தலைவர்களை தேர்ந்தெடுங்க விஜய்
Posted in உலக செய்திகள்

தலைவர்களை தேர்ந்தெடுங்க விஜய்

தலைவர்களை தேர்ந்தெடுங்க விஜய்

நாட்டுக்கு முக்கியமான நல்ல தலைவர்களை தேர்ந்தெடுங்க விஜய் இப்படி மக்கள் மத்தியில் தனது விருப்பை தெரிவித்துள்ளார் .

விஜய் பேச்சு ஒரு பகுதி கீழே

இந்த சந்தர்ப்பத்துல நான் என்னுடைய ஒரு சின்னதா ஒரு கேரியர் உங்ககிட்ட ஷேர் பண்ணனும்னு ஆசைப்படுகிறேன்.

பொதுவா நம்ம வந்து ஒரு தொறையை தேர்ந்தெடுக்கும் போது அதில் எவ்வளவு டிமெண்ட் இருக்கு அப்படின்னு பார்ப்போம் இல்லையா.

சூப்பர் எக்ஸாம்பிள் மருத்துவம் பொறியியல் மட்டும் தான் நல்ல ஃபீல்ட்ன்னு சொல்ல முடியாது .

இன்னும் சொல்லப்போனால் நம் தமிழ்நாட்டில உலகத்துல டாக்டர் இன்ஜினியர்ஸ் லாயர்ஸ் எல்லாம் அதிகமாக இருக்காங்க .

தலைவர்களை தேர்ந்தெடுங்க விஜய்

இங்க நம்ம கிட்ட என்ன இல்ல அப்படின்னா, இங்க நமக்கு எது இன்னும் அதிகமா தேவைப்படுது அப்படின்னா,

அரசியல் தலைவரா நீங்க வாங்க விஜய்

நல்ல தலைவர்கள், நாம் தலைவர்கள்ன்னு சொன்னது, வெறும் அரசியல் ரீதியாக மட்டும் சொல்லல ,

இப்ப நீங்க ஒரு துறைக்கு போறீங்க ,அதுல நீங்க சிறந்து விளங்கினீங்கன்னா அந்த ஒரு தலைமை இடத்துக்கு உங்களால் ஈஸியா வர முடியும் அதைத்தான் நான் சொன்னேன் .

இன்னும் நமக்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று ,அது மட்டும் இல்ல எதிர் காலத்தில , அரசியலும் ஏன் வந்து ஒரு கேரியர் ஆப்ஷனா வரக்கூடாது .

அப்படி வரணும்ன்றது என்னுடைய விருப்பம் ,நல்லா படிச்சவங்க அரசியலுக்கு வரணுமா வேண்டாமா ,உங்கள தான் கேட்கிறேன் ,நல்லா படிச்சவங்க அரசியலுக்கு வரணுமா வேண்டாமா ,

நல்லா படிச்சவங்க தலைவர்களாக வரணுமா வேண்டாமா ,அதே மாதிரி நீங்க படிக்கும்போதே மறைமுகமாகவே நீங்க அரசியல்ல ஈடுபட முடியம் .

எப்படின்னா ரொம்ப சிம்பிள் ,நீங்க ஒன்னும் இல்ல நீங்க டெய்லி இந்த நியூஸ் பேப்பர்ல படிங்களேன்,

தலைவர் நான் தான் சிரிச்ச படி சொன்ன விஜய்

படிக்க படிக்க உங்களுக்கே தெரியும் ,ஒரே செய்தியை ஒரு நியூஸ் பேப்பர் ஒரு மாதிரி எழுதுவாங்க ,

அதே செய்தியை இன்னொரு நியூஸ் பேப்ப,ர் இன்னொரு மாதிரி எழுதுவாங்க ,ஒரு செய்தியை ஒரு நியூஸ் பேப்பர்ல, ஃப்ரண்ட் பேஜ்ல ஹெட்லைன்ஸில் போடுவாங்க

அதே செய்தியை இன்னொரு நியூஸ் பேப்பர்ல, கடைசி பக்கத்துல கூட போட மாட்டாங்க .

நியூஸ் வேற, ஒப்பினியன் வேற, செய்தி வேற ,கருத்து வேறங்குறது, உங்க எல்லாருக்குமே தெரியவரும் .

இப்ப எல்லாம் பார்த்தீங்கன்னா ,நிறைய இந்த மெயின் ஸ்ட்ரீம் மீடியாவுக்கு ஈக்வலா நிறைய அந்த சோசியல் மீடியா சேனல்ஸ் எல்லாம் ,இந்த நல்லது கேட்டது இந்த ஒப்பினையெல்லாம் கிரியேட் பண்றாங்க.

மக்கள் கூட்டத்தை கண்டு மிரண்ட விஜய்

அதெல்லாம் நீங்க பாத்தீங்கன்னா ,ரொம்ப ஈஸியா, ஒரு நல்லதா கெட்டதாவும், கெட்டதும் நல்லதாகவும் ,

கெட்டவங்க மாதிரியும், கெட்டவர்களை நல்லவங்க மாதிரி ,இந்த மாதிரி பொரணி பேசி ப்ரொஜெக்ட் பண்றது எல்லாம் இந்த மீடியா ,சோசியல் மீடியால எல்லாம் நம்ம பார்க்கிறோம் .

இல்லையா நீங்க எல்லாமே பாருங்க ,நீங்க எல்லாமே படிங்க, பட் எது உண்மை பொய் என்று மட்டும் அனலைஸ் பண்ண மட்டும் கத்துக்கோங்க.

அப்பதான் இந்த உண்மையிலேயே நம்ம நாட்டில் ,என்ன பிரச்சனை, நாட்டோட மக்களுக்கு, என்ன பிரச்சனை, இந்த சமூக தீமைகள் பத்தி எல்லாம் உங்களுக்கு தெரிய வரும் .

அது தெரிஞ்சுக்கிட்டாலே, இந்த ஒரு சில அரசியல் கட்சிகள் ,செய்யற இந்த பொய்யான பிரச்சாரங்களை எல்லாம் நம்பாமல்.

எது கரெக்ட்டு எது தப்பு எது உண்மை பொய் என்று அனலைஸ் பண்ணி பாத்துட்டு, நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கக்கூடிய, ஒரு விசாலமான ஒரு உலக பார்வை உங்களால வளத்துக்க முடியும் .

அது வந்துட்டாலே அதைவிட ஒரு சிறந்த அரசியல் வேறு எதுவுமே இருக்க முடியாதுங்க.

அதைவிட நம்ம நாட்டோட வளர்ச்சிக்கு, நீங்கள் செய்யப் போற அந்த பங்களிப்பு ,வேற எதுவுமே இருக்க முடியாது அப்டின்னு இளைய தளபதி பேசி அசத்தி இருக்காரு .

தடையை உடைத்து சீமானை காணவந்த மக்கள்|Seeman Vikravandi Speech
Posted in சீமான் பேச்சு

தடையை உடைத்து சீமானை காணவந்த மக்கள்|Seeman Vikravandi Speech

தடையை உடைத்து சீமானை காணவந்த மக்கள்|Seeman Vikravandi Speech

தடையை உடைத்து சீமானை காணவந்த மக்கள்|Seeman Vikravandi Speech ,எங்கள் தாய்மொழி செந்தமிழன் சீமான் உங்களோடு பேரன்பு கொண்டு நாங்கள் பெரிதும் நேசிக்கின்ற என் தாய் தமிழ் உறவுகளே.

நாளைய என் தமிழ் சமூகத்தை எழுச்சியும் புரட்சியுமாக ஒரு வலிமைமிக்க வளமை மிக்க தமிழ் சமூகமாக மாற்றி படைக்க காத்திருக்கிற இளைய தலைமுறை புரட்சியாளர்களே என்னிலும் நிலையே என்னுயிர் தம்பி தங்கைகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும் வணக்கம் .

சீமானை காண குவிந்த மக்கள்

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு இளிநிலை, நம் சொந்த நாட்டில் நிலவுகிறது .

தடையை உடைத்து சீமானை காணவந்த மக்கள்|Seeman Vikravandi Speech

அரசியல் என்பது ஒரு கேலிக்கூத்தாக ஒரு திருவிழா போல நடத்தப்படுகிறது .

