யாழில் வீதி சோதனை ஆரம்பம்
யாழில் வீதி சோதனை ஆரம்பம்,யாழில் வீதி சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருகை தந்த சில மாதங்களில் மீளவும் யாழில் வீதி சோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பு காரணமாக ஆகிறது.
ஒருங்கிணைந்த நாட்டுக்குள் வாழ்வோம் என கூறிவந்த நிலையில் தற்பொழுது சிறுபான்மை தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட வருவது ஆளும் அனுரா அரசின் இனவாதத்தை காண்பித்துள்ளது.
எனவே எதிர்வரும் தேர்தலில் அனுர அரசை தோற்கடிக்க வேண்டும் என மக்கள் தற்பொழுது குதித்து போய் இருக்கின்றனர்.
இனவாதியாக விளங்கும் அனுரா குமர திசை நாயக்காவின் ஆட்சிபீடம் தமிழர்களை அடக்கியாள நினைத்து வரும் சர்வாதிகார போக்காக காணப்படுவதாக மக்கள் குமுறுகின்றனர்.
ஒருங்கிணைந்த இலங்கைக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஒற்றுமையாக வாழ்வோம் என்ற அனுராவின் இந்த பேச்சு மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஆகவே ஆளுகின்ற ஆட்சி துடைத்து அழிக்கப்பட வேண்டும் என தமிழர்கள் இப்பொழுது கங்கணம் கட்டி இருக்கின்றனர்.
- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

- சசி வீரவன்சவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்து

- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்









