யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல்
யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல்
யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல் ,யாழ்ப்பாணம் கோப்பாய் போலீஸ் காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நபர் ஒருவருக்கு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
பேக்கரி ஒன்று வந்த ஒருவர் கீழே இருந்த தங்கத்தை வெதுப்பக ஊழியரிடம் வழங்கி இருக்கிறார் இது என்னை எடுத்து தினமும் வந்து அந்த நகை கூறி அவரிடம் வழங்கினார்கள் என கேட்டுள்ளார் .
இதனால் ஆதரவு பெற்று அவர்கள் அவரைக் கட்டி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வீதியில் அனாதரவாக கிடந்த நகை ஒன்றை எடுத்து உயிருடன் வழங்கி விடுங்கள் என சொன்னதற்காக அவர் மீது இந்த கும்பல் கோரமாக தாக்கியிருக்கிறது.
இதனை அடுத்து சம்பவத்துக்கு வந்த போலீசார் அவர்களை கைது செய்து தற்பொழுது தீவிர விசாரணைக்கு உள்ளாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தமிழ் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வெளியான நிலையில் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்லது செய்த நபர் ஒருவரை இவ்வாறு கட்டிவைத்து தாக்கியது மிகவும் கோரமானது எனவும் இது திருடர்களின் செயலிலும் மக்கள் இப்போது பேசிக் கொள்கிறார்கள்.
பயணிகளை நடுரோட்டில் இறக்கிவிட்ட பஸ்ஸின் உரிமையாளர்
பயணிகளை நடுரோட்டில் இறக்கிவிட்ட பஸ்உரிமையாளர்
பயணிகளை நடுரோட்டில் இறக்கிவிட்ட பஸ்ஸின் உரிமையாளர் ,அரசாங்கத்தின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட பொலிஸ் வாகன சோதனை வேலைத்திட்டத்தின்
மத்தியில் பயணிகளை நடுரோட்டில் இறக்கிவிட்ட பஸ்ஸின் உரிமையாளர், சாரதி மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீதி விதிகளை மீறிய குற்றத்திற்காக பொலிஸார் நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது, பாணந்துறை – புறக்கோட்டை பயணிக்கும் 100 இலக்கப் பேருந்து பயணிகளை நடுரோட்டில் இறக்கி விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில், மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையானது பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை 2025 ஜனவரி 15
ஆம் திகதி வரை பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதுடன், ஓட்டுனருக்கு ரூ 2500 மற்றும் நடத்துனருக்கு ரூ. 750 என அபராதம் விதித்துள்ளது.
அதற்குள் இருவரும் வேறு பேருந்தில் பணிபுரிந்தால் குறித்த பேருந்தின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படுமென மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மேலும் எச்சரித்துள்ளது.
இருவரும் 21 ஜனவரி 2025 அன்று பயிற்சியில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும், மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையானது, குறித்த பேருந்தின் வீதி அனுமதிப்பத்திரத்தை விசாரணைக்கு உட்படுத்தி 2025 ஜனவரி 10 ஆம் திகதி வரை அனுமதிப் பத்திரத்தை இடைநிறுத்தியுள்ளது.
அதிகரிக்கும் டெங்கு நோய்
அதிகரிக்கும் டெங்கு நோய்
அதிகரிக்கும் டெங்கு நோய்,தமிழர் பகுதியில் சமீப காலங்களாக டெங்கு நோய் அதிகரித்து காணப்படுகிறது இவ்வாறு வவுனியாவில் 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுப்புறச் சூழல்களை அசுத்தமாக வைத்திருப்பதால் இந்த டெங்கு நோய் அதிகமாக மக்களை தாக்கி வருவதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
மழை நீர்கள் தங்கி அதன் ஊடாக நுளம்பு அதிகரித்து காணப்படுவதால் மக்களை இந்த டெங்கு நோய் தாக்குவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2024 ஆம் ஆண்டு வரை என காலப்பகுதியில் 113 க்கு மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நோய் தாக்குதலில் தொற்றுக்கு உள்ளாகி சிலர் பலியாகி உள்ள தகவல்களும் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
எனவே மக்களே இந்த கொடிய நோயிலிருந்து உங்கள் உயிர்களை தப்ப வைத்துக்கொள்ளளுங்கள் , உங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்பது செய்தி கூட கடத்தப்படும் செய்தி ஆகிறது.
