துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு
துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு,கல்கிசை பகுதியில் இடம்பெற்ற மர்ம நபர் துப்பாக்கி சூட்டில் ஒருவர் சம்பவத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவரில் ஒருவர் சம்பவத்தில் பலியாகி மற்றொரு நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியாகி உள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இறந்தவர்களில் 36 மற்றும் 20 வயது உள்ளிட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இங்கு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான மரணங்கள் அதிகரித்துச் செல்வதும் அதை தடுக்க மறந்து போலீசார் வேடிக்கை பார்ப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மோட்டார் சைக்கிள் வந்த இனம் அடையாளம் தெரியாதோரால் தாக்குதலே இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
- ஈரான் தாக்குதல்களுக்குப் பிறகு குவைத் வான்வெளி மீண்டும் திறப்பு

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

- சசி வீரவன்சவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்து

- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினி









