகுதியிலும் அவர்கள் ஆதரித்து நான் வேலை செஞ்சேன் ஐயா விஜயகாந்த் அவர்களுக்கு நான் வேலை செய்தேன் .

திமுக என்ற நச்சு மரத்தை வெட்டி வீழ்த்தனும் சீமான்

திமுக என்ற நச்சு மரத்தை வெட்டி வீழ்த்தாமல் இந்த நாட்டில் நல்ல அரசியல் பிறக்காது .

நல்லாட்சி மலர் அது அதற்கு எளிய பிள்ளைகள் எங்களை நீங்கள் ஆதரித்து எங்களுக்கு துணையாக இந்த தேர்தலில் நில்லுங்கள் .

26 இல் என்ன நடக்குது என்பதை அப்புறம் பார்க்கலாம் .ஒரு தடவை ஒரு தடவை ஒரே ஒரு தடவை எங்களுக்கு துணைக்க முடியாது எளிய மக்கள் எங்களுக்கு என் அபிநயா பொன்னி வளவனுக்கு வாக்கு தந்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன் .

புரட்சி எப்போதும் வெல்லும் உங்கள் பிள்ளைகளில் எங்களின் வெற்றியை சொல்லும் .

எங்களின் இலக்கு ஒன்றுதான், இனத்தின் விடுதலை ,இனம் ஒன்றாகும் இலக்கை வென்றாவோம் , தமிழ் தாய் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் என , சீமான் முழங்கினார் .

முழுமையான காணொளி கீழே

https://www.youtube.com/watch?v=GwVMEhvPkTA
கோதுமை தோசை கார சட்னி |Wheat Dosa Recipe In T
Posted in சமையல் சமையல் cook

கோதுமை தோசை கார சட்னி |Wheat Dosa Recipe In Tamil| How To Make Crispy Wheat Dosa |godhumai dosa

கோதுமை தோசை கார சட்னி |Wheat Dosa Recipe In Tamil| How To Make Crispy Wheat Dosa |godhumai dosa

கோதுமை தோசை கார சட்னி |Wheat Dosa Recipe In Tamil| How To Make Crispy Wheat Dosa |godhumai dosa ,வாங்க எப்படி செய்யலாம் என பார்க்கலாம் .

வீட்டில கோதுமை தோசை செய்வது எப்படி |How To Make Crispy Wheat Dosa

இந்த தோசை சுடுவதற்கு மா ரொம்ப கெட்டியா இருக்க கூடாது ,ரொம்ப கொழகொழப்பா இருக்கிற மாதிரி இருக்கும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸ் பண்ணிட்டு தான் இப்ப பாருங்க நல்லா மிக்ஸ் பண்ணியாச்சு இதுதான் கரெக்டான கன்சிஸ்டெண்சி நம்ம நார்மலான தோசை மாவு கொஞ்சம் கெட்டியா இருக்கும்ல அதைவிட கொஞ்சம் தண்ணியா இருக்கணும் .

இப்ப நம்மளுக்கு தோசை மாவு தயார் ஆயிடுச்சு. இதோட ஓரமா வச்சிருங்க இது 20 நிமிஷம் அப்படியே ஊறட்டும் .

கார சட்னி செய்வது எப்படி |How To Make kaara sadni

கார சட்னி எப்படி செய்யறதுன்னு பாத்துரலாம். சட்னி ப்ரிப்பேர் பண்றதுக்கு ஒரு கடாய் சூடு படுத்திக்கோங்க.

அதுல ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக்கோங்க ,எண்ணெய் நல்லா சூடானதும் ,ஒரு டேபிள் ஸ்பூன் அளவு உளுந்து ,உளுந்து லேசா கலர் மாறினதும் ,

மூணு வரமிளகாய் ,நாலு பச்சை மிளகாய், ரெண்டா கீறிட்டு சேர்த்துக்கோங்க சேர்த்துட்டு இது நல்லா வறுத்து விடுங்கள் .

அடுத்த இதுல 1,0 15 பூண்டு பற்களும் சேர்த்துட்டு ,மிதமான சூட்டில் வைத்து நன்றாக வறுத்துக்கோங்க .

அதுக்கப்புறம் இதுல ஒரு கைப்பிடி அளவுக்கு கருவேப்பிலை சேர்த்துக்கோங்க ,சேர்த்துட்டு இதையும் நல்லா வறுத்துக்கோங்க,

நீங்க கருவேப்பிலைக்கு பதிலா .ஒரு கைப்பிடி புதினா இலைகள் சேர்க்கலாம், அப்படி இல்லைன்னா கொத்தமல்லி இலைகள் கூட சேர்க்கலாம் .