ரஷ்யா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
ரஷ்யா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
ரஷ்யா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்ரைன் ,உக்ரைனுக்குள் ரஷ்யா ஏவிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உக்ரைன் எஃப் 16 ரக விமானங்கள் சுட்டு வீழ்த்தி உள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இரண்டு வருடங்கள் கடந்த யுத்தத்தில் ஏகப்பட்ட ஏவுகணைகளை உக்ரைனுக்கும் ரஷ்யா வீசியது.
அவ்விதம் கடந்த 24 மணித்தியாலத்தில் வான்வழியாக தாவி பறந்து வந்த ஏவுகணைகளை உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஏவுகணை வானில் மறித்து சுட்டு வீழ்த்தியதால் மிகப்பெரும் பேரழிவு தடுக்கப்பட்டுள்ள இராணுவம் தெரிவிக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற கொடிய யுத்தத்தினால் அப்பாவி பொதுமக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர்.
இவ்வான நிலையில் வடகொரியாவின் ஏவுகணைகளை உக்ரைன் மீது ரஷ்யா வீசி வருகின்ற வேளையிலேயே இந்த ஏவுகணைகள் சுட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விமானத்தில் இரு சடலம் மீட்பு
விமானத்தில் இரு சடலம் மீட்பு
விமானத்தில் இரு சடலம் மீட்பு ,அமெரிக்கா புளோரிடா Kennedy International Airport with the flight number 1801. பயணித்த விமானத்தின் கியர் பாக்ஸில் இருந்து இரண்டு மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட்புலு விமான நிலையம் இந்த சடலங்கள் எப்படி வந்தது என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும்
இது தொடர்பான விசாரணைகளை அமெரிக்கா பொலிசாரை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் நுழைவதற்காக சட்டவிரோத குடியேற்றவாசிகள் விமானத்தின் உடைய கியரில் பதுங்கி
இருந்து மேலே சென்ற பொழுது அவர்கள் இறங்குகின்ற பொழுது நசுங்கி இறந்து இருக்க கூடும் என சந்தேகம் வெளியிடப்படுகிறது.
விமான சக்கரத்தின் வழியால் ஏறி உள்ளே நுழைந்த இவர்கள் அருகில் பதுங்கி இருந்து வருகின்ற பொழுது ,
விமானம் தரை இறங்கும் பொழுது சக்கரம் நசிந்து இவர்கள் பலியாகி இருக்கக்கூடும் என்பதாகவே தற்போது பேசப்படுகிறது.
மேற்படி சம்பவம் உலக ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக என்று மாற்றம் பெற்றோர் நிலையில் இது தொடர்பான விடயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவன் குத்திக் கொலை லண்டனில்
மாணவன் குத்திக் கொலை லண்டனில்
மாணவன் குத்திக் கொலை லண்டனில் ,லண்டனில் ப்ளூடூத் பகுதியில் 14 வயது பாடசாலை மாணவன் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலை முடிந்து வீடு நோக்கி செல்ல பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது அதில் பயணித்த சக மாணவர்களினால் இவர் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாகவே இந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த மாணவனை பறி கொடுத்த பெற்றோர் மற்றும் நண்பர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இந்த வருடத்தில் இடம்பெற்ற முதலாவது மாணவ படுகொலையாக இது காணப்படுகிறது.
குறித்த படுகொலையானது பயத்தையும் பீதியையும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படுத்தி உள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவங்கள் தடுத்து நிறுத்த படாவிட்டால் பாடசாலை பாதுகாப்பு பதிலே காணப்படும் என பெற்றோர்கள் கவலை வெளியிட்டு இருக்கின்றனர்.
தெற்கு ஜெர்மனியில் துப்பாக்கி சூடு
தெற்கு ஜெர்மனியில் துப்பாக்கி சூடு
தெற்கு ஜெர்மனியில் துப்பாக்கி சூடு,தெற்கு ஜெர்மனியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத் தாக்குதலா அல்லது பழிவாங்கும் தாக்குதலா என்பது தொடர்பாக உடனடியாக தெரியவில்லை.
மேற்படி சம்பவம் ஜெர்மன் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் சட்ட திட்டத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம் என நம்பப்படுகிறது.