சான்று சொல்வார்கள் மாதிரி சொல்வார்கள் இவர்கள் ,ஆனால் இன்று ஜோ பைடனும் ட்ரம்ப் மோதுகிறார்கள் .

அமெரிக்க தேர்தலில் இரண்டு பேரும் ஒரே இடத்தில் இருந்து விவாதிக்கிறார்கள் .

அவர் ஒரு கருத்தை சொல்லுகிறார் ,இவர் ஒரு கருத்தை சொல்கிறார் ,மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் .

எந்தக் கருத்து சரியா இருக்கோ ,யார் வந்தாலும் நல்லா இருக்கும் நினைக்கிறார்களோ ,அவர்களுக்கு வாக்கு செலுத்துகிறார்கள் .

வாக்கு போட்டா போடு போடாட்டி போ சீமான் பேச்சு

ஆனால் நாம் அந்த நாட்டை சர்வாதிகார நாடு என்றுதான், உலகத்தில் எல்லோரும் சொல்கிறார்கள் .

அது சர்வாதிக நாடு என்றால், இதற்குப் பெயர் என்ன .ஒரு நேர்மையான சர்வாதிகாரியாக தான் இருக்க முடியும் என்கிறார்.

கொடுங்கோன்மைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது ,நீங்கள் எப்படி அரசியலை பார்க்க வேண்டும் என்றால், என் அன்பு உடன்பிறந்தார்கள் என் பேரன்பு மிக்க பெற்றோர்கள் இவர்களுடைய அரசியல் மக்களை அடர்த்தியான மீள முடியாத எழ முடியாத வறுமையில் வைப்பது.

அந்த வறுமைக்கு ஒரு குழந்தை பிறக்கும் ,அதற்கு பெயர் அறியாமை, ஏன் அறியாமை வருகிறது .

அதிகாலையில் இருந்து வேலைக்கு செல்கிறவன், மாலைப் பொழுது சாய வீட்டுக்கு திரும்ப வருகிறான் .

செய்தித்தாள்களை படிக்க நேரம் இருக்காது, தொலைக்காட்சிகளை பார்க்க நேரம் இருக்காது.

நாட்டு நடப்பை அறிந்து கொள்ள தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்காது .

தன்னுடைய தன்னைச் சுற்றி நடக்கிற புறச் சூழலை ,எவன் எவ்வளவு கொள்ளையடித்தான் ,எவன் எவ்வளவு திருடினான், பெற்றான் ,எவன் எவ்வளவு ஊழல் செய்தான் .

எங்கே நமது வளங்கள் களவு போகிறது ,மண்ணள்ளி யார் வைத்தது, எதுவுமே தெரியாது ,என்கிற ஏழ்மை வறுமை நிலையில் நிற்கிற, என் இன மக்கள் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாத அறியாமை உடன் பிறந்தவர்களே அதற்குப் பெயர் மறதி என சீமான் பேசினார் .

சீமான் முழுமையான பேச்சு காணொளியில்

வீடியோ

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry
Posted in சமையல் சமையல் cook

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry ,இந்த மீன் குழம்பு இதுபோல செஞ்சு சாப்பிட்டா வீடே மணக்கும் மக்களே .

இப்படி மீன் குழம்பு பண்றதுக்கு ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக்கோங்க ,அதுல ரெண்டு பெரிய சைஸ் வெங்காயத்தை கட் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க.

இது கூடவே ஒரு கைப்பிடி அளவு பூண்டு பற்கள் சேர்த்துட்டு, கொரகொரப்பா அரைச்சு எடுத்துக்கோங்க .

ஒரு கடாய் சூடு படுத்திக்கோங்க ,அதுல என்ன சேர்த்துக்கோங்க , மீன் குழம்புக்கு நல்லெண்ணெய் சேர்த்து பண்ணும்போது ,டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும் .

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry

கடை சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி |How to Cook MEEN KULAMBU

3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக்கோங்க ,. எண்ணெய் சூடான அதுக்கப்புறம் ,ஒரு டீஸ்பூன் கடுகு சேர்த்திடுங்க , கடுகு பொரிஞ்சதும் கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்துக்கோங்க ,

கூடவே கால் டீஸ்பூன் கம்மியா சோம்பு சேர்த்துக்கோங்க, தாளிதம் எல்லாம் நல்லா புரிஞ்சதுக்கப்புறமா ,ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்துக்கோங்க .

அது கூடவே நம்ம அரைச்சு வச்சிருக்க வெங்காயம் பூண்டு பேஸ்ட் இருக்குல்ல அதையும் சேர்த்துருங்க ,சேர்த்துட்டு இதை நல்லா வதக்கிக்கோங்க.

கூட ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து ,நல்லா மிக்ஸ் பண்ணிடுங்க, உப்பு சேர்த்து வதக்கும்போது வெங்காயம் இதெல்லாம் சீக்கிரமாக வதங்கிடும் .

வெங்காயம் பூண்டோட பச்சை வாசனை முழுமையா போகணும் அதுவரைக்கும் மாத்தி மாத்தி வெச்சிட்டு வதக்கிட்டு இருக்கணும்.

வெங்காயம் முழுமையா பச்சை வாசனை போனதுக்கு அப்புறமா ஒன்னு ரெண்டா அரைச்சு வச்சிருக்க தக்காளி பேஸ்ட் சேர்த்துக்கோங்க.

Fish Curry How to Cook

மூணு மீடியம் சைஸ் அளவு தக்காளியை இந்த மாதிரி ஒன்னு ரெண்டா அரைச்சுட்டு சேர்த்துக்கோங்க.

சேர்த்துட்டு நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க ,தக்காளியோட பச்சை வாசனை போற வரைக்கும் இது நல்லா வேக வச்சுக்கோங்க .

இப்ப இதுல மசாலா பவுடர் எல்லாம் சேர்த்துரலாம், ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக்கோங்க, கூடவே 3 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்துக்கோங்க ,

மஞ்சள் தூள்சேர்த்துட்டு லோ பிளேம்லயே வச்சு இது நல்லா வதக்கிக்கோங்க, மசாலாவோட பச்சை வாசனை போகணும்.

ரெண்டு நிமிஷத்துக்கு வதக்குனா போதும் , மசாலா எல்லாம் நல்லா வதங்கிருச்சு , இது கூட புளிக்கரைசல் சேர்த்துக்கோங்க .

அப்புறமா என்ன பிரிஞ்சு வர வரைக்கும் வேக வச்சுக்கோங்க ,அதுக்கப்புறம் தண்ணீர் சேர்த்துக்கோங்க,

தண்ணீர் சேர்த்துட்டு நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க , இப்ப நல்லா மிக்ஸ் பண்ணிட்டு மூடி போட்டு மூடிட்டு லோ ஃபிளேம்ல வச்சு ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு வேகவச்சுக்கோங்க .

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry

வாய்க்கு சுவையான மீன் குழம்பு

அஞ்சு நிமிஷத்துக்கு அப்புறமா ஓபன் பண்ணிட்டு நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க ,

அதுக்கப்புறம் மீன் துண்டுகளை உள்ள சேர்த்துருங்க, மெதுவா சேர்த்துக்கோங்க ஒன்னோட ஒன்னு ஒட்டாம கொஞ்சம் தள்ளி தள்ளி சேர்க்க பாருங்க .

மூடி போட்டு மூடிட்டு லோ ஃபிளேம்ல வச்சு ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு வேக வச்சுக்கோங்க.

மீன் வந்து சீக்கிரமாவே வெந்துரும் ,அஞ்சு நிமிஷத்துக்கு அப்புறமா ஓபன் பண்ணி பாருங்க நல்ல எண்ணெய் பிரிஞ்சுட்டு குழம்பு சூப்பரா தயாராகி வந்து இருக்கு .

இப்ப நம்ம சுட சுட வெள்ளை சாதத்துக்கு கூட வச்சு சேவ் பண்ணலாம் இ,ந்த குழம்பு வந்து ரொம்ப ரொம்ப டேஸ்டியா இருக்கும் மக்களே .

வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil
Posted in சமையல் சமையல் cook

வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil

வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil

வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil ,ஆரம்பிச்சிடலாம் .

