தனியார் இருபஸ் மோதல் 11பேர்காயம்
தனியார் இருபஸ் மோதல் 11பேர்காயம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
வெலிமடை அம்பகஸ் தோவ பகுதியில் இரு தனியார் பஸ் போட்டி போட்டு ஓடி சென்ற நிலையில் ,,முன்னால் சென்ற பேரூந்தை,பின்னல் சென்ற பேரூந்து மோதியதில் .11 பேர் காயமடைந்தனர் .
காயமடைந்த பேரூந்து பயணிகள் யாவரும், வெலிமடை அம்பகஸ் தோவ மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
தனியார் பேரூந்துகள் ஒன்றை ஒன்று போட்டி
இலங்கையில் தனியார் பேரூந்துகள் ஒன்றை ஒன்றை ஒன்று போட்டு பயணிப்பதால் ,இந்த சாலை விபத்து ஏற்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது
அரசியல் வர்த்தகமாக மற்றம் பெற்றுள்ள இலங்கையில் ,பேருந்துகளில் பயணிக்கவே மக்கள் தற்போது அஞ்சி வருவதாக , பாதிக்க பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .
வீதி விதி முறைகளை பின்பற்றாது ,பஸ் சாரதிகள் பேரூந்தை, செலுத்தி செல்வதே ,இந்த விபத்துகளுக்கு காரணமாய் வருகிறது என ,இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இவ்வாறான பஸ் விபத்துக்கள் இலங்கையில் பேரூந்து பயணங்கள் பாதுகாப்பற்றது என்பதையே ,மீளவும் மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றன.
என்பதாக மக்கள் சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி