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்ற கடும் யுத்தத்தினை அடுத்து தற்போது யேர்மனிக்குள் அதிக தாக்குதல் இடம்பெற்று வருகின்ற பின்புலத்தில் ரஷ்யா உள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனிக்குள் சமீப நாட்களாக இவ்வாறான தாக்குதல் இடம்பெற்று வருவதை இங்கே கவனிக்கத்தக்கது.
யாழில் வீதி சோதனை ஆரம்பம்
யாழில் வீதி சோதனை ஆரம்பம்
யாழில் வீதி சோதனை ஆரம்பம்,யாழில் வீதி சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருகை தந்த சில மாதங்களில் மீளவும் யாழில் வீதி சோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பு காரணமாக ஆகிறது.
ஒருங்கிணைந்த நாட்டுக்குள் வாழ்வோம் என கூறிவந்த நிலையில் தற்பொழுது சிறுபான்மை தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட வருவது ஆளும் அனுரா அரசின் இனவாதத்தை காண்பித்துள்ளது.
எனவே எதிர்வரும் தேர்தலில் அனுர அரசை தோற்கடிக்க வேண்டும் என மக்கள் தற்பொழுது குதித்து போய் இருக்கின்றனர்.
இனவாதியாக விளங்கும் அனுரா குமர திசை நாயக்காவின் ஆட்சிபீடம் தமிழர்களை அடக்கியாள நினைத்து வரும் சர்வாதிகார போக்காக காணப்படுவதாக மக்கள் குமுறுகின்றனர்.
ஒருங்கிணைந்த இலங்கைக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஒற்றுமையாக வாழ்வோம் என்ற அனுராவின் இந்த பேச்சு மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஆகவே ஆளுகின்ற ஆட்சி துடைத்து அழிக்கப்பட வேண்டும் என தமிழர்கள் இப்பொழுது கங்கணம் கட்டி இருக்கின்றனர்.
துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு
துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு
துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு,கல்கிசை பகுதியில் இடம்பெற்ற மர்ம நபர் துப்பாக்கி சூட்டில் ஒருவர் சம்பவத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவரில் ஒருவர் சம்பவத்தில் பலியாகி மற்றொரு நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியாகி உள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இறந்தவர்களில் 36 மற்றும் 20 வயது உள்ளிட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இங்கு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான மரணங்கள் அதிகரித்துச் செல்வதும் அதை தடுக்க மறந்து போலீசார் வேடிக்கை பார்ப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மோட்டார் சைக்கிள் வந்த இனம் அடையாளம் தெரியாதோரால் தாக்குதலே இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
13 இலட்சம் ரூபாயை தாண்டிய தனிநபர் கடன்
13 இலட்சம் ரூபாயை தாண்டிய தனிநபர் கடன்
13 இலட்சம் ரூபாயை தாண்டிய தனிநபர் கடன் ,அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் செலுத்தப்பட வேண்டிய மொத்த பொதுக் கடன் தொகை 29,150 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் இது 6.47 வீத அதிகரிப்பாகும் என கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
2023ஆம் ஆண்டில் 8 இலட்சத்து 31,951 மில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன்கள் பெறப்பட்டுள்ளதுடன் 75 இலட்சத்து 41,282 மில்லியன் ரூபா திறைசேரி பில்கள் மூலமாகவும் பெறப்பட்டுள்ளது.
இதன்படி, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023ஆம் ஆண்டு பெறப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களின் அளவு 67.4 சதவீத அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையின் படி, 2023ஆம் ஆண்டு தனிநபர் கடன் பெறுமதியும் அதிகரித்துள்ளதாகவும், அது 13 இலட்சத்து 22,793 ரூபாவாகும் எனவும் கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
2022 ஆம் ஆண்டில், தனிநபர் கடன் தொகை 12 லட்சத்து 34,358 ஆக இருந்த நிலையில் இது ஒரு வருடத்தில் 88,435 ரூபாய் அதாவது 7.16 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு அளவு வலுவாக இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (06) ரிவி தெரணவில் ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பீதி சீனாவில் வைரஸ்
மக்கள் பீதி சீனாவில் வைரஸ்
மக்கள் பீதி சீனாவில் வைரஸ்,சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் நோயால் இலங்கையில் அச்சம் அடையத் தேவையில்லை என்று தெரிவிப்பு .
உலகை அச்சம் முறை வைத்து வரும் சீனாவில் பரவி வரும் எச் எம் பி வி வைரஸ் நோயால் அதனால் இலங்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை என இலங்கை அமைச்சரவை தெரிவித்துள்ளது.