அடுப்பை பத்த வச்சிட்டு நல்ல ஒரு அடி கனமான பாத்திரம் வச்சிருங்க ,அதுக்கப்புறமா இதுல ,ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம், 3/4 டேபிள் ஸ்பூன் வெந்தயம், ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி ,ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு, இது எல்லாத்தையும் சேர்த்துட்டு நல்லா வந்து ட்ரை ரோஸ்ட் பண்ணுங்க .

வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil

ஒரு மூணுல இருந்து நாலு நிமிஷத்துக்கு மிதமான ஹிட்ல இருக்கணும் ரொம்ப ஹை ஃப்ளேம்ல வச்சுட்டீங்கன்னா கருகி போயிடும்.

மூணு நிமிஷத்துக்கு அப்புறம் லர் சிவந்து வந்திருக்குது. இந்த அளவுக்கு நல்லா வறுபட்டதுக்கப்புறம் அடுப்பை அணைச்சிடுங்க .

இன்னொரு பாத்திரத்துல மாத்தி ஆற வச்சு நல்லா அரைச்சு எடுத்துட்டு வந்துடனும் .

How to Cook Vendhaya Kulambu Recipe In Tamil

இப்போ மறுபடியும் அதே கடாய ஹீட் பண்ணிட்டு. இதுல வந்து தேவையான அளவுக்கு நல்லெண்ணெய் ஊத்துனீங்கன்னா இன்னும் நல்ல டேஸ்டா இருக்கும் .

ஆயில் நல்லா காஞ்சதுக்கு அப்புறம் ,முக்கால் டேபிள் ஸ்பூன் கடுகு ,உளுத்தம் பருப்பு போட்டு பொரிய விட்ரலாம்.

அரை டேபிள் ஸ்பூன் அளவுக்கு வெந்தயம் போட்டுக்கலாம், இது கூடவே ஒரு 15 சின்ன வெங்காயம் சேர்த்துக்கோங்க, இது கூடவே ஒரு ஏழுல இருந்து எட்டு பல்லு பூண்டு , இப்ப பூண்டு சேர்த்துட்டு நல்லா இத வந்து ஒரு பச்சை வாசனை போற வரைக்கும் வதக்கணும் .

கூடவே கொஞ்சம் போல கருவேப்பிலையும் சேர்த்துக்கலாம் இதெல்லாமே நல்ல கலர் சிவந்து இந்த அளவுக்கு வர்ற வரைக்கும் வதக்கிடலாம்.

சின்ன வெங்காயத்தோட கலர் வந்து நல்லா மாறி வரணும், அதுக்கு அப்புறமா மூணு மீடியம் சைஸ் நாட்டு தக்காளிப்பழம் ,நல்ல கட் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க .

வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil

தக்காளி வந்து எந்த அளவுக்கு வதங்கணும் அப்படின்னா தக்காளி இருக்கிறது தெரியக்கூடாது அந்த அளவுக்கு வதங்கனும், வதங்க வதங்க உங்களுக்கு குழம்பு ரொம்ப டேஸ்டா இருக்கும் .

சுவையாக இப்படி வெந்தய குழம்பு செய்ங்க

ஸ்பீடா வதங்குறதுக்காக ஒரு அரை டேபிள்ஸ்பூன் போல உப்பு போட்டுறலாம். இப்போ இந்த அளவுக்கு வெங்காய தக்காளி பாக்குறதுக்கு தெரியுது.

ஒரு ஏழுல இருந்து எட்டு நிமிஷம் போல வதக்கினீங்கன்னா நல்ல ஸ்மாஷ் ஆகி வரும் இப்ப பாருங்க சூப்பரா வணங்கிட்டு வந்துருச்சு தக்காளி .

எப்போவும் வீட்டில் கார குழம்பு ,புளி குழம்பு ,செஞ்சு சாப்பிட்டு இருப்போம் .ஆனா இதுபோல மசாலாவ வறுத்து அரைச்சு சேர்க்கும்போது அதோட டேஸ்ட் வந்து வேற லெவலா இருந்துச்சு பிரண்ட்ஸ்.

வெங்காயம் தக்காளி எல்லாமே நல்லா சாப்டா ஜூஸியா வதங்குனதுக்கு அப்புறம் ,ஒரு கால் ஸ்பூன் அளவுக்கு மஞ்சள் தூள் சேர்த்துக்கலாம்.

அதுக்கு அப்புறமா இந்த குழம்புக்கு தேவையான அளவுக்கு காரத்துக்கு மிளகாய்த்தூள் ,ஒரு ஒரு ஸ்பூன் அளவுக்கு சேர்த்துக்குறேன்.

மசாலா ரெண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்துக்கலாம் .ரெண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்தீங்கன்னா உங்களுக்கு நல்ல திக்னஸ் கிடைக்கும்.

பச்சை வாசனை போற வரைக்கும் நல்லா ஆயில் பிரிஞ்சு வர்ற வரைக்கும் வதக்கிக்கலாம் ,லைட்டா ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு நல்லா வதக்கிக்கோங்க.

புளிக்கரைசல் சேர்த்துக்கலாம் ,கூடவே ஒரு அரை டம்ளர் அளவுக்கு தண்ணியும் சேர்த்துக்கலாம் .

இப்ப ரெண்டு டம்ளர் அளவுக்கு நம்ம புளியும் தண்ணியும் சேர்த்து ஊத்தி இருக்கோம் .

வெந்தய குழம்பு செய்வது எப்படி ..? |How to Cook Vendhaya Kulambu

தண்ணி எல்லாம் சேர்த்ததுக்கு அப்புறம் இத வந்து ஒரு பத்து நிமிஷத்துக்கு நல்ல ஹை ஃப்ளேம்ல வச்சு கொதிக்க வச்சுக்கோங்க.

10 நிமிஷம் நல்லா சலசலன்னு கொதிக்கணும், சரியா பத்து நிமிஷத்துக்கு அடுப்பை வந்து இப்ப மீடியம்ல வச்சிடுங்க .

கொஞ்சம் போல வெள்ளம் அதாவது ஒரு சின்ன மண்டவெல்லத்தை எடுத்து போட்டுக்கோங்க ,எப்பவுமே இந்த மாதிரி புளி சேக்குற குழம்பு

வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil
வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil

எல்லாத்தையுமே கடைசியா கொஞ்சம் போல வெல்லமோ நாட்டு சர்க்கரையோ அல்லது கொஞ்சம் போல கருப்பட்டியும் சேர்த்தீங்கன்னா ரொம்ப ரொம்ப டேஸ்ட்டா இன்னும் தூக்கி கொடுக்கும் .

சுட சுட இப்போ சூப்பரான வெந்தய குழம்பு நல்லா கமகமன்னு ரெடி ஆயிடுச்சு மக்களே .இதுபோல நாளும் வெந்தய குழம்பு செய்து சாப்பிடுங்க.

வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி

வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி

வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி ,ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா நாட்டுக்கு ஆதரவான சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஏமன் அவதி படைகள் ஏவுகணைத்த ஆக்குதலை நடத்தி உள்ளனர் .

அவ்வாறு நடத்தப்பட்டுள்ள அந்த ஏவுகணைகள் கடலில் விழுந்தவெடித்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது

சரக்கு கப்பலுக்கு சேதங்கள்

கப்பலுக்கு அருகில் 5 ஏவுகணைகள் விழுந்து வெடித்ததாக தெரிவித்துள்ள பிரித்தானியாவின் கடல் சார் பாதுகாப்பு பிரிவு, சரக்கு கப்பலுக்கு சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக, இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை .

கப்பல் பயணித்துக் கொண்டிருந்த ஏடன் வளைகுடா பகுதியில் ,கப்பலுக்கு அருகில், ஐந்து ஏவுகணைகள் விழுந்த வெடித்துள்ளதாக, மேற்குலக நாடுகளின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

தாக்குதலை நடத்திய ஏமன் போராளிகள் குழுக்களும், ஐந்து ஏவுகணைகள் மற்றும் தற்கொலை வடிகொண்டு விமானங்களும் ,தாக்குதலை நடத்தியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளன.

இஸ்ரேலிய ஆதரவு சரக்கு கப்பலுக்கு, சேதங்கள்

தமது தாக்குதலில் இஸ்ரேலிய ஆதரவு சரக்கு கப்பலுக்கு, சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர் .

எனினும் கப்பலுக்கு சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக, பிரித்தானிய கடல் சார்பு பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கவில்லை .

மேலதிக தகவல் ஏதும் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என மட்டும் பிரிட்டன் கடல் சார்பு மையம் தெரிவித்துள்ளது .

ஆனால் பிந்தி வருகின்ற சுயாதீன தகவலின் அடிப்படையில், ஏமன் கடல் படை ஏவிய ஏவுகணைகள் ஊடாக, கப்பல் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ,அவ்வளே கப்பல் தீப்பற்றிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

பலஸ்த்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெறுகின்ற ,இந்த யுத்தம் முடிவுக்கு வரும் வரை தாக்கல் தொடரும் .

குறிப்பாக ,மத்திய கிழக்கு செங்கடல் மற்றும் ,ஏடன் வளைகுடா ஊடாக பயணிக்கின்ற ,சரக்கு கப்பல்களை இலக்கு வைத்தும் போர்க்கப்பல்களை இலக்கவைத்தும் தாக்குதலை நடத்துவோம் என மீளவும் ஏமன் ஹவுதி அன்சர் அல்லா சூளுரைத்துள்ளது .

வீடியோ

யாழில் பிரபல ரவுடி கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பிரபல ரவுடி கைது

யாழில் பிரபல ரவுடி கைது

யாழில் பிரபல ரவுடி கைது ,வெளிநாட்டு பணத்தில் கூலிக்கு வாள்வெட்டில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார் .

தப்பி ஓடிய கூட்டாளி ரவுடிகளை தேடி போலீசார் வலை வீச்சு .

யாழ்ப்பாணத்தில் மக்களது சுதந்திர வாழ்விற்கு தடையாக விளங்கி வந்த ,ரவுடி கும்பல் ஒன்று தற்பொழுது பொலிசாரினால் , சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

தாக்குதல் நடத்தியமை ,அச்சுறுத்தியமை ,மற்றும் கடத்தி மிரட்டி கப்பம்பறித்தமை ,என்பது தொடர்பான பல்வேறுபட்ட குற்ற சாட்டுக்களின் அடிப்படையில் போலீசாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

மேலும் ஐந்துக்கு மேற்பட்டவர்கள் தப்பி ஓடிய நிலையில், அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் .

வெளிநாட்டில் ரவுடி குழுவின் தாதா

வெளிநாடு ஒன்றிலிருந்து ,ரவுடி குழுவின் தாதா ஒருவரினால், அனுப்பி வைக்கப்பட்டுள்ள பணத்தில், தெரிவு செய்யப்பட்ட நபர்கள் மீது தாக்குதலை நடத்தி அச்சுறுத்தி வந்த நிலையிலே, அவர் தற்பொழுது போலீசார் நாள் கைது செய்யப்பட்டுள்ளார் .

இவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, சர்வதேச போலீசாரின் துணையுடன் வெளிநாட்டில் உள்ள ,அந்த மிக முக்கியமான ரவுடி குழுவின் தலைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள் மற்றும் tiktok வலைத்தளங்கள், போன்றவற்றின் ஊடாக , மிரட்டல் சம்பவங்கள் ,கடத்தல் சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றனவாம் .

அவ்வாறு அவர்கள் ஊடாக ,இலங்கையில் உள்ளவர்களை மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையிலும் ,வாகன விபத்து, மற்றும் வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு கடத்தல் தாக்குதல் ,மற்றும் தனிநபர் தாக்குதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .

அவ்வாறான பின்புலத்தில் இடம்பெற்றதாகவே, இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது .

பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர், தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார் .

இவருக்கு எத்தனை லட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது, எப்படி வழங்கப்பட்டது ,எதற்காக வழங்கப்பட்டது ,எத்தனை வீடுகள் மீது தாக்குதல் நடத்தி ,மற்றும் குற்ற செயல்களை புரிந்தார்கள்.

என்பன தொடர்பாக தற்பொழுது விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார் .

வெளிநாடுகளில் உள்ளவர்கள், இலங்கையில் உள்ளவர்களையும், ஏனைய குடும்பத்தை மிரட்டி ,அடக்கியாலும் நடவடிக்கையில் ,இவர்கள் ஈடுபட்டு வந்ததாக தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

போலீசார் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதால் ,மேலும் அதிக தகவல் வெளிவருகின்ற பொழுது ,வெளிநாட்டு குழுவும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது .#

இவர்களது வாட்சாப் , வைப்பார் மற்றும் ,சமூகவலைத்தள உரையாடல்கள் யாவும் ,தற்போது பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டும், ஓட்டு கேட்கப்பட்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவல்துறை சிப்பாய் தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறை சிப்பாய் தற்கொலை

காவல்துறை ஊழியர் தற்கொலை

காவல்துறை சிப்பாய் தற்கொலை ,இலங்கை காவல்துறையில் பணியாற்றி கொண்டிருந்த காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் ,தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் .

கணவன் மனைவிக்கு இடையில் நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த முரண்பாடு முற்றிய நிலையில் ,

கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில் காவல்துறை சிப்பாய் தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நேர்மையான காவல்துறை ஊழியராக காவல்துறையில் பணியாற்றியதாகவும் ,சிறந்த அன்பான, பண்பான நபர் ,

தற்கொலை செய்து கொண்டுள்ள செயல் தமக்கு அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளதாக சக, காவல்துறை உறுப்பினர்கள் தெரிவித்து இருக்கின்றனர் .

பொலிஸ் உத்தியோகஸ்தர் தற்கொலை

மனைவி கணவருடன் தொடர்ந்தும் நச்சரிப்பில் ஈடுபட்டு வந்ததாகவும், தொடர்ந்து அவர் மீது காழ்ப்புணர்வை காட்டி வந்து நிலையில் தண்னி மைத்துள்ளார் .

, அதிக மான வருத்த்திற்கு உள்ளான அவர் வேறு வழியின்றி அதிக சோக நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்த கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர் .

கடமைக்கு சென்று விட்டு ,வீடு திரும்பி அவர் வீட்டில் ,மனைவியுடன் முரண்பாட்டில் ஏற்பட்டதை எடுத்து,

அதிக மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பொலிசார் உயிர்மாய்ப்பு அதிர்ச்சியில் குடும்பம்

தற்கொலை செய்து கொண்டுள்ள அவரது உடல் மரண சோதனைக்காக வைக்கப்பட்டு, பின்னர் குடும்பாத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கு இடையில் அவ்வப்போது தவறான முடிவுகள் எடுத்து, இவ்வாறான தற்கொலை சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றமை அதிகரித்துள்ளது.

வீட்டில் ஏற்படுகின்ற குடும்ப சுமை காரணமாகவா, அல்லது பணியில் மேலதிகாரிகள் மற்றும் சக அதிகாரிகளால் ஏற்படுகின்ற,

மன உளைச்சல் காரணமாக ,இவ்வாறான தற்கொலைகளை செய்கின்றார்களா என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

மேற்படி காவல்துறை சிப்பாயின் திடீர் தற்கொலை சம்பவம் அந்த கிராம மக்கள் மற்றும் ,காவல்துறை ஊழியர்கள் ,சகா நண்பர்கள் ,சுற்று வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது .

இவரது நல்லடக்கக் நிகழ்வுகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன என தெரிவிக்க படுகிறது .

தெற்கு பெருவில் பெரும் நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்

தெற்கு பெருவில் பெரும் நிலநடுக்கம்

தெற்கு பெருவில் பெரும் நிலநடுக்கம்

தெற்கு பெருவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .இந்த நிலநடுக்கமானது 7,2 புள்ளி அளவில் பதிவக்கியுள்ளதாக பேரு செய்திகள் தெரிவிக்கின்றன .

தெற்கு கடல் கரை ஓரமாக இடம்பெற்ற இந்த பெரும் நிலநடுக்கத்தில் சிக்கி ,கட்டடங்கள் குலுங்கியதாக ,மக்கள் நேரடி சாட்ச்சிகளாக தமது கருத்துக்களை முன்வைத்துள்ளன.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக எதுவும் தெரியவரவில்லை .

சுனாமி தாக்கத்தை ஏற்படுத்தும் நிலநடுக்கம்

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இந்த நிலநடுக்கம் சுனாமி தாக்கத்தை ஏற்படுத்தும் நிலநடுக்கமாக பதிவாகியுள்ளது .

ஆனால் தெய்வாதீனமாக இந்த நிலநடுக்கத்தால் சுனாமி பாதிப்பு எதுவும் ஏற்படவிலை .

இதே போன்று ஈரான் மற்றும் துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி, 14.000 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருந்தனர் .

அவ்வாறான மிக பெரும் ,பேரழிவையும் ஏற்படுத்த கூடிய அளவில் ,இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது .

இங்கு ஏற்பட்ட முழுமையான சேதவிபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை

கைபா துறைமுகம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

கைபா துறைமுகம் மீது தாக்குதல்

கைபா துறைமுகம் மீது தாக்குதல்

கைபா துறைமுகம் மீது தாக்குதல் ,இஸ்ரேல் தலைநகரில் அமைந்துள்ள சர்வதேச கைபா துறைமுகத்தின் மீது, ஏமன் ஹவுதி படைகள் மற்றும் ஈராக்கிய போர் படைகள் என்பன இணைந்து இது தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்த துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கைபா துறைமுகத்தின் உள்கட்ட அமைப்புகளில் பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

போர ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து ,இஸ்ரேலுடைய மிக முக்கியமான ஆயுத தளங்கள் மற்றும் கப்பல் துறை முகம்கள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .

இஸ்ரேலிய துறைமுகம் மீது தாக்குதல்

இந்த கைபா துறைமுகம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக காணப்படுகின்றது .

அவ்வாறான இந்த கைபா துறைமுகத்தின் மீது ஹவுதி மற்றும் ஈராக்கிய போர்படைகள் என்பன ,இணைந்து கூட்டாக தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.

வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கவைத்து, ஹிஸ்புல்லா போராளிகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.

இவ்வேளை இ ஸ்ரேலிய இராணுவத்தின் இராணுவ முகாம்கள், பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

இஸ்ரேல் இராணுவத்தினுடைய, உள்கட்டமைப்புகளிலும், பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கப்பல் துறைமுகம் சேதம்

அவ்வாற நிலையில் ,இஸ்ரேல் தலைநகரில் அமைந்துள்ள, கைபா துறைமுகத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .பெரும் அதிர்வலர்களை ஏற்படுத்தி உள்ளது .

இரண்டு நாட்டு போர்படைகள் இணைந்து, நடத்திய இந்த தாக்குதலில், அங்கு தரித்து நின்ற கப்பல்களுக்கு ,சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

அயோண்டோம் ஏவுகணை பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

எனினும் தமக்கு ஏற்பட்ட செய்த விபரங்கள் தொடர்பாக ,இஸ்ரேல் இராணுவ தரப்பிலிருந்து எது வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை .

வீடியோ

பேருந்து கட்டணங்கள் குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து கட்டணங்கள் குறைப்பு

பேருந்து கட்டணங்கள் குறைப்பு

பேருந்து கட்டணங்கள் குறைப்பு ,இலங்கையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணங்களில் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன்படி தற்பொழுது இரண்டு ரூபாய் குறைக்கப்பட உள்ள நிலையில் இதனுடைய கட்டண விலை 28 ரூபாவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணம், 28 ரூபாவாக நிலைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் இடம்பெறுகின்ற தேர்தலை அடுத்து, வரி குறைப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் ,மற்றும் மக்களுக்கு பாரிய அளவிலான நல்ல விடயங்களை வழங்குவதற்காக ரணில் அரசினால் அதிரடி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

திடீரென பேரூந்து கட்டணம் குறைப்பு

இலங்கையில் பேருந்து பயணிகள் பாவனை அதிகமாக காணப்படுவதால் ,பேருந்து கட்டணம் உயர்வடைந்ததை அடுத்து ,மக்கள் சொல்லென்னா துயரை சாதித்து வந்தனர் .

அதனை அடுத்து தேர்தல் வருகின்ற இந்த வேளையில் ,இரண்டு ரூபாவால் பேருந்து கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

இரண்டு ரூபாய் பேரூந்து கட்டன குறைப்பு என்பது திட்டமிடப்பட்ட தேர்தல் நாடகத்தை ,ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அரசு நடத்துவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

வீதி போக்குவரத்தில் பேருந்துகள்

இன்றைய இலங்கையில் தொடராக வீதி போக்குவரத்தில் பேருந்துகள் முன்னிலை வகித்து வருகின்ற பொழுதும் ,பேருந்துகளில் பயணம் செய்வதே இப்பொழுது இலங்கையில் பெரும் அபாயகரமான ஒன்றாக காணப்படுகின்றது .

நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற பேருந்து விபத்தினால் , பல்வேறுபட்ட மக்கள் காயம் அடைந்தும் பலியாகி வருகின்றனர் .

இவ்வாறான நிலையில் தற்போது ,பேருந்த கட்டண குறைப்பை அடுத்து ,மக்கள் அதிகளவாக ,பேருந்து பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் எதிர்வரும் காலங்களில் பேரூந்து விபத்துக்கள், மேலும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .

எதிர்வரும் காலங்களில் பேருந்துகளில் மக்கள் நிறைந்து வழியம் நிலையில் அரசு அதிக பேரூந்து வருமானத்தை பெற்று கொள்ள வாய்ப்பு உள்ளது .

மக்கள் பயணிகளாக அதிகம் செல்லக்கூடிய வாய்ப்பு ,இந்த் விலை குறைப்பினால் ஏற்பட்டதால் ஆச்சர்ய படுவதர்க்கு ஒன்றும் இல்லை எனலாம் .

சாப்பாட்டில் பல்லி விற்றவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சாப்பாட்டில் பல்லி விற்றவர் கைது

சாப்பாட்டில் பல்லி விற்றவர் கைது

சாப்பாட்டில் பல்லி விற்றவர் கைது ,யாழ்ப்பாணம் செல்வச் சன்னதி ஆலய சூழலில் கடையொன்றில் மிக்சருக்குள் பல்லி பொரித்து விற்க பட்டுள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது .

இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. இந்த பல்லியினை அவர் பொரித்து அதனை விற்பனை செய்துள்ளார் .

அதனை எடுத்து அந்த பொருளை கொள்முதல் செய்த வாடிக்கையாளர் செய்த முறைப்பாட்டை அடுத்து , குறித்து மிக்ஸர் கடை விற்பனையாளருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .

அதனை அடுத்து தற்போது அவருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் பல்லி விற்பனை

இந்த கடை வாடிக்கையாளர் வழங்கிய முறைபாட்டினை அடுத்து, சுகாதார பிரிவால் மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற வழக்கினை அடுத்து கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 15 ஆயிரம் ரூபாய் தண்டமும் வழங்க பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன .

இலங்கையில் பல்வேறுபட்ட கடைகள் மற்றும் வீதியோர கடைகள் என்பனவற்றில் இவ்வாறான சுகாதார சீர்கேடான முறையில் ,பொருட்கள் விற்பனை செய்வது ,மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது .

வீதியோர கடைகள் மற்றும் ,மிகப் பிரபலமான உணவகங்களில் கூட இவ்வாறான சுகாதாரமற்ற முறையில், மக்கள் உண்ண முடியாத அளவு அருவருப்பான ,வகையில் உணவு பண்டங்கள் விற்பனை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுகிறது .

செல்வச் சன்னதி ஆலயத்தில் உணவில் பல்லி

யாழ்ப்பாணம் செல்வச் சன்னதி ஆலயத்தில் இடம் பெற்ற, இந்த கடையொன்றில் , பல்லி பொரித்து விற்க பட்ட செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த செய்தியானது சமூகவலைத்தளங்களில் வைரலானதை அடுத்து தற்போது இந்த விடயம் ,பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

சீனாவில் பல்லிக்கு ரொம்ப கிராக்கி காணப்படுகிறது .

இலங்கையில் சீனா அகல கால் ஊன்றிய நிலையில் இப்பொழுது பல்லியை பொரித்து து இப்படி விற்கிறார்களோ என்ற ஐயம் எழுந்துள்ளது .

இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாற்றம் பெற்று இருந்ததும் ,இது தொடர்பான பலவேறு பட்ட கருத்துக்கள் மக்கள் மத்தியில் ,பேச பட்டு வந்ததையும் இங்கே இவ்விடத்தில் நினைவு கூற தக்கது .


பச்சை மிளகாயில் ஐஸ்கிரீம்
Posted in இலங்கை செய்திகள்

பச்சை மிளகாயில் ஐஸ்கிரீம்

பச்சை மிளகாயில் ஐஸ்கிரீம்

பச்சை மிளகாயில் ஐஸ்கிரீம் ,இலங்கை வெளிகடம பிரதேசத்தில் பச்சை
மிளகாய் கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது .

பல்கலைக்கழகத்தின் தொழிற்ப உதவியை பெற்றுக் கொண்டு இந்த ஐஸ்க்ரீம் ஒன்றை இலங்கையைச் சேர்ந்த சிங்கள சகோதர மொழித்துறை நபர் ஒருவர் இதனை தயாரித்திருக்கின்றார் .


இரண்டு பல பச்சை மிளகாய் கொண்டு இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.


இரண்டு பச்சை மிளகாய்களை ஒன்றாக மிக்ஸ் பண்ணி அதனூடாக இந்த ஐஸ்கிரீம் ,உற்பத்தி செய்து அசத்தியிருக்கின்றனர் .

இலங்கையில் மிளகா ஐஸ்கிரீம் தயரிப்பு

இவ்வாறு இந்த ஐஸ் கிரீமை தயாரித்துள்ளார்
பெலிமட பிரதேசத்தை சேர்ந்த ஒரு ருவான் லங்காதிலக்க என்ற நபர் .

பச்சை மிளகாயில் ஐஸ்கிரீம்

இந்த ஐஸ்கிரீமை விவசாய விவகார ஆய்வு பயிற்சி நிலையத்தில்
நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இந்த ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தியுள்ளார்.


அதற்கான காப்பிரிமையும் அவர் பெற்றுள்ளார் .விவசாய அமைச்சரிடம் இந்த உற்பத்தியை காண்பித்து அதற்கான காப்புரிமையை பெற்றுக்கொண்டு தற்பொழுது நாடளாவிய ரீதியில் பச்சை மிளகாய் விற்பனை செய்வதற்கு அவர்கள் தயாராகி வருகின்றார் .

இலங்கையில் மிளகாய் உற்பத்தி அதிகரிக்கவும் ,அதனுடைய விளைச்சல் குறித்து தொய்வு நிலை காணப்பட்டது .

மிளகாய் ஐஸ்கிரீம் வேண்டி குடிப்பதற்கு போட்டி

அவ்வாறான நிலையில், தற்பொழுது பச்சை
மிளகாய் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் ,தற்பொழுது இலங்கை மக்கள் மத்தியில் வரவேற்பையம் வியப்பையும் ,எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது .

இந்த பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் வேண்டி குடிப்பதற்காக, இலங்கை தமிழர்கள் உள்ளிட்டவர்கள் முண்டியடித்த போட்டி
போடுகின்ற கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவாகி வருகின்றது .

இப்படி பச்சை மிளகாய் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம், எவ்வாறான சுவையை தரும் .

அந்த ஐஸ்கிரீமை நாங்கள் குடிக்கின்ற பொழுது, எவ்வாறான உணர்வை எங்களுக்கு ஏற்படுத்தும் என்பதை கண்டறிய முனைவதாக, சமூக வலைத்தள வாசிகள் இப்படி அடித்து விடுகின்றனர் .

மிளகாயில் ஐஸ்கிரீம் தயாரிப்பது எப்படி

இலங்கை பாரியளவு முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொள்ளவும் ,விழுந்தபோன பொருளாதாரத்தை மீள நிலை நிறுத்தவும் ,பல்வேறுபட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

விவசாய அமைச்சு அதற்கான பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து நடத்துகிறது .

அதன் ஒரு அங்கமாகவே தற்போது, இந்த பச்சை மிளகாய் கொண்டுவரப்பட்டுள்ளது .

குறிப்பிடத்தக்கதே பச்சை மிளகாய் உற்பத்தியாளர்களுக்கும், பச்சை மிளகாய் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் ,இந்த ஐஸ்கிரீம் உற்பத்தியின் ஊடாக தமது பச்சை மிளகாய்களை, சிறந்த முறையில் சந்தையில் விற்பனை செய்வதற்கு ,ஏதுவான வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி
Posted in இலங்கை செய்திகள்

புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி

புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி

 புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி ,தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஜேவிபி அமைப்பினர் ஆயுதங்களை வழங்கியதாக, புலிகள் முன்னாள் தளபதி பிள்ளையான் தெரிவித்துள்ளார் .

அனுராதா திசநாயக்காவின் கருத்துக்கு பதில் அளிக்கும் பொழுதே சிவநேசதுரை பிள்ளையான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதபற்ற குறையால் தள்ளாடிக் கொண்டிருந்த ஆரம்ப கால பகுதியில் , ஜேவிபி அமைப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெருந்தொகையில் ஆயுதங்களை வழங்கியதாக பிள்ளையான் தெரிவித்தார் .

அதனை அடுத்தே பாரிய வெற்றியை தாங்கள் பெற்றதாகவும் , பல்வேறுபட்ட தாக்குதலை சிங்கள இராணுவத்திற்கு எதிராக நடத்தியதாக, விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியாகவும் உறுப்பினராக விளங்கிய பிள்ளையான் தெரிவித்துள்ளார் .

தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆயுதம்

இன்றைய ஆளும் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக விளங்கி வரும் பிள்ளையான் ,தற்பொழுது தான் மட்டக்களப்பில் மக்களை மிரட்டி வருவதற்கான குற்றச்சாட்டை முற்று முழுதாக மறுத்து வருகிறார் .

புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி

இவ்வாறு மிரட்டப்பட்டால், எனக்கு எவ்வாறு மக்கள் பெருந்தொகையில் வாக்குகளை அளிப்பார்கள் என, பிள்ளையான் கேள்வியை எழுப்பி இருக்கின்றார் .

தமிழில் விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவர்கள் வரிசையில் இன்று வரை பிள்ளையான் கருணா முதலிடம் வகிக்கின்றனர் .,

அவ்வாறான நிலையில் எதிர்வரும் தேர்தலில் பல கட்சிகள் போட்டியினை நடத்திட தயாராகி வருகின்ற நிலையிலும் ,ரணில் விக்கிரமசிங்காவை பிள்ளையார் சந்தித்த நிலையில் .

தற்பொழுது அனுராதிசநாயக்காவுக்கு எதிராக இந்த கருத்தை இராயங்க அமைச்சர் பிள்ளையான் வெளியிட்டுள்ளார் .

மட்டக்களப்பில் மக்களை மிரட்டி வருகிறார் பிள்ளையார் என்ற குற்றச்சாட்டை அனுரா திசாநாயக்க வெளியிட்டு இருந்தார் .

அதற்கு பதில் வழங்கும் முகமாகவே தற்பொழுது புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியது ஜேவிபி என்கின்ற விடயத்தினை தற்போது உலக அரங்கில் பிள்ளையான் அறிமுகப்படுத்தி வைத்திருக்கின்றார்.

பிள்ளையான் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கும் எனவே ஒட்டுமொத்த உலகத்தமிழர்களும் அப்படியே நம்புகிறார்கள் என்பதாகவும் மக்கள் இப்படியும் கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள் .

எதிர்வரும் தேர்தலில் பலத்த போட்டி தயாராகி வருகின்ற நிலையில் ,தற்பொழுது சூடு பறக்கும் தேர்தல் பரப்புரைகளும் ,கட்சிகள் மீது நடத்தப்படும் வன்ம தாக்குதல்களும் வெடித்து பறக்கின்றன .

குண்டு பெண்கள் இலங்கையில் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

குண்டு பெண்கள் இலங்கையில் அதிகரிப்பு

குண்டு பெண்கள் இலங்கையில் அதிகரிப்பு

குண்டு பெண்கள் இலங்கையில் அதிகரிப்பு , இலங்கையில் குண்டான பெண்கள் அதிகரித்து காணப்படுவதாகவும், இதனை தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு பாரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென புதிய மருத்துவ நிபுண ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது .

ஊட்டச்சத்து நிபுணர் நிறுவனம் தெரிவித்துள்ள இந்த கருத்து அடிப்படையில் ,இலங்கையில் குண்டான பெண்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கிறது .

,அதிக குண்டு பெண்கள் காணப்பட்டு வருகின்றனர் ஊட்டச்சத்தில் அதிக கவனத்தை செலுத்தும் இவர்கள் தாம் உட்கொள்ளும் உணவிலும் பாரிய அக்கறை கொள்ளாது இருப்பதனாலையே இவர்களை உடல் பருமன் அதிகரிது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

உடல் பருமன் ஆவதால் பெண்கள் மற்றும் சொல்லென்னா துயரையும் இன்னல்களையும் சந்தித்து வருவதாகவும் அவை தடுக்கப்பட வேண்டுமென அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

பெண்களுக்கு பல்வேறுபட்ட நோய் தாக்கங்கள்

உடல் பருமன் ஆகின்ற பொழுது பெண்களுக்கு பல்வேறுபட்ட நோய் தாக்கங்கள் ஏற்படும் எனவும்,

அந்த உடலை சுமக்க முடியாத கால்கள் பல்வேறுபட்ட நோய் தாக்கத்திற்கு உள்ளாகி வருவதாகவும் அவர்களால் நடந்து செல்ல முடியாது வீடுகளுக்கு முடக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

அதனால் அவர்கள் உட்கொள்கின்ற உணவு முதல் அனைத்து விடயங்களையும் மிக கவனம் செலுத்தி தமது உடலை பாதுகாக்க வேண்டும் எனவும் இதற்குரிய பொறுப்பு அல்லது பெற்றோர்களுக்கு உள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார் .

அமெரிக்காவில் ஐரோப்பிய நாடுகளில் குண்டான பெண்கள் அதிகம் காணப்படுகின்றனர் .

கட்டுக்கடங்காத சுதந்திர மற்றும் உணவுப் பிரியர்கள் காணப்படுவதாக இவ்வாறான குண்டான பெண்கள் ருவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் குண்டான பெண்கள் அதிகரித்து வருவது புதிய குண்டு பெண்கள் இலங்கையில் உருவாவதற்கான வழியை ,ஏற்படுத்தி விடும் என்கின்ற கவலையை தெரிவித்துள்ளார் .

எனவே குண்டு பெண்களே யாக்கிரதை .

மோட்டார் சைக்கிள் லொறி மோதல்
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிள் லொறி மோதல்

மோட்டார் சைக்கிள் லொறி மோதல்

மோட்டார் சைக்கிள் லொறி மோதல் ,விபத்தில் சிதறிய மோட்டார் பைக் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் அதில் பயணித்த ஒருவர் பலியாகி மோட்டார் சைக்கிள் பலத்தை சேதங்களுக்கு உள்ள நிலையில் காணப்பட்டது .

இந்த வீதி விபத்தின் பொழுது ஒருவர் பலியாகியும் மோட்டார் சைக்கிள் சிதைவடைந்து காணப்படுகிறது .

இந்த விபத்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

வீதி விபத்தில் வாலிபர் பலி

பிரியதர்ஷனா என்ற இளைஞரே இந்த வீதி விபத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துகளினால் மூன்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் பல காயம் அடைந்து வருவதாக இலங்கையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

விதி சாலை விதிகளை மதிக்க மறந்து வாகனச் சாரதிகள் வேகமாக வானங்களை செலுத்தி செல்வதும் அலட்சியப் போக்குமே இந்த வீதி விபத்துக்கான காரணமான தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த வீதி விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் நாள்தோறும் அதிகரித்து செல்லும் வீதி விபத்துக்கள் தொடர்பாகவும் அதனால் ஏற்படும் மனித உயிர்களை பலிகளை தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு மற்றும் காவல் துறை பாரிய நடவடிக்கை மேற்கொண்ட பொழுதும் .

அதனை தடுக்க முடியாது நாள்தோறும் கட்டுக்கடங்காத உயிர்பலிகளும் விபத்துகளும் அதிகரித்து செல்கிறது .

இதுவே இலங்கை வீதிகளில் நடமாடுவதற்கு பாதுகாப்பு அற்ற ஒருசாலையாக இலங்கை வீதி காணப்படுகின்றது.

உலக அளவில் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்ற ஒரு நாடாக இலங்கை முதலிடம் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை .

என்பது கடந்த காலங்களில் நாட்களில் இடம் பெற்று வருகின்ற இந்த வீதி விபத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இடிந்துவிழுந்த டில்லி விமானத்தள கூரை
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

இடிந்துவிழுந்த டில்லி விமானத்தள கூரை

இடிந்துவிழுந்த டில்லி விமானத்தள கூரை

இடிந்துவிழுந்த டில்லி விமானத்தள கூரை ,இந்திய டெல்லிக்கு விமான நிலையத்தின் டெமினல் ஒன்று பகுதியில் அமையப்பெற்றுள்ள கூரை திடீரென இடிந்து விழுந்ததில் மூன்று பேர் மரணம் ஆகியும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூரையானது எவ்வாறு இடிந்து விழுந்தது என்பது தொடர்பில் தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

டில்லி என்பது மிகப்பெரும் விமான நிலையமாக காணப்படுகிறது .

அதிலேயே மூவர் பலியாகியும் 6க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் பலத்தை சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

கட்டட நிபுணர்கள் உரிய முறையில் இதனை வடிவமைக்க மறந்ததன் காரணத்தினாலேயே இந்த இடி பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

டெல்லி விமான நிலையத்தின் கூரைகள் இடிந்து விழுந்தது

டெல்லி விமான நிலையத்தின் கூரைகள் இடிந்து விழுந்த சம்பவம் சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்து இந்தியாவின் மானத்தை வாங்கி வருகின்றது .

அனைத்திலும் லஞ்ச ஊழலில் ஊறி இருக்கும் இந்தியாவில் இந்த கட்டிடங்கள் பணியின் பொழுதும், லஞ்சங்களை பெற்றுக் கொண்டு அதனூடாக அமைக்கப்பட்ட இந்த விமான நிலையத்தின் ஊடகவே இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு தற்பொழுது பாதுகாப்பற்ற ஒரு விமான நிலையமாக டெல்லி முதலாவது டெர்மினல் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

பலியான மக்களுக்கு உரிய நஷ்ட ஈடுகளை வழங்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சுதந்திரமான பயணத்தை மேற்கொள்ள வந்திருந்த பயணிகளின் மூவரை பலியடுத்து ,ஆருக்கு மேற்பட்டவர்களை காயம் அடைய செய்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இவை இந்திய அரசியலில் மோடிக்கு எதிரான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.

கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டது ஏன் விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டது ஏன் விசாரணை

கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டது ஏன்

கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டது ஏன் விசாரணை , கொழும்பு பகுதியில் வெள்ளம் ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பான விசாரணங்களை ஆரம்பித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பின்படி அரசு அதிகாரிகள் கிராமச அவர்களுக்கு அரசு அறிவித்துள்ளது .

கொழும்பு என்பது இலங்கை உல்லாச பயண துறையின் மிக முக்கியமான பகுதியாக காணப்படுகிறது .

இலங்கையின் தலைநகராக காணப்படும் கொழும்பு பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெருமிடர்களை உல்லாச பகுதிகளுக்கு ஏற்படுத்தி இருந்தது .

இலங்கை தலைநகர் கொழும்பு வெள்ளத்தில்

மேலும் கொழும்பு தலைநகர் வெள்ளத்தில் மூழ்குவதால் ,அதுவே உலக நாடுகளில் பல்வேறுபட்ட சர்ச்சையை ஏற்படுத்தி ,உல்லாச பயணத்தை வீழ்ச்சி ஏற்படுத்திவிடும் .

அதனால் நீர் வடிகால்கள் இன்மை காரணமாகவே நீர் தேங்க காரணமாக அமைந்ததா என்கின்ற விடயங்கள் தொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

உடனடியாக கிராம சபைகள் முதல் மாவட்ட ஆட்சியாளர்கள் விசாரணை நடத்தி உடனடியாக இதற்கான தீர்வுகளை வழங்குமாறு அதற்குரிய மாற்றுத்திட்டங்கள் .