இப்ப இது நல்லா வறுத்ததுக்கு அப்புறமா ,ஒரு பெரிய சைஸ் வெங்காயத்தை நாலா கீறிட்டு சேர்த்துக்கோங்க.

இப்படி கார சட்னி செய்ங்க | How To Make kaara sadhni

சேர்த்துட்டு இதை ஒரு தடவை நன்றாக கலந்து கொள்ளுங்கள் ,அதுக்கப்புறம் இதுல மூணு பெரிய சைஸ் தக்காளியை பெரிய பெரிய பீசஸ்ஸா நறுக்கிட்டு அதையும் சேர்த்துக்கோங்க .

டு இதையும் நல்லா வறுத்துக்கோங்க, கடைசியாக இதுல ஒரு சின்ன துண்டு புலியும் சேர்த்துட்டு ,இதை மிதமான தீயே வச்சுட்டு நல்லா வருத்துக்கணும் .

இந்த பொருட்கள் எல்லாமே முழுமையா வேகணும்னு அவசியம் கிடையாது ,கொஞ்சம் பச்சையா இருந்தா தான் டேஸ்ட் நல்லா இருக்கும்.

இப்ப பாருங்க தக்காளியோட தோலை நல்லா சுருங்கிட்டு ரொம்ப சாஃப்ட் ஆயிடுச்சின்னா ,இந்த டைம்ல ஸ்டவ் ஆஃப் பண்ணிட்டு இதை முழுமையா ஆரம்பிச்சிடுங்க.

இது நல்லா ஆறுனதுக்கு அப்புறமா, நம்ம ஒரு மிக்ஸி ஜார்ல இதை சேர்த்துக்கலாம் .

இதுக்கு நீங்க தண்ணி சேர்க்க தேவையில்லை, வெல்லம் சேர்த்துக்கோங்க , இதுல சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துட்டு, இது நல்லா நைசா அரைச்சுக்கோங்க ,அவ்வளவுதான் இது நல்லா அரைச்சாச்சு.

இப்ப இந்த சட்னிய தாளிச்சிடலாம் ,நம்ம ஏற்கனவே சட்னிக்காக வதக்கின அதே கடாயில் ,ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக்கோங்க.

என்ன சூடானதும் அதுல தாளிதம் பொருட்கள் தோசை சுட ஆரம்பிச்சிடலாம் ,நம்மளோட தோசை மாவு நல்லா ஊறிருக்கு, இந்த டைம்ல இதுல கால் டீஸ்பூன் அளவுக்கு சோடா உப்பு சேர்த்துக்கோங்க.

நல்லா மிக்ஸ் பண்ணி விடுங்க ,இப்போ நல்லா வந்து தோசை தவா சூப்பரா சூடாயிருச்சு .

அப்புறமா அதுல கொஞ்சம் போல தண்ணி தெளிச்சு, தோசை டப்பாவை ரெடி பண்ணிடுங்க .

கடை சுவையில் கோதுமை தோசை செய்வது எப்படி How To Make Crispy Wheat Dosa

தண்ணியில நல்லா துடைச்சதுக்கு அப்புறமா, தோசை ஊத்த ஆரம்பிச்சிடலாம்.

ஒரு கரண்டி மாவு எடுத்து தோசை மாவுல தோசை ஊத்துவோமோ ,அதே போல வறுத்துக்கோங்க .

இப்[அப்படி தோசை மாதிரி வருது இல்ல, டேஸ்ட் அதை விடவே ரொம்ப பக்காவா இருக்கும் .

How To Make godhumai dosa

இப்ப இதுல கொஞ்சம் போல எண்ணெய் சேர்த்துக்கோங்க, எண்ணெய் சேர்த்துட்டு ,ஒரு மூணு நிமிஷத்துக்கு தான் வேக வச்சுக்கோங்க.

மொறு மொறுப்பா சூப்பரா வெந்து வந்துருச்சு ,இதை வந்து நீங்க திருப்பி போடணும்னு ஆசைப்பட்டீங்கன்னா ,திருப்பி போட்டுட்டு அதுக்கப்புறம் இந்த தோசையை சேவ் பண்ணலாம்.

அம்புட்டு தாங்க தோசை கஜோட கார சட்னி .ரெடியாடிச்சு இப்படி வாயுக்கு சுவியாகி நன்றாக சாப்பிடுங்க மக்களே .

வீடியோ

https://www.youtube.com/watch?v=FkVWszoqaj8