இது இலங்கையில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்ட வந்த நிலையிலேயே இந்த விடயத்தினை அரசு அறிவித்துள்ளது.
தற்பொழுது இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் அச்சமில்லாமல் உலாவலாம் என மக்களுக்கு தற்பொழுது அரசு அறிவித்துள்ளது.
நாட்டினுடைய பொருளாதாரம் விழுந்து விடக்கூடாது என்பதற்காக மக்களுக்கு இவ்வாறான பொய்யான விடயங்களை அரசு சொல்கிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது.
கொரோனா போன்று மீளவும் இலங்கை முடக்கப்பட்டால் இன்றைய நிலையில் இலங்கையை காப்பாற்ற யாராலும் முடியாது என்பதே பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையாகவும் உள்ளது.
ஆகவேதான் சீனா வைரஸ் இலங்கையை பதட்டம் முறை வைத்துள்ளது.
சொகுசு வாகனங்கள் ஏலம்
சொகுசு வாகனங்கள் ஏலம்
சொகுசு வாகனங்கள் ஏலம்,அரச நிறுவனங்களில் உள்ள அதிக திறன் கொண்ட V8 சொகுசு அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சர்கள் எம்பிக்கள் உள்ளிட்டவர்கள் பயன்படுத்தி வந்த ஆதி சொகுசு வாகனங்களை இவ்வாறு ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசவையில் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் பயன்படுத்தி வந்த வாகனங்கள் என்பன பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையிலும் .
அவற்றை வைத்து அரசுக்கு படத்தை விவரிக்கின்ற நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது அதனை அடுத்து தற்பொழுது எந்த வாகனங்கள் அவசர அவசரமாக ஏலத்திற்கு விற்பனை ஆக்கப்பட்டுள்ளது ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் எந்த ஒரு அரசு நிறுவனம் ஏலத்தில் எடுக்க கூடாது எனவும் அமைச்சின் செயலர் நிறுவனங்களுக்கு சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்
ஆளுகின்ற அதர குமர திசநாயக்க அவருடைய ஆட்சியில் இடம்பெறும் முதலாவது உதயமாக இது காணப்படுகிறது.
இதுபோன்று ஏனைய விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு ஒரு சிறப்பான செல்வ குறிப்புகள் எவ்வித சந்தேகமும் இல்லை.
உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு
உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு
உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு ,2023 உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கும்.
புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.
அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் உத்தரவுக்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச்
செய்வதற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டமூலத்தின்படி, 2023 மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் ரத்துச் செய்யப்படக்கூடும்.
அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்கள் தொடர்பில் வைப்பிலிடப்பட்ட கட்டுப்பணத்தையும் மீள செலுத்தவும் இந்த சட்டமூலம் வழிவகை செய்கிறது.
அதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் எனவும் குறித்த திகதி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்
திகதியில் இருந்து 3 மாத காலத்திற்கு இடைப்பட்ட நாளாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.
பீற்றூட் யூஸ் |ஐந்து நிமிடத்தில் இலகுவான பீற்றூட் யூஸ்|Beetroot Juice|Easy Beetroot Juice
பீற்றூட் யூஸ் |ஐந்து நிமிடத்தில் இலகுவான பீற்றூட் யூஸ்|Beetroot Juice|Easy Beetroot Juice
பீற்றூட் யூஸ் |ஐந்து நிமிடத்தில் இலகுவான பீற்றூட் யூஸ்|Beetroot Juice|Easy Beetroot Juice.
பீட்ரூட் ஜூஸ். தேவையான பொருட்கள்.
( ஒரு கிளாஸ்)
பீட்ரூட் 1, ( மீடியம் சைஸ்)
கேரட் 1,
ஒரேஞ்ச் 1,(தோடம்பழம்)
புதினா இலை சிறிதளவு,
இஞ்சி சிறு துண்டு. செய்முறை. முதலில்
பீட்ரூட்,கேரட், ஆரஞ்ச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு புதினா இலை, தோல் நீக்கி சுத்தம் செய்த இஞ்சி ஒரு துண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸி ஜாரில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் பீட்ரூட், கேரட், ஓரஞ்சு, புதினா இலை, இஞ்சி, 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
2,3 நிமிடங்கள் நன்றாக அரைத்த பிறகு ஒரு பாத்திரத்திற்கு வடிகட்டி பின்னர் கிளாசிக்கு ஊற்றிக் கொள்ளவும். இப்பொழுது உடம்புக்கு மிகவும் ஆரோக்கியமான பீட்ரூட் ஜூஸ் ரெடி.