எதிர்காலத்தில் இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டால் அதனை எவ்வாறு சமன் செய்வது என்பதனையும் மக்களுக்கு இடர்கள் இல்லாமல் எவ்வாறு அதனை ஆராய கட்டளை பிறப்பிக்க பட்டுள்ளது .

நீங்கள் வடிந்து செல்வதற்கான விரைவு வேலைகளை முன்னெடுக்க முடியும் என்ற திட்டங்களை உடனடியாக அறிவிக்கும்படி அறிவிக்க பட்டுள்ளது .

மறந்துவிடாதீர்கள் கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டது ஏன் என்பது தொடர்பாக இப்பொழுதுதான் ஆட்சியாளர்கள் விசாரணை ஆரம்பித்துள்ளார்கள்.

லஞ்ச ஊழல் பெருகி கிடக்கும் இலங்கையில் இவ்வாறான வெள்ளம் வருவதை தடுக்கவா முடியும்.

கடந்த சில மாத்திற்கு முன்பதாக இலங்கை தலைநகர் கொழும்பை ஆக்கிரமித்த வெள்ளத்தினால் ,இலங்கையின் பொருளாதரத்தில் பலமான இடி வீழ்ந்தது .

மேலும் மக்கள் போக்குவரதில் இடையூறுகள் காணப்பட்டன .

இதனால் இலங்கை பெரும் நெருக்கடியை சந்தித்தது ,அதனை அடுத்தே தற்போது இந்த வெள்ளம் தொடர்பில், விசாரணைகளை நடத்திட அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது போல் உள்ளது .

முட்டை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

முட்டை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

முட்டை உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை

முட்டை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்பொழுது முட்டையின் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையில் இலங்கை ஆளுமரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது .

முட்டை உற்பத்தியை அதிகரிக்க தொழில் முனைவோருக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் முட்டை கோழிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமர வீரா இவ்வாறு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முட்டை ஒன்றின் விலை 50 ரூபா

இலங்கையில் இப்பொழுது ஒரு முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

முட்டை உற்பத்தியை அதிகரிக்கின்ற பட்சத்தில் முட்டையின் விலை குறைக்கப்படுவதுடன் மக்களுக்கு தேவையான அளவு முட்டை கிடைக்கும் எனவும் அதுவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊட்டச்சத்தை வழங்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்கிறார் .

அதனால் விவசாய உற்பத்திகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாகவே இந்த பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் தற்போது தொழில் முனைவோர்களுக்கு கோழிகளை வழங்குவதற்கான நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

முட்டை குருமா செய்வது எப்படி - தோசை சாதம் சப்பாத்திக்கு செமையா இருக்கும் -SAMAYAL TAMIL
முட்டை குருமா செய்வது எப்படி – தோசை சாதம் சப்பாத்திக்கு செமையா இருக்கும் -SAMAYAL TAMIL

ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோழி முட்டை கோழிகள் வழங்குவதன் ஊடாக ,இலங்கையில் முட்டையினுடைய தன்னிறை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை அரசு கருதுகிறது .

அதன் அடிப்படையில் இந்த கோழிகளை தொழில் முனைவோருக்கு வழங்குவதற்கு தமது அரசு திட்டங்களை தீட்டி வழி நடத்த உள்ளதாக விவசாய அமைச்சர் இப்படி தெரிவித்துள்ளார் .

தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் பல்வேறுபட்ட மக்கள் நலத் திட்டங்களை ,அடுத்தடுத்து அடுக்க ஆரம்பித்து வருகிறது இலங்கை ஆளும் ரணில் அரசு.

ஹிருணிகாவுக்கு மூன்று வருட சிறை
Posted in இலங்கை செய்திகள்

ஹிருணிகாவுக்கு மூன்று வருட சிறை

ஹிருணிகாவுக்கு மூன்று வருட சிறை

ஹிருணிகாவுக்கு மூன்று வருட சிறை ,இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் தற்பொழுது எதிர்க்கட்சிகளை பந்தாடும் நிலையில் ரணில் விக்ரமசிங்க ஆட்சி காணப்படுகின்றது.

அந்த வகையில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மீது குற்றச்சாட்டப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து , இவருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மிகப்பெரும் செயலாற்றி வந்தவர் ஹிருணிகா பிரேமச்சந்திரா அவர், மக்கள் ஆதரவினை பெற்று அவர் மகத்தான சாதனையை பெற்று வந்தார்.

அரசியல்வாதிகளை மிரட்டும் ரணில் அரசு

அதன் அடிப்படையில் இதுவரை காலமும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் காத்திருந்த ரணில் அரசாங்கம், தேர்தல் வருகின்ற இந்த காலப்பகுதியில் அவருக்கு
எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு அவரை சிறையில் தள்ளி .உள்ளது

இன்று காருணிகா சிறைக்கு சென்றாலும் ,எமது அரசு வெற்றிபெறும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தமது அரசு ஆட்சியில் அமர்ந்தாள் , ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஹிருணிகா பிரேமச்சந்திர விடுதலை செய்யப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது .

தேர்தலை மையமாக வைத்து அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதான விடயங்கள் இதன் ஊடாக மீளவும் அம்பலமாக உள்ளது .

ஐக்கிய தேசியக் கட்சியை எப்படியாவது இந்த தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று சாதனை படைத்துவிட வேண்டும் என்கின்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமிசிங்கா கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார் .

அதனால் எதிர்கட்சிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கையிலும், தனது நகர்வை மேற்கொண்டு வருவது இந்த சிறை அடைப்பு ஊடாக தெரிய வருகிறது.

ஆயிரம் ரஷ்யா படைகள் பலி
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ஆயிரம் ரஷ்யா படைகள் பலி

ஆயிரம் ரஷ்யா படைகள் பலி

ஆயிரம் ரஷ்யா படைகள் பலி ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்ற கடும் யுத்தம் காரணமாக கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ரஷ்யா படை வீரர்கள் பலியாக உள்ளதாக உக்கிரன் ராணுவத்தினர் இப்படி தெரிவித்துள்ளனர் .

தேங்காய் அப்பம் |Thengai Appam|Coconut Sweet in Tamil
தேங்காய் அப்பம் |Thengai Appam|Coconut Sweet in Tamil

கார்கீவ் பகுதி ஊடாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்ட பொழுது ,முன் அரங்கை உடைத்து ஊடறுத்து நுழைய முயன்ற ரஷ்யப் படை வீரர்களுக்கு எதிராக உக்ரைன் விசேட கமாண்டோ படைகள் தாக்குதலை நடத்தின .

ஆயுத தளபாடங்கள் அழிப்பு

இதன் பொழுது ஆயிரத்துக்கு மேற்பட்ட ரஷ்யா வீரர்கள் பலியாகியும் அவர்கள் தாங்கி வந்த ஆயுத தளபாடங்கள்
என்பனவும் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .

நாள்தோறும் தாங்கள் நடத்தி வருகின்ற தாக்குதலில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ரஷ்யப்படைகள் காயமடைந்தோ, அல்லது பலியாகி வருவதாகவோ தெரிவிக்கப்பட்டுள்ளது .

அவ்வாறனின் ஆண்டு ஒன்றுக்கு மூன்று லட்சத்து 60 ஆயிரம் ரஷ்யா படைகள் பலியாகியோ அல்லது காயம் அஅடைந்தோ இருக்க வேண்டும் .

அவ்வாறாயின் அதே அளவு யுக்கிரன் படைகளும் ஏற்பட்டு இருக்க வேண்டும் .

அந்த கூற்று உண்மையாக இருந்தால் இரண்டு தரப்பு ராணுவம் முற்றாக அழிக்கப்பட்டு இப்பொழுது ராணுவமே போரிட இல்லாத காலநிலையை உருவாக்கி இருக்க வேண்டும் .

அப்படி என்றால் தற்பொழுது உக்ரைன் சொல்வதெல்லாம் பொய் என்பது இதன் ஊடாக மீளவும் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

என்பதை நீங்கள் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் அல்லவா.