விமானத்தில் இரு சடலம் மீட்பு
விமானத்தில் இரு சடலம் மீட்பு ,அமெரிக்கா புளோரிடா Kennedy International Airport with the flight number 1801. பயணித்த விமானத்தின் கியர் பாக்ஸில் இருந்து இரண்டு மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட்புலு விமான நிலையம் இந்த சடலங்கள் எப்படி வந்தது என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும்
இது தொடர்பான விசாரணைகளை அமெரிக்கா பொலிசாரை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் நுழைவதற்காக சட்டவிரோத குடியேற்றவாசிகள் விமானத்தின் உடைய கியரில் பதுங்கி
இருந்து மேலே சென்ற பொழுது அவர்கள் இறங்குகின்ற பொழுது நசுங்கி இறந்து இருக்க கூடும் என சந்தேகம் வெளியிடப்படுகிறது.
விமான சக்கரத்தின் வழியால் ஏறி உள்ளே நுழைந்த இவர்கள் அருகில் பதுங்கி இருந்து வருகின்ற பொழுது ,
விமானம் தரை இறங்கும் பொழுது சக்கரம் நசிந்து இவர்கள் பலியாகி இருக்கக்கூடும் என்பதாகவே தற்போது பேசப்படுகிறது.
மேற்படி சம்பவம் உலக ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக என்று மாற்றம் பெற்றோர் நிலையில் இது தொடர்பான விடயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