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப , வன்னி மைந்தன் மக்களுக்கு செய்து வரும் உதவி திட்டத்தை குழப்புவதற்கு தீய சக்திகள் சதி நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
மக்களுக்கு மக்கள் என்ற முறையில் செய்ய எடுக்கப்படுகின்ற இந்த நடவடிக்கையை குழப்பி வன்னி மைந்தனுக்கு எதிராக அவதூறுகளை பரப்புகின்ற நடவடிக்கையில் இந்த சக்திகள் ஈடுபட்டிருக்கின்றன.
பலசில கூடம் இன்று இருக்கின்ற அப்பாவி மக்களுக்கு ஓடிச்சென்று வன்னி மைந்தன் உதவித் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த உதவித் திட்டம் அந்த ஏழை மக்களுக்கு சென்றடைய கூடாது என கங்கணம் காட்டி சில குழுக்கள் இந்த தடை நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றன.
எனவே எத்தகைய தடைகள் வந்தாலும் எமது எடுத்தபடி தொடரும் சலசல கூடம் அமைப்பதற்கு தடைகள் விதிக்கின்ற அதிகார வர்க்கங்கள் எப்படி தமிழருடைய தீர்வினைப் பெற்றுத் தருவார்கள் என்ப தமைக்கள் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் .
காணொளியை பாருங்கள் முழு விவரம் அங்கு.
தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு,தங்கத்தின் உடைய சிறுநீரை எடுத்து குடிக்குமாறு அர்ஜுனா ராமநாதன் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுள்ள அர்ஜுனா ராமநாதன் தனது தங்கை எனப்படும் கௌசல்யா உடைய சிறுநீரை எடுத்து தலையில் தெரிவு தெளிக்கும் கருத்து மக்கள் மத்தியில் கொதிப்பதை ஏற்படுத்தியுள்ளது.
நாட்களாக அர்ஜுனா தெரிவித்து வருகின்ற கருத்துக்கள் சர்ச்சையான சர்ச்சை உள்ளவையாக மாற்றப்பட்டுள்ளது.
இதுவே தற்பொழுது அர்ச்சனாவுக்கு எதிராக மக்கள் அலையை திருப்பி உள்ளதை காட்டுகிறது, காணொளியை பாருங்கள் முழுமையான விடயம் உங்களுக்கு தெரியும்.
லண்டன் சிறையில் தப்பிய சிப்பாய்
லண்டன் சிறையில் தப்பிய சிப்பாய்
லண்டன் சிறையில் தப்பிய சிப்பாய் ,லண்டன் சிறையில் இருந்து பிரித்தானிய முன்னாள் சிப்பாய் தப்பிக்க உதவியதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லண்டன் சிறையில் இருந்து ஈரானுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரிட்டிஷ் சிப்பாய்க்கு உதவியதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று போலீசார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
25 வயதான இம்ரான் சௌத்ரி, செப்டம்பர் 2023 இல் வாண்ட்ஸ்வொர்த் சிறையிலிருந்து வெளியேறிய பிறகு, தப்பியோடிய கைதிக்கு டேனியல் காலிஃப் உதவியதாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
உணவு விநியோகம் செய்யும் டிரக்கின் அடியில் கலிஃப் தன்னைக் கட்டிக்கொண்டு, மூன்று நாட்களாகத் தலைமறைவாக இருந்தபோது, பெரும் போலீஸ் தேடுதலைத் தூண்டினார்.
23 வயதான காலிஃப், பிரிட்டனின் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் மற்றும் பயங்கரவாதச் சட்டத்தை மீறி, எதிரியான ஈரானுக்குப் பயனுள்ள தகவல்களைச் சேகரித்ததற்காக நவம்பர் மாதம் தண்டிக்கப்பட்டார். இந்த ஆண்டு இறுதியில் அவர் தண்டனையை எதிர்கொள்கிறார்.
சௌத்ரி தப்பியோடிய போது கலிபேவுக்கு என்ன உதவி செய்தார் என்பதை போலீசார் குறிப்பிடவில்லை. அவருக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 25 வயதுடைய பெண் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட மாட்டாது என பொலிஸார் தெரிவித்தனர்.
ஈரானிய அரசாங்கத்துடனான அவரது தொடர்புகள் பிரிட்டனுக்கு இரட்டை முகவராக பணியாற்றுவதற்கான ஒரு தந்திரம் என்று காலிஃப் தனது விசாரணையில் சாட்சியமளித்தார்,
ஆனால் அவரது வழக்கறிஞர் ஜேம்ஸ் பாண்ட் அபிலாஷைகள் “007” ஐ விட “ஸ்கூபி டூ” என்று கூறினார்.
அவரது குற்றம் மிகவும் தீவிரமானது என்றும், மற்ற துருப்புக்களுக்கு கடுமையான தீங்கு விளைவிக்கக்கூடிய ரகசிய மற்றும் முக்கியமான தகவல்களை அவர் அனுப்பியதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
ஈராக்கில் அமெரிக்க சிப்பாய் பலி
ஈராக்கில் அமெரிக்க சிப்பாய் பலி
ஈராக்கில் அமெரிக்க சிப்பாய் பலி ,ஈராக் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதலில் ஒரு கூட்டணி உறுப்பினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் இருவர் காயமடைந்ததாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் ஈராக்கில் ISIS இலக்குகள் மீதான தாக்குதல்களின் போது ஒரு கூட்டணி உறுப்பினர் கொல்லப்பட்டதாகவும் மேலும் இருவர் காயமடைந்ததாகவும் அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) திங்களன்று கூறியது.
“டிசம்பர் 30 முதல் ஜனவரி 6 வரை, CENTCOM மற்றும் ஈராக் படைகள் ஈராக்கின் ஹம்ரின் மலைகளில் பல தாக்குதல்களை நடத்தியது, அறியப்பட்ட ISIS இடங்களை குறிவைத்து,” CENTCOM ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க பணியாளர்களுக்கு காயமோ அல்லது அமெரிக்க உபகரணங்களுக்கு சேதமோ ஏற்படவில்லை
மத்திய கிழக்கில் உள்ள பொதுமக்கள் மற்றும் அமெரிக்கர்கள் மற்றும் பிற நட்பு நாடுகளின் குடிமக்கள் மீது தாக்குதல்களை நடத்தும் ISIS இன் திறனைக் குறைக்கும் நடவடிக்கைகளின் போது, ISIS போராளிகள் கூட்டணிப் படைகளுடன் மோதினர்,
CENTCOM படி. F-16, F-15s மற்றும் A-10 களைப் பயன்படுத்தி விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
“அப்பகுதியில் தரைப்படைகளுக்கு ஆதரவளிக்க பணிக்கப்பட்ட A-10 கள் ஒரு குகைக்குள் ISIS போராளிகளை ஒழிப்பதில் வெற்றி பெற்றன” என்று CENTCOM கூறியது.
புத்தாண்டுக்குப் பிறகு, அமெரிக்க இராணுவமும் சிரிய ஜனநாயகப் படைகளும் (SDF) சிரியாவின் Deir Ezzor அருகே ISIS க்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டு சேர்ந்தன.
அவர்கள் ஒரு ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல் குழு தலைவரைப் பிடித்தனர்.
CENTCOM இன் தலைவர், ஜெனரல் எரிக் குரில்லா, கூட்டாண்மை நடவடிக்கைகள் ISIS மீது அழுத்தத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், அசாத் ஆட்சியின் வீழ்ச்சி உட்பட, பிராந்தியத்தில் சமீபத்திய முன்னேற்றங்களைப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுப்பதற்கும் முக்கியமானவை என்றார்.
“ஐஎஸ்ஐஎஸ்ஸின் நீடித்த தோல்வி என்பது நமது கூட்டணி, கூட்டாளிகள் மற்றும் கூட்டாளிகளை நம்பியிருக்கும் உலகளாவிய முயற்சியாகும்.
பிராந்தியத்தையும், நமது நட்பு நாடுகளையும், நமது குடிமக்களையும் அச்சுறுத்தும் இந்த பயங்கரவாதிகளை தீவிரமாகப் பின்தொடர்வதில் அமெரிக்க மத்தியக் கட்டளை உறுதியாக உள்ளது,” என்று குரில்லா கூறினார்.
லெபனானுக்கு 95 மில்லியன் டாலர் இராணுவ உதவி
லெபனானுக்கு 95 மில்லியன் டாலர் இராணுவ உதவி
லெபனானுக்கு 95 மில்லியன் டாலர் இராணுவ உதவி ,எகிப்திலிருந்து லெபனானுக்கு 95 மில்லியன் டாலர் இராணுவ உதவியை அமெரிக்கா மறு ஒதுக்கீடு செய்கிறது.
எகிப்துக்கான இராணுவ உதவியாக 95 மில்லியன் டாலர்களை அமெரிக்கா லெபனானுக்கு மறுஒதுக்கீடு செய்துள்ளது என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒரு வட்டாரம் அல் அரேபியா ஆங்கிலத்திடம் தெரிவித்தது.
காங்கிரஸுக்கு மறு நிரலாக்க கோரிக்கை தேவைப்படும், ஆனால் அது எளிதில் நிறைவேற்றப்படும் என ஆதாரங்கள் நம்புகின்றன.
பிடென் நிர்வாகம் 2023 இல் இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டது, எகிப்தில் இருந்து லெபனானுக்கு ஒதுக்கப்பட்ட $30 மில்லியன் இராணுவ உதவியை திருப்பி அனுப்பியது.
லெபனான் ஆயுதப் படைகளுக்கு (LAF) ஆதரவு என்பது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்கும், லெபனானின் அரசு நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும்,
ஹெஸ்பொல்லாவுக்கு எதிராக பின்னுக்குத் தள்ளுவதற்கும் முக்கியமானது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அரசாங்கத்தின் பெரும்பாலான அம்சங்களில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி வரும் ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லாவை பின்னுக்குத் தள்ள LAF மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர்,
மேலும் பாலஸ்தீனியப் பிரிவுகளுடன் சேர்ந்து, அரசின் கட்டுப்பாட்டிற்கு வெளியே ஆயுதங்களைக் கொண்ட ஒரே குழுவாகும்.
ஆயினும்கூட, ISIS க்கு எதிரான போராட்டத்தில் LAF ஒரு முக்கிய பங்காளியாக இருந்து வருகிறது.
காசாவில் பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையுடன் ஹெஸ்பொல்லா இஸ்ரேலைத் தாக்கத் தொடங்கியபோது ஒரு வருடகாலப் போர் வெடித்த பின்னர் கடந்த நவம்பரில் அமலுக்கு வந்த ஈரான் ஆதரவு
போராளிக் குழுவிற்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையே வாஷிங்டன் ஒரு போர்நிறுத்தத்தை ஏற்படுத்தியது.
அக்டோபர் 7, 2023 அன்று 1,200 பேரைக் கொன்றபோது இஸ்ரேல் மீது ஹமாஸ் மிகக் கொடிய தாக்குதல்களில் ஒன்றைத் தொடுத்தது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, LAF பகுதிகள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் கிராமங்களைக் கைப்பற்றும் முன், இஸ்ரேலியப் படைகள்
ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் நிலங்களிலிருந்து வெளியேற வேண்டும். முன்பு ஹிஸ்புல்லாவால் பயன்படுத்தப்பட்டது.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ராஜினாமா
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா ,கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, புதிய கட்சித் தலைவர் தீர்மானிக்கப்பட்டதும் லிபரல் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
“ஒரு வலுவான, நாடு தழுவிய, போட்டி செயல்முறை மூலம் கட்சி தனது அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, கட்சித் தலைவர் பதவியிலிருந்து,
பிரதமர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்ய விரும்புகிறேன்,” என்று அவர் திங்களன்று ஒட்டாவாவில் உள்ள ரைடோ காட்டேஜில் கூறினார்.
ட்ரூடோ மார்ச் 24 வரை பிரதமராக பதவி வகிப்பார்.அதன் பிறகு அவருக்குப் பதிலாக புதிய லிபரல் கட்சித் தலைவர் நியமிக்கப்படுவார்.
கனேடிய பாராளுமன்றம் 2025 ஆம் ஆண்டின் புதிய அமர்வை ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கவிருந்தது,
ஆனால் ட்ரூடோ திங்களன்று கவர்னர் ஜெனரலிடம் பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தை மார்ச் 24 வரை நீட்டிக்கவும் தொடங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதாக கூறினார்.





























